உள்ளூர் செய்திகள்

கன மழை; நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

நவம்பர் இறுதியில் நிலவிய சூழல் போல் இருப்பதால், ஒக்கி புயல் பாதிப்புகளை நேரில் பார்த்துவிட்ட குமரி மக்கள், இந்த எச்சரிக்கை அறிவிப்பை அச்சத்துடன் நோக்கியுள்ளனர்.

கமல் கட்சியில் சேர தமிழிசை பதிவு செய்திருப்பாரோ?

கமல், அண்மையில் மக்கள் நீதி மய்யம் என, கட்சி அமைப்பைத் தொடங்கி, தனது கட்சியில் உறுப்பினராகச் சேர இணையதளம் மூலமாகவும் நேரடியாகவும் சேரலாம் என்றார். அதன்படி, உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

குமரி அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி – தென்மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மழை பெய்யும்!

இலங்கை அருகே தென்மேற்கு வங்க கடலில் கடந்த 8-ந்தேதி திடீரென குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது.இந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுப்பெற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது.இதன் காரணமாக...

குரங்கணி காட்டுத் தீ – காயமடைந்தவர்களுக்கு தமிழக ஆளுநர் ஆறுதல்!

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி மலைப்பகுதியில் மலையேற்ற பயிற்சிக்காக சென்ற 36 பேர் காட்டுத் தீயில் சிக்கினர். இதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தனர்....

ஓசூர் அருகே கர்நாடக அரசுப் பேருந்து-கார் மோதல்: 5 பேர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கர்நாடக மாநில அரசுப் பேருந்து மற்றும் கார் மோதிய விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோயிலில் விவசாயிகள் ஆர்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோயிலில் அனைத்து விவசாயிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
- 2026

குரங்கணி தீவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிப்பு

தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் அருகே உள்ள குரங்கணி மலையில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி பலியானோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இப்போதுதான் அரசியல்வாதி ஆனார் ‘கமல்’: ‘நழுவும் ரஜினி’க்கு கடும் சவால்!

காவிரி விவகாரம் என்றில்லை, பல விஷயங்களில் ரஜினிகாந்த் பதிலளிக்காமல் நழுவுகிறார் என்று கமல், ரஜினி மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

3 மாதமே ஆன புதுமணத் தம்பதி: மலையேற்றம் சென்று தீயில் மாண்ட சோகம்!

குரங்கணி பகுதியில் 39 பேரை மலையேற்றத்திற்கு அழைத்துச் சென்ற சுற்றுலா வழிகாட்டி ராஜேஷ் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வனப்பகுதியில்

இனி அனுமதி பெற்றுதான் மலையேற முடியும்: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்!

குரங்கணி காட்டுத் தீ குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும், இனி அனுமதி பெற்றுத்தான் மலையேற முடியும் என்றும் கூறினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

அறந்தாங்கி அருகே பெரியகோட்டையூரில் மாட்டுவண்டி பந்தயம்

அறந்தாங்கி புதுக்கோட்டை மாவட்டம் பெரியகோட்டையூரில் ராமநாதன் சேர்வைக்காரர் 9ம்ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடந்தது.பந்தயத்திற்கு காங்கிரஸ்மாநில துணை தலைவர் செல்வரத்தினம் தலைமையில் மாநில ஊடக பிரிவு தலைவர் ராமசந்திரன் நிர்வாகிகள்...

குரங்கணி தீ விபத்தில் 9 பேர் உயிரிழப்பு: ஆட்சியர் அறிவிப்பு

குரங்கணி காட்டுத் தீ விபத்து குறித்து அறிய 9445000586, 9994793321 என்ற தீவிபத்து தகவல் மைய என்னை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
- 2026

Recent articles