Breaking News
மேட்டூரை தூர்வாரும் பணி தொடக்கம்: 83 வருடத்துக்குப் பிறகு விழித்திருக்கிறது அரசு!
சென்னை:83 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று முதல் மேட்டூர் அணை தூர்வாரப்பட உள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்தப் பணியைத் தொடங்கி வைக்கிறார்.மேட்டூர் அணை கட்டப்பட்டு 83 ஆண்டுகள் ஆகிறது. இந்த அணை கட்டப்பட்ட...
தனியார் குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம்
சென்னை:
தனியார் குடி நீர் கேன் உற்பத்தியாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கினர்.பொது மக்களின் குடிநீர் தேவையைத் தீர்ப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் தனியார் குடிநீர் கேன்களுக்கு ஜி.எஸ்.டி வரி விதிப்பில் 18...
அக்னி நட்சத்திர வெயிலுக்கு இன்று குட் பை: மழை வருமா என மக்கள் ஏக்கம்!
சென்னை:மக்களை கடுமையாக வாட்டி வதைத்த அக்னி நட்சத்திர வெய்யில் இன்று முடிவுக்கு வருகிறது.தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உணரப் பட்டது. கடந்த டிசம்பரில் தாக்கிய புயலால் மரங்கள் பல சாய்ந்ததில்,...
என்னை வேலை செய்ய விடுங்க: ஊடகத்தினருக்கு ரஜினி வேண்டுகோள்
சென்னையில்ரஜினி திடீர் பேட்டி அளித்தார்பேட்டி விவரம்...என்ன வேலை செய்ய விடுங்க - ஊடகத்தினருக்கு ரஜினி வேண்டுகோள்!சென்னையில் ரஜினிகாந்த் திடீரென பேட்டியளித்தார். அப்போது, ஷூட்டிங் போய்ட்டு இருக்கேன். காலா ஷூட்டிங். பாம்பேல ஷூட்டிங்கிற்காக போய்கிட்டு...
தூத்துக்குடி தி.மு.க மாவட்டச் செயலாளர் என். பெரியசாமி காலமானார்
தூத்துக்குடி தி.மு.க மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான தூத்துக்குடி என்.பெரியசாமி உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது
78.என்.பெரியசாமி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, தூத்துக்குடி மாவட்டத்தின்
தி.மு.க செயலாளராக இருந்தவர். தி.மு.க தலைவர்...
ரஜினி தொடங்கினாரோ இல்லையோ… குஷ்புவும் தமிழிசையும் ‘போரை’த் தொடங்கிவிட்டனர்!
சென்னை:நடிகர் ரஜினிகாந்த் தான் அறிவித்த போரினைத் தொடங்கும் முன்பே, அரசியல்வாதிகள் மத்தியில் போர் தொடங்கிவிட்டது. போர் வரும்போது பார்க்கலாம் என்று ரஜினி அறிவித்தாலும் அறிவித்தார்... அதற்குள் மற்றவர்கள் அவரை வைத்து போரை நடத்தி...
மோடியைச் சந்தித்தது ஏன்?: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம்
சென்னை:பிரதமர் மோடியுடன் அரசியல் ரீதியாக பேசவில்லை. தமிழகத்தின் திட்டங்கள் குறித்து கோரிக்கை விடுத்துள்ளேன் என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.தில்லியில் பிரதமர் மோடியை, முதல்வர் பழனிசாமி சந்தித்து பேசினார். இதன் பிறகு முதல்வர் பத்திரிகையாளர்களை...
நத்தம் விஸ்வநாதன் மீது வழக்குப் பதிய நீதிமன்றம் உத்தரவு
திருச்சி:
திருச்சியைச் சேர்ந்த லோகநாதன் என்பவர், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தன்னிடம் சூரிய மின்சக்தித் திட்டத்தில் அனுமதி வழங்க ரூ.50 லட்சம் பெற்று மோசடி செய்ததாக குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை...
அதிமுக விஷயத்தில் மோடி கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்: மு.க.ஸ்டாலின்
சென்னை :சென்னை பள்ளிகரணையில் திமுக சார்பில் குளம் தூர்வாரும் பணியை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இன்று (மே 25) பார்வையிட்டார்.பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அப்போது,எனது வேண்டுகோளை ஏற்று, குளங்களை...
திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் தீ: கணினி அறை சேதம்
காரைக்கால் :காரைக்கால் அருகே உள்ளது திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில். இன்று முற்பகல் கோயில் தேவஸ்தான அலுவலக கட்டடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
கோயில் நடவடிக்கைகளை கண்காணிக்க சிசிடிவி கேமரா வைக்கப்பட்டிருந்த ஹப்.. பகுதியில்...
சுதந்திர தினத்தில் புதுக்கட்சி: ‘என் வழி தனி வழி’ எனும் ரஜினியின் கணக்கு எடுபடுமா?
சென்னை:தமிழகத்தின் தற்போதைய பரபரப்பு ரஜினி காந்த். ஜெயலலிதா, கருணாநிதி என இரண்டு தலைவர்கள் இல்லாமல் தமிழக அரசியல் களம் தற்போது வெற்றிடம் கண்டுள்ளது. இந்த வெற்றிடத்தை பயன்படுத்திக் கொள்ள பலரும் முயன்றாலும், ரஜினி...
உள் மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யும்!
சென்னை:'இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தின் உள்மாவட்டங்களில் கன மழை பெய்யும்' என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அக்னி நட்சத்திர வெப்பம் வரும் 28ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் கடந்த...