உள்ளூர் செய்திகள்

மகளிர் தினத்தில் நடந்த மகளின் காதல் திருமணம்: ‘ஓகே’ பார்த்திபன்

இயக்குநரும், நடிகருமான பார்த்திபன், தன் மகள் கீர்த்தனாவின் திருமணத்தை மகளிர் தினமான இன்று (மார்ச் 8) சென்னையில் நடத்தியுள்ளார்.

மனைவி சாவுக்கு காரணமான ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தற்கொலை செய்வேன்!

எட்டி உதைத்துக் கீழே தள்ளிவிட்ட அந்த ஆய்வாளர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் நானும் உயிரோடு இருக்க மாட்டேன்.

ஹெச்.ராஜா மீது ஏன் நடவடிக்கை இல்லை; தமிழிசை சொன்ன விளக்கம்!

நேர்மறை அரசியலை எடுத்துச் செல்வோம். எதிர் மறை அரசியல் தேவையில்லை. வளர்ச்சி அரசியல் இருக்கட்டும். கிளர்ச்சி அரசியல் தேவையில்லை.

பைக்கை விரட்டி உதைத்து கீழே தள்ளி கொல்லும் அளவுக்கு கல் நெஞ்சக்காரர்களா காவலர்கள்?!

செயின் பறிப்பு, ரவுடித் தனம் செய்பவர்கள், அரசியல் பின்னணியில் வாலாட்டுபவர்களை எல்லாம் இப்படி போக்குவரத்துக் காவலர்கள் துரத்திச் சென்று, சினிமா பாணியில் எட்டி மிதித்து வீரம் காட்டினால் நன்றாகத்தான் இருக்கும்.

செங்கோட்டையில் ஹெச்.ராஜா உருவபொம்மையை எரித்த திமுக.,வினர் கைது

நெல்லை மாவட்டம் செங்கோட்டை நகர திமுக சார்பில் நகர செயலாளர் ரஹீம் தலைமையில் 50க்கும் க்கும் மேற்பட்ட தி.மு.க-வினர் ஹெச்.ராஜாவுக்கு எதிராகக் கோஷம் எழுப்பி,

பெண்கள் அனைத்துதுறைகளிலும் சிறந்த விளங்கவேண்டும் -பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

உலகமகளிர்தினத்தை முன்னிட்டு சென்னை வேப்பேரியில் அமைந்துள்ள குரு ஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின்பெண்கள் கல்லூரியில் ஏராளமான கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட மகளிர் தின விழா நடைபெற்றது. விழாவில் திருமதி பிரேமலதவிஜயகாந்த் சிறப்பு விருந்தினராக...
- 2026

தைரியம் இருந்தால் என் பூணூலை வெட்ட வாருங்கள்: சொல்பவர் காங்கிரஸ்காரர்!

சென்னை மயிலாப்பூர், திருவல்லிக்கேணி பகுதியில் சுமார் 15 முதிய பிராமணர்களின் பூணூலை அறுத்ததாக ராயப்பேட்டை போலீசில், திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த 4 பேர்

தமிழை சனியன் என்று சொன்னவர் ஈ.வே.ரா.; ஆதாரம் என்னிடம் உள்ளது: ஹெச்.ராஜா

தமிழை சனியன் என்று சொன்னவர் ஈ.வே.ரா. என்றும், அதற்கான ஆதாரம் என்னிடமுள்ளது என்றும் கூறியுள்ளார் பாஜக., தேசியச் செயலர் ஹெச்.ராஜா.

ஆட்சியைப் பிடிக்க முயலும் திமுக., தோழமைக் கட்சிகளின் அராஜக அரசியல்: ராம.கோபாலன் கண்டனம்

பொது மக்கள் மீது வன்முறை,பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியுள்ளதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது என்று அந்த அமைப்பின் நிறுவுனர் ராம.கோபாலன் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.

பூணூல் அறுப்புச் செயலுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை தேவை: ராமதாஸ்

இது குறித்து கண்டனம் தெரிவித்துள்ள பாமக., நிறுவுனர் ராமதாஸ், இதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும் என்று கூறியுள்ளார். அவரது டிவிட்டர் பதிவு...

பூணூல் அறுப்பு வெறுப்பு அரசியல்; மயிலை, திருவல்லிக்கேணியில் வன்முறையில் ஈடுபட்ட தபெதிக.,வினர் 4 பேர் கைது!

இன்று மயிலாப்பூர், திருவல்லிக்கேணியில், தபெதிக.,வினர் 8 பேர் கொலை வெறியுடன் தெருக்களில் இரு சக்கர வாகனங்களில் சுற்றி, கண்ணில் பட்ட அப்பாவி பிராமணர்களின் பூணூலை அறுத்துள்ளனர்.

கனிமொழிக்கு ஒரு கேள்வி: சிலைக்கு எதுக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு?

இதுதான் விதி. திருப்பதி ஏழுமலையான் உண்டியலுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு எதற்கு என்றார் கனிமொழி. இன்று
- 2026

Recent articles