Breaking News
தியாகராய நகரில் உள்ள பிரபல நகைக்கடையில் வருமான வரித்துறை சோதனை
தியாகராய நகரில் உள்ள பிரபல ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடையில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்த மிழகம், கேரளா உட்பட நாடு முழுவதும் உள்ள கிளை அலுவலகங்களிலும், உரிமையாளரின் வீடுகளிலும் சோதனை நடைபெற்று...
அமைச்சார் ஜெயக்குமார் மீது அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் குற்றச்சாட்டு
முதல்வர் பழனிசாமிக்கு அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் எழுதியுள்ள கடிதத்தில் ஆர்.கே. நகரில் அதிமுக தோல்வியடைந்தது. இதுகுறித்து கட்சி நிர்வாகிகளுடன் இதுவரை ஆலோசிக் காதது ஏன்? என்று கேள்வி விடுத்துள்ளார். தனது தோல்விக்க யார்...
ஜெயலலிதாவின் அரசு என்பதை நிரூபிக்க வேண்டும்: தினகரன் கன்னி பேச்சு
ஜெயலலிதாவின் அரசு என்பதை நிரூபிக்கும் வகையில், போக்குவரத்து ஊழியர்களின்
மதுரை செங்கோட்டை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
மதுரை செங்கோட்டை திண்டுக்கல் பழனி இடையே சிறப்பு ரயில்கள்
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு நாளை ஒத்திவைப்பு
பன்னீர்செல்வம் அணிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என்று முதல்வர்
எவரையும் புண்படுத்துவது என் நோக்கமன்று: ஆண்டாள் கட்டுரை குறித்து வைரமுத்து
எவரையும் புண்படுத்துவது என் நோக்கமன்று; புண்பட்டிருந்தால் வருந்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
எல்லாப் புகழும் அம்மாவுக்கே; தன்னைப் புகழந்தவரை அடக்கி வைத்த ஓபிஎஸ்!
என்னை புகழ்ந்து பேச வேண்டாம்; எல்லாப் புகழும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கே! என்று பவ்யமாகக் கூறினார்.
ஆண்டாள் குறித்த அவதூறுப் பேச்சு; வைரமுத்துவுக்கு ராம.கோபாலன் கடும் கண்டனம்
தமிழுக்கும் பண்பாட்டிற்கும் சேவையாற்றி வந்தது தினமணி நாளிதழ். அதன் ஆசிரியர் திரு. வைத்தியநாதன் அவர்கள், வைரமுத்துவின் கீழ்த்தரமான கருத்தினை வெளியிட்டு, தமிழுக்கு துரோகம் செய்துள்ளதையும் கண்டிக்கிறோம்.
தென்காசி பகுதியில் களை கட்டும் லாட்டரி வியாபாரம்
நெல்லை மாவட்டம் தென்காசி செங்கோட்டை பகுதியில் கேரளா லாட்டரி விற்பனை அமோகமாக நடை பெறுகிறது.
சென்னையில் 30 கூடுதல் புறநகர் ரயில்கள் இயக்கம்
சென்னையில் கூடுதலாக 30 சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஒன்றரை ஆண்டில் 23 முறை பேச்சு வார்த்தை: அமைச்சர் தகவல்
ஆண்டுகளுக்கு ஒருமுறை பேச்சுவார்த்தை என்ற தொழிலாளர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டது...
கலைமகள் மாத இதழின் 87வது ஆண்டு விழா
இதழின் வளர்ச்சிக்கு உதவிடும் அன்பர்களையும், அலுவலக ஊழியர்களையும் முதலில் கௌரவம் செய்தனர்.