உள்ளூர் செய்திகள்

இனி அனுமதி பெற்றுதான் மலையேற முடியும்: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்!

குரங்கணி காட்டுத் தீ குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும், இனி அனுமதி பெற்றுத்தான் மலையேற முடியும் என்றும் கூறினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

அறந்தாங்கி அருகே பெரியகோட்டையூரில் மாட்டுவண்டி பந்தயம்

அறந்தாங்கி புதுக்கோட்டை மாவட்டம் பெரியகோட்டையூரில் ராமநாதன் சேர்வைக்காரர் 9ம்ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடந்தது.பந்தயத்திற்கு காங்கிரஸ்மாநில துணை தலைவர் செல்வரத்தினம் தலைமையில் மாநில ஊடக பிரிவு தலைவர் ராமசந்திரன் நிர்வாகிகள்...

குரங்கணி தீ விபத்தில் 9 பேர் உயிரிழப்பு: ஆட்சியர் அறிவிப்பு

குரங்கணி காட்டுத் தீ விபத்து குறித்து அறிய 9445000586, 9994793321 என்ற தீவிபத்து தகவல் மைய என்னை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

அனுமதியில்லாமல் சென்றதால் விபத்து: திண்டுக்கல் சீனிவாசன்

இதனிடையே, சென்னையில் இருந்து பெண்களை குரங்கணிக்கு டிரெக்கிங் அழைத்துச் சென்ற தனியார் நிறுவனம் இரவோடு இரவாக மூடப் பட்டது.

‘ஒக்கி’யைப் போல் மீண்டும் உருவாகிறது புயல்; குமரி மாவட்டத்துக்கு எச்சரிக்கை!

இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஒக்கியை போன்ற புயல் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, மீனவர்கள் அடுத்த இரு நாட்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

குரங்கணி மலைப்பகுதி தீ விபத்து; துரித கதியில் மீட்புப்பணி; 8 பேர் பலி ?

மத்திய அரசின் உதவியும் தமிழக அரசின் துரித நடவடிக்கைகளும் ஆறுதல் அளிப்பதாக பாதிக்கப்பட்டோரின் உறவினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
- 2026

கமல் குறித்த கௌதமியின் புகாரில் அர்த்தங்கள் பல உள்ளன: ஜெயக்குமார் ‘உள்குத்து’

சிரித்துக் கொண்டே சொன்னார். அவர் சொன்ன அர்த்தம் என்ன என்பது குறித்து ஜெயக்குமார் மேலும் விளக்கவில்லை.

டிடிவி தினகரனின் புதிய கட்சிக்கு என்ன பெயர் வைக்கலாம்? ஜெயக்குமார் பரிந்துரைத்த பெயர்கள் இவை..!

யார் வேண்டுமானாலும் கட்சி துவக்கலாம். அதில், எங்களுக்கு மாறுப்பட்ட கருத்து கிடையாது. தினகரன் கட்சி போனியாகாது. கட்சிக்கு என்ன பெயர் வைக்கலாம்

குரங்கணி மலைப்பகுதியில் காட்டுத்தீ: மலையேற்றம் சென்ற மாணவர்கள்; விமானப்படை உதவியுடன் மீட்புப்பணி

காட்டுத்தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்க 10 கமாண்டோக்கள் விரைந்துள்ளதாக அமைச்சர் நிர்மலா தெரிவித்துள்ளார். 

தமிழர்களை எல்லாம் சாகடிச்சிட்டீங்க… இனிமே கொலையாளிகளை மன்னிச்சிட்டேங்கிறது வெத்து அரசியல்: ஜெயக்குமார் காட்டம்!

அழித்து விட்ட பிறகு அவர் சொல்வதைப் பார்க்கும்போது அரசியலுக்காகத்தான் சொல்கிறார் என்று தோன்றுகிறது. வேறு எதற்காக என்று சொல்ல முடியும்

அதிமுக., எம்பி.,க்கள் ராஜினாமா செய்ய மாட்டார்கள்: எடப்பாடி திட்டவட்டம்!

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் பிப்.16-ஆம் தேதி தீர்ப்பளித்தது. இதில், தமிழகத்துக்கான காவிரி நீரை 14.75 டிஎம்சி குறைத்து தீர்ப்பளித்த அதே நேரத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை

அறந்தாங்கி அருகே குருந்திரகோட்டையில் 52ம் ஆண்டு காமன் விழா

அறந்தாங்கி அறந்தாங்கி அருகே குருந்திரகோட்டையில் 52ம் ஆண்டாக மழைவேண்டி காமன் பண்டிகை விழா நடந்தது. அறந்தாங்கி அருகே குருந்திரகோட்டையில் 52ம் ஆண்டாக மழைவளம் செழிக்க விவசாயம் செழிக்க காமன்பண்டிகை எனப்படு;ம் மன்மதன் வழிபாடு விழா நடந்தது.முற்காலத்தில்...
- 2026

Recent articles