Breaking News
சரியான பதிலடி கொடுத்திருந்தால்…? : ஹெச்.ராஜா
நாம் சரியான பதிலடி கொடுத்திருந்தால், இது நடந்திருக்காது என்று கூறியுள்ளார் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா.
பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஞானி காலமானார்
திங்கள்கிழமை இன்று அதிகாலை காலமானார். கே.கே.நகரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப் பட்டுள்ளது. இன்று
கல் யானைக்கு கரும்பு கொடுத்த லீலை! மதுரையில் இன்று!
அபிஷேகப் பாண்டியனுக்கு விக்ரமன் என்ற ஆண்குழந்தை பிறந்து பல கலை கற்று சிறந்து விளங்கினான். அபிசேகப் பாண்டியன் மகனுக்கு பட்டாபிசேகம் செய்து முக்தி அடைந்தார்
வைரமுத்துவை மிரட்ட வேண்டாம்: ஸ்டாலின்
“சிலர் சுயநலனுக்காக கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் மீதும், தினமணி நாளிதழ் மீதும் அராஜகமான கருத்துகளைத் தெரிவிப்பதோடு அவர்களை மிரட்டுவது கடும் கண்டனத்திற்குரியது”
வைரமுத்துவை மிரட்டுவோருக்கு வைகோ கண்டனம்
கவிப்பேரரசர் வைரமுத்துவை மிரட்டுவோருக்கு
வைகோ கண்டனம்
வைரமுத்துவை மிரட்டக் கூடாது: ஸ்டாலின்
“சிலர் தங்களின் சுயநலனுக்காக கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் மீதும், தினமணி நாளிதழ் மீதும் அராஜகமான கருத்துகளைத் தெரிவிப்பதோடு அவர்களை மிரட்டுவது கடும் கண்டனத்திற்குரியது”கழக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின்...
வைரமுத்து, வைத்தியநாதனைக் கண்டித்து ஸ்ரீரங்கத்தில் நடந்த பேரணி
கண்டனக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அவற்றில், வெள்ளிக்கிழமை இன்று காலை ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற பேரணி, ஆர்ப்பாட்டம் இது...
வைரமுத்துவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஜனை ஊர்வலம்
ஆண்டாள் நாச்சியார் குறித்த வைரமுத்து விமர்சனத்திற்கு கண்டனம் தெரிவித்து பஜனை ஊர்வலம்
அப்போது வராத அச்சம் இப்போது வந்துள்ளதா?: பாரதிராஜாவுக்கு எஸ்.வி.சேகர் பதில்
அப்போது எல்லாம் ஜடம் போல் இருந்த பாரதி ராஜா அவர்கள் இப்போது வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பதேன்... என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
வைரமுத்து பேச்சுக்கு எதிர்ப்பு: புதுவையில் ஜீயர் கண்டன ஆர்ப்பாட்டம்
மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் ஸ்வாமி தலைமையில் திரளான மக்கள் கலந்து கொள்ள, போராட்டம் நடத்தப் பட்டது.
போகி எரிப்பு: திருவண்ணாமலை ஆட்சியர் வேண்டுகோள்
எரிப்பதை தவிர்த்து பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பொங்கல் பண்டிகையை சீர்குலைக்க சதி; பஸ் ஸ்ட்ரைக் முடிவுக்கு வரவேண்டும்
தொழிலாளர்களுக்கும், தமிழக அரசுக்கும் இந்து முன்னணி வேண்டுகோள்..