Breaking News
சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா தொடங்கியது: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
சமயபுரம் மாரியம்மன் தன்னை நாடி வருவோர் மட்டுமின்றி நாடு தழைக்கவும், மண்ணுலக உயிர்களை காக்கவும், உலக நன்மைக்காகவும், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எவ்வித நோய்களும், தீவினைகளும் அணுகாது சகல
குக்கர் கிடைச்சாச்சு; மார்ச் 15ல் பெயர் சூட்டு விழா! புது கட்சி, புதூ சின்னம், கலக்குறே சந்த்ரு..!
கைப்பற்றும் வரை தனி ஒரு இயக்கமாக செயல்படுவோம். மேலூரில் நடைபெறும் கூட்டத்துக்கு தொண்டர்கள் அதிக அளவில் வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
புதுக்கோட்டைக்குள் எச்.ராஜா நுழைய தடை! இப்படி தீர்மானம் நிறைவேற்றும் அளவில் உள்ளது இந்திய கம்யூ.,!
எச். ராஜா பேசும் கூட்டங்களுக்கு புதுக்கோட்டையில் அனுமதி அளிக்க கூடாது என்று ஒரு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. இதற்காக அம்மாவட்ட காவல் நிலையத்தில் மனு கொடுக்கவுள்ளார்களாம்!
மாணவி அஸ்வினி உடல் தகனம்; அழகேசன் புழல் சிறையில் அடைப்பு!
கல்லூரி மாணவ, மாணவிகள் உட்பட என நூற்றுக்கணக்கானோர் திரண்டு அஞ்சலி செலுத்தினர். பின்னர் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, போரூர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
அதிமுக., எம்பி.,க்கள் ராஜினாமா செய்வது குறித்து முதல்வர் முடிவு செய்வார்: அமைச்சர் வேலுமணி
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான விவகாரத்தில், அதிமுக எம்.பி.,க்கள் ராஜினாமா செய்வது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார் என்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியுள்ளார்.
இந்து மக்கள் கட்சி பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
திருவள்ளூர் மாவட்ட இந்து மக்கள் கட்சி அமைப்பாளர் சரத்குமார் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு.*
சென்னை கோயம்பேடு சந்தையில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை
ஸ்ரீதேவியின் சென்னை சொத்துக்களை ஸ்ரீலதாவுக்கு வழங்குகிறார்கள்!
ஸ்ரீதேவியின் தங்கை ஸ்ரீலதாவுக்குச் சென்னையில் உள்ள ஸ்ரீதேவியின் சொத்துக்களைக் கொடுப்பதாக போனி கபூர் குடும்பம் உறுதியளித்துள்ளதாகக்
ரவுடி பினு, கூட்டாளிகள் 6 பேர் வேலூர் சிறைக்கு மாற்றம்
மோதல் உண்டாவதற்கான சூழல் இருப்பதால் ரவுடி பினு மற்றும் அவனது முக்கியக் கூட்டாளிகள் 6 பேரை வேலூர் சிறைக்கு மாற்ற சிறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
பெண்மணியை தகாத வார்த்தை பேசிய அய்யாக்கண்ணுவை கைது செய்யக் கோரி பாஜக.,வினர் ஆர்ப்பாட்டம்!
திருச்செந்தூர் கோவிலில் பெண்மணியை தகாத வார்த்தைகளால் ஏசிய அய்யாக்கண்ணுவை கைது செய்யக் கோரி தென் சென்னை பாஜக., சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டது.
ஆட்டுக்கறி பிரியாணியுடன் கலக்க வைத்திருந்த கன்றுக்குட்டி கறி: 7 பேர் கைது
சுவையூட்டிகள் கலந்து மட்டன் பிரியாணியாக சமைத்து விற்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட கறி, பின்னர் அழிக்கப்பட்டது
மார்ச் 15ல் அண்ணா அறிவாலயத்தில் திமுக., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்!
மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.