Breaking News
20 ரூபாய் டோக்கனுக்கு விலை போனவர்களே: கமல் வேதனை
வாக்காளர்கள் 20 ரூபாய் டோக்கனுக்கு விலைபோனதாக நடிகர் கமல்ஹாசன் காட்டமாகக் கூறியுள்ளார்
விசாக நட்சத்திரக் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா
மதுரை மாவட்டம் , சோழவந்தான் வைகை ஆற்றங்கரையோரமாக அமைந்துள்ள விசாக நட்சத்திர ஸ்தலமான பிரளயநாத சிவன் ஆலயத்தில் திருவாதிரை நட்சத்திரத்தையொட்டி ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. இந்த விழாவையொட்டி கோயில் நிர்வாகத்தின் சார்பில் இன்று அதிகாலை...
நெல்லை மாவட்ட அணைகளில் நீர் இருப்பு நிலவரம்
நாள் 02.01.2018*அணைகளின் நீர் மட்ட விபரம்-பாபநாசம் காரையார் அணை:
* உச்ச நீர் மட்டம்:143.00 அடிஇன்றைய மட்டம்:127.40அடி
நீர் இருப்பு : 4557.60மி.க.அடி
நீர் வரத்து: 454.63 கனஅடி
நீர் வெளியேற்றம்: 1204.75க.அடி ...
தினகரன் ஆதரவாளர்கள் 9 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம்
டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் கோதண்டபாணி, ஜெயந்தி பத்மநாபன், கலைச்செல்வன், கதிர்காமு, எஸ்.ஜி.சுப்பிரமணியன், மாரியப்பன், கென்னடி, எஸ்.முத்தையா, ஆர்.சுந்தரராஜ் ஆகிய 9 பேர் அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்
ஆன்மிக அரசியலின் அடிப்படை!
அன்புள்ள ரஜினிகாந்த் இந்த ஐந்து அம்சங்களில் கவனம் செலுத்துவார் என்று நம்புவோம்.
ஜன.22 துவங்கி ஒரு மாதம் நடக்கிறது சகோதரி நிவேதிதை ரத யாத்திரை!
சுவாமியின் ஆன்மிக அறிவுரைகளில் ஈடுபட்டு, அவரது சிஷ்யையானார். பின்னர் சகோதரி நிவேதிதை என தன் பெயரை மாற்றிக் கொண்டார்.
ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு சபாஷ் போடுகிறார் எச். ராஜா!
தமிழகம் என்றுமே ஆன்மீக பூமிதான். ஆழ்வார்களும் நாயன்மார்களும் அவதரித்த மண்.
தனிக்கட்சி தொடங்கப் போவதாக நடிகர் ரஜினி காந்த் அறிவிப்பு
கடமையை செய், மற்றதை நான் பார்க்கிறேன் என்றார் கண்ணன். யுத்தம் செய், வெற்றி பெற்றால் நாடாள்வாய் யுத்தத்தில் தோற்றால் இறப்பாய் யுத்தம் செய்யாவிட்டால் கோழை என்பார்கள்
ஜன.5 முதல் அகஸ்தியர் கூடம் செல்ல முன்பதிவு
கேரள வனத்துறை அதிகார பூர்வ அறிவிப்பின்படி இந்த ஆண்டு பொதிகை பயணம் ஜனவரி14 முதல் பிப்ரவரி 13 வரை நடை பெறும். அடையாள அட்டை கட்டாயம் கொண்டு வரவேண்டும்
கரும்புக்கு பதிலாக வெல்லம்: வேண்டுகோள் விடுக்கும் ஸ்டாலின்
அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பில், கரும்புக்குப் பதிலாக வெல்லம் வழங்கப்பட வேண்டும் என்று திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
மின் கம்பி அறுந்து விழுந்து சென்னையில் ரயில் சேவை பாதிப்பு
அலுவலகத்துக்குச் செல்வோர் பேருந்துகளில் தொங்கிக் கொண்டு சென்றனர். சுமார் 3 மணி நேரத்துக்குப் பின் ரயில் போக்குவரத்து படிப்படியாக சீரானது.