அராஜக அய்யாக்கண்ணுவிடம் ‘பாசம்’ காட்டும் ஊடகங்கள்!: நடந்தது என்ன? நெல்லையம்மாள் விளக்கம்!
அய்யாக்கண்ணுவுடன் வந்த குண்டர்கள் தன்னைத் தாக்கியதில் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்ததாகக் கூறி, தனது புகார் மனுவை
கல்லூரி வாசலிலேயே மாணவி கத்தியால் குத்திக் கொலை: சென்னையில் பயங்கரம்!
சென்னையில் கே.கே.நகர் பகுதியில் இயங்கிவரும் கல்லூரி வாசலிலேயே மாணவி ஒருவரைக் கத்தியால் குத்தி கொலை செய்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
அய்யாக்கண்ணுவுக்கு பதிலடி கொடுத்த நெல்லையம்மாளுக்கு வீரத் தமிழச்சி விருது: ஹெச்.ராஜா !
பொய்யும் புனைச்சுருட்டும் தன் ஆயுதமாகக் கொண்டு மலிவு விளம்பரம் தேடும் அய்யாக்கண்ணு நேற்றைய தினம் திருச்செந்தூரில் இழிந்த வார்த்தைகளை
தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் ஆதரவாளர்கள் கொண்டாட்டம்
திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்த பாவூர்ச்திரத்தில் டி.டி.வி தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை வரவேற்று தினகரன் ஆதரவாளர்கள் பாவூர் சத்திரம் காமராஜர் சிலைமுன்பு பட்டாசு...
பார்த்திபன் மகள் திருமண விழாவில் மு.க.ஸ்டாலின்- வைகோ, ரஜினி சந்திப்பு!
வைகோவும் ரஜினியும் கட்டித் தழுவி நலம் விசாரித்தனர். 3 பேரும் சிறிது நேரம் பேசிக் கொண்டு ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி நலம் விசாரித்து மகிழ்ந்தனர்.
அடிக்கப் பாய்ந்த ‘ஆடி’ அய்யாக்கண்ணு… அடித்தே விட்ட பாஜக., பெண் நிர்வாகி..!
இந்த பிராடு கொடுக்கும் துண்டுப் பிரசுரங்களை வாங்காதீர்கள் என்று அந்தப் பெண்களை தடுத்தார். இதனால் கடுப்பான அய்யாக்கண்ணு,
கோயிலில் பிரதமரை விமர்சித்து நோட்டீஸ் கொடுத்த அய்யாக்கண்ணு மீது நடவடிக்கை தேவை: ஹெச்.ராஜா
திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் பிரதமர் மோடியை விமர்சித்து நோட்டீஸ் கொடுத்த அய்யாக்கண்ணு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நோட்டீஸ்
யாருடன் எல்லாம் கூட்டணி கிடையாது தெரியுமா? கமல் புதிய முடிவு!
கட்சிக்கான கொள்கைகளை வகுக்கும் செயல் நடக்கிறது. இன்னும் 180 நாளில் கட்சிக் கொள்கை குறித்த புத்தகம் வெளியிடப்படும்.
குக்கர் சின்னம் கோரி தாக்கல் செய்யப் பட்ட வழக்கு: இன்று தீர்ப்பு
தில்லி உயர் நீதிமன்றத்தில் தினகரன் தொடர்ந்த வழக்கில், இந்த வழக்குக்கு தேவையான அனைத்து விசாரணைகளும் முடிந்த நிலையில், இன்று காலை சுமார்
பூணூல் அறுப்பு, குடுமி கத்தரிப்பு பற்றி ‘அந்தக்கால’ கம்யூனிஸ்ட் ஜீவானந்தம்
1957 ஆம் வருடம், டிசம்பர் மாதம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு மாநாடு திருச்சியில் நடந்தது. அந்த மாநாட்டில் ப ஜீவானந்தம் நிகழ்த்திய சொற்பொழிவின் பகுதிகள்
ஆய்வாளர் எட்டி உதைத்து பலியான உஷாவின் குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் அரசு நிதி உதவி
திருச்சியில் காவல் ஆய்வாளரால் துரத்தப் பட்டு, எட்டி உதைக்கப் பட்டு உயிரிழந்த கர்ப்பிணிப் பெண் உஷாவின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி,
ஒருபக்கம் சங்கிலித் திருடன்; இன்னொரு பக்கம் போலீஸ்காரன்… என்னடா நடக்குது இங்க?
காவல் துறையின் இந்த இரக்கமற்ற போக்கிற்கு அரசு அவர்களுக்கு நிர்ணயிக்கும் நியாயமற்ற 'டார்கெட்' ஏதாவது காரணமாக இருக்கிறதா என்பதையும் விசாரிக்க வேண்டும்.