Breaking News
கோயிலில் பிரதமரை விமர்சித்து நோட்டீஸ் கொடுத்த அய்யாக்கண்ணு மீது நடவடிக்கை தேவை: ஹெச்.ராஜா
திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் பிரதமர் மோடியை விமர்சித்து நோட்டீஸ் கொடுத்த அய்யாக்கண்ணு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நோட்டீஸ்
யாருடன் எல்லாம் கூட்டணி கிடையாது தெரியுமா? கமல் புதிய முடிவு!
கட்சிக்கான கொள்கைகளை வகுக்கும் செயல் நடக்கிறது. இன்னும் 180 நாளில் கட்சிக் கொள்கை குறித்த புத்தகம் வெளியிடப்படும்.
குக்கர் சின்னம் கோரி தாக்கல் செய்யப் பட்ட வழக்கு: இன்று தீர்ப்பு
தில்லி உயர் நீதிமன்றத்தில் தினகரன் தொடர்ந்த வழக்கில், இந்த வழக்குக்கு தேவையான அனைத்து விசாரணைகளும் முடிந்த நிலையில், இன்று காலை சுமார்
பூணூல் அறுப்பு, குடுமி கத்தரிப்பு பற்றி ‘அந்தக்கால’ கம்யூனிஸ்ட் ஜீவானந்தம்
1957 ஆம் வருடம், டிசம்பர் மாதம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு மாநாடு திருச்சியில் நடந்தது. அந்த மாநாட்டில் ப ஜீவானந்தம் நிகழ்த்திய சொற்பொழிவின் பகுதிகள்
ஆய்வாளர் எட்டி உதைத்து பலியான உஷாவின் குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் அரசு நிதி உதவி
திருச்சியில் காவல் ஆய்வாளரால் துரத்தப் பட்டு, எட்டி உதைக்கப் பட்டு உயிரிழந்த கர்ப்பிணிப் பெண் உஷாவின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி,
ஒருபக்கம் சங்கிலித் திருடன்; இன்னொரு பக்கம் போலீஸ்காரன்… என்னடா நடக்குது இங்க?
காவல் துறையின் இந்த இரக்கமற்ற போக்கிற்கு அரசு அவர்களுக்கு நிர்ணயிக்கும் நியாயமற்ற 'டார்கெட்' ஏதாவது காரணமாக இருக்கிறதா என்பதையும் விசாரிக்க வேண்டும்.
மகளிர் தினத்தில் நடந்த மகளின் காதல் திருமணம்: ‘ஓகே’ பார்த்திபன்
இயக்குநரும், நடிகருமான பார்த்திபன், தன் மகள் கீர்த்தனாவின் திருமணத்தை மகளிர் தினமான இன்று (மார்ச் 8) சென்னையில் நடத்தியுள்ளார்.
மனைவி சாவுக்கு காரணமான ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தற்கொலை செய்வேன்!
எட்டி உதைத்துக் கீழே தள்ளிவிட்ட அந்த ஆய்வாளர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் நானும் உயிரோடு இருக்க மாட்டேன்.
ஹெச்.ராஜா மீது ஏன் நடவடிக்கை இல்லை; தமிழிசை சொன்ன விளக்கம்!
நேர்மறை அரசியலை எடுத்துச் செல்வோம். எதிர் மறை அரசியல் தேவையில்லை. வளர்ச்சி அரசியல் இருக்கட்டும். கிளர்ச்சி அரசியல் தேவையில்லை.
பைக்கை விரட்டி உதைத்து கீழே தள்ளி கொல்லும் அளவுக்கு கல் நெஞ்சக்காரர்களா காவலர்கள்?!
செயின் பறிப்பு, ரவுடித் தனம் செய்பவர்கள், அரசியல் பின்னணியில் வாலாட்டுபவர்களை எல்லாம் இப்படி போக்குவரத்துக் காவலர்கள் துரத்திச் சென்று, சினிமா பாணியில் எட்டி மிதித்து வீரம் காட்டினால் நன்றாகத்தான் இருக்கும்.
செங்கோட்டையில் ஹெச்.ராஜா உருவபொம்மையை எரித்த திமுக.,வினர் கைது
நெல்லை மாவட்டம் செங்கோட்டை நகர திமுக சார்பில் நகர செயலாளர் ரஹீம் தலைமையில் 50க்கும் க்கும் மேற்பட்ட தி.மு.க-வினர் ஹெச்.ராஜாவுக்கு எதிராகக் கோஷம் எழுப்பி,
பெண்கள் அனைத்துதுறைகளிலும் சிறந்த விளங்கவேண்டும் -பிரேமலதா விஜயகாந்த் பேச்சு
உலகமகளிர்தினத்தை முன்னிட்டு சென்னை வேப்பேரியில் அமைந்துள்ள குரு ஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின்பெண்கள் கல்லூரியில் ஏராளமான கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட மகளிர் தின விழா நடைபெற்றது.
விழாவில் திருமதி பிரேமலதவிஜயகாந்த் சிறப்பு விருந்தினராக...