ஒருபக்கம் சங்கிலித் திருடன்; இன்னொரு பக்கம் போலீஸ்காரன்… என்னடா நடக்குது இங்க?

திருச்சியில், காவல் ஆய்வாளர் எட்டி உதைத்ததால் இளம் கர்ப்பிணிப் பெண் கீழே விழுந்து மரணம் அடைந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விவாதங்கள் சமூக ஊடகங்களில் பரவலாக எழுந்துள்ளன. காவலருக்கு அபராதம் போடத்தான் உரிமையே தவிர, இப்படி வேண்டுமென்றே காட்டுமிராண்டித் தனமாக எட்டி உதைத்து பொதுமக்களை மிரட்டும் உரிமை இல்லை என்று தங்கள் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர் பலர். அவர்களில் ஒருவரின் கருத்து இது… வாட்ஸ் அப் தளத்தில் வைரலாகி வரும் கருத்து…

ஒரு போலீஸ் காரன் சீட் பெல்ட் போடாத கால் டாக்சி காரனை மிக மோசமாக அடித்து அவமான படுத்தி அவன் தற்கொலை செய்து கொள்ள காரணமாக இருந்தான்.

இன்னொரு போலீஸ் காரன் ஹெல்மெட் போடாம போனவனை லத்தியால கிரிக்கெட் அடிப்பது போல அடிச்சி மண்டையை உடைத்தான்

இப்போ ஒரு போலீஸ் வண்டில பெண்வங்களை எட்டி உதைச்சு கொலையே பன்னிட்டான்.

தெரியாம தான் கேக்கறேன் பாதுகாப்பு உபகரணங்கள் அணியாமல் வாகனம் ஓட்டினால் உயிருக்கு ஆபத்துன்னு சொல்லி தான் போட சொல்றிங்க. அதை அணியாமல் போனால் அந்த உயிர் ஆபத்தை போலீஸ்ஸே ஏற்படுத்துவார் என்பது என்ன நியாயம் ??

ALSO READ:  அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

ஹெல்மெட் போட்டு உன் உயிரை காப்பாத்திக்கொ இல்லேன்னா நாங்களே கொல்லுவோம் என்று காவல் துறை களம் இறங்கி இருப்பது அபாயமான சூழ்நிலை.

பொது மக்களுக்கு ஒரு புறம் சங்கிலி பறிப்பு ரௌடிகளால் ஆபத்து என்றால் இன்னோரு புறம் போலீஸ் காரங்களால் ஆபத்தாக இருக்கிறது . தமிழகம் அமைதியான மக்கள் வாழும் சுழல் இல்லாத நிலையை அடைந்திருப்பதாகவே அச்சப்பட்ட வேண்டி இருக்கிறது.

காவல் துறையின் இந்த இரக்கமற்ற போக்கிற்கு அரசு அவர்களுக்கு நிர்ணயிக்கும் நியாயமற்ற ‘டார்கெட்’ ஏதாவது காரணமாக இருக்கிறதா என்பதையும் விசாரிக்க வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories