உள்ளூர் செய்திகள்

காவிரி புஷ்கர விழாவில் நீராடிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நடைபெறும் மகாபுஷ்கர விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு புனித நீராடினார். சுமார், 9.40 மணியளவில் துலாக்கட்டம் பகுதிக்கு வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, அமைச்சர்கள், ஓ.எஸ்.மணியன்,...

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்: தடை இல்லை! விசாரணை ஒத்திவைப்பு!

18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்த உயர் நீதிமன்றம், அடுத்தகட்ட விசாரணையை அக்டோபர் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

லஞ்சம் கேட்டு மாணவரை அறைந்த காவல் அதிகாரி: மாணவர்கள் போராட்டம்

தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மருத்துவம் படிக்கும் மாணவர் நிரஞ்சன். இவர், கடந்த 16-ம் தேதி தனது நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது, தேனி ஆனந்தம் சில்க்ஸ்...

பெற்ற தந்தையே ஸ்டாலினை நம்பி தலைவர் பதவியை தரவில்லை: எடப்பாடி கிண்டல்

தமது 96 வயதில் கருணாநிதி தலைவராக உள்ளார் எனவும், பெற்ற தந்தையே ஸ்டாலினை நம்பி தலைவர் பதவியை தரவில்லை எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.அண்ணாவின் 109 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சென்னை...

அர்ஜுன் சம்பத் மனைவி தற்கொலை முயற்சி

இந்து மக்கள் கட்சி தலைவரான அர்ஜூன் சம்பத் மனைவி சுப்புரெத்தினம் அளவுக்கதிகமான தூக்க மாத்திரைகளை உண்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார். கவலைக்கிடமான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு...

பரபரப்பான சூழலில் சென்னை வருகிறார் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ்!

சென்னை: அதிமுக.,வில் இருந்து தினகரன் ஆதரவாளர்களாகச் செயல்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் எழுந்துள்ள பரபரப்பான சூழ்நிலையில் இன்று சென்னை வருகிறார் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ்.முன்னதாக, தினகரன் ஆதரவு தமிழக எம்.எல்.ஏ.க்கள்...
- 2026

சினிமாவை மிஞ்சும் பயங்கரம்: மாமியாரை கொன்ற மருமகன்!

மதுரை:சினிமாக்கதையை மிஞ்சும் வகையில், நண்பர்களுடன் சேர்ந்து, தனது மாமியாரை மருமகனே சொத்துக்காக பலாத்காரம் செய்து கொடூரமாகக் கொன்றுள்ளார். இந்தச் சம்பவம் மதுரை பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மதுரை, எஸ்.எஸ். காலனியைச் சேர்ந்த ஜோதி...

விநாயகருக்கே ஸ்மார்ட் கார்ட் சப்ளை: சிவில் சப்ளைஸின் சர்ப்ரைஸ்!

குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக, தற்போது மின்னணு அட்டைகளான ஸ்மார்ட் கார்ட் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அட்டைகளை வழங்குவதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்படுகின்றன. அவை அவ்வப்போது ஊடகங்களில், சமூக ஊடகங்களில் வெளியாகி சலசலப்பையும் சிரிப்பையும்...

ஐ.எஸ்.க்கு ஆள் சேர்த்த சென்னை நபர் கைது

சென்னை:ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்ததாக சென்னை ஓட்டேரியைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட நபரின் பெயர் சாகுல் ஹமீது என்றும், அவர் உடனே பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட...

திமுக., எம்.எல்.ஏ.,க்கள் நிலை என்ன ஆகும்?: ஸ்டாலின் அவசர ஆலோசனை!

சென்னை:தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 18 பேரை கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதால் விளக்கம் கேட்டும் கொடுக்காத நிலையில், கெடு முடிந்ததால் சபாநாயகர் அவர்களை தகுதி நீக்கம் செய்தார். இது தமிழக அரசியலில் பெரும்...

இன்னும் ஒரு வாரத்தில் பேரவை கூட்டப்படலாம்!

சென்னை: பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள தமிழக அரசியலில், மேலும் ஒரு திருப்பமாக, இன்னும் ஒரு வாரத்தில் பேரவைக் கூட்டம் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.சட்டப் பேரவைக் கூட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி கூட்டப் படலாம் எனத்...

நீதிமன்றத்தை நாடினர் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள்!

சென்னை:தமிழக சபாநாயகரின் நடவடிக்கையை எதிர்த்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 18பேர் சார்பில் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு வரும் 20 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.முன்னதாக, தகுதி நீக்கத்தை தடுத்து நிறுத்த...
- 2026

Recent articles