உள்ளூர் செய்திகள்

Homeஉள்ளூர் செய்திகள்

யானைகளுக்குத் தீங்கு விளைவிக்காத அப்பாவிகளை வெளியேற்றிவிட்டு, திமுக குடும்ப உறுப்பினர்களுக்காக வன அபகரிப்பா?

தேர்தல் வழிகாட்டும் நெறிமுறைகள் அமலில் இருக்கும்போது அவசர கதியில் அறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் என்ன?

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

சந்தானம் நடிக்கும் ‘இங்க நான்தான் கிங்கு’; ரசிகர்கள் சந்திப்பு விழா மதுரையில்!

சந்தானம் நடிக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ - திரைப்பட ரசிகர்கள் சந்திப்பு விழா மதுரையில் நடைபெற்றது.

― Advertisement ―

ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

More News

சட்டுபுட்டுனு இண்டி கூட்டணி நொறுங்கிப் போகும்: மோடி பேச்சு!

நீங்கள் பத்து மணிநேரம் வேலை செய்தால், மோதி 18 மணிநேரம் பணியாற்றுவான்.   இது என்னுடைய, 140 கோடி நாட்டுமக்களுக்கு நான் அளிக்கும் கேரண்டியாகும்.

சாலைகளில் நமாஸ்… பொது சிவில் சட்டம்… என்ன சொல்கிறார் யோகி?

இராமனையும் தேசத்தையும் பிரிச்சுப் பார்க்க முடியாது.   எங்க இந்த உணர்வு இருக்கோ அந்த தேசத்தோட முன்னேற்றத்தை உலகத்தில எந்த சக்தியாலயும் தடுக்க முடியாது.

Explore more from this Section...

கோடையிலும் குளிக்கலாம்

      மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சுற்றுலாத்தலங்களில் ஆண்டுக்கு சுமார் ஐம்பது இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் முக்கிய சுற்றுலாத்தளம் குற்றாலம்.அருவிகளின் நகரமான இங்கு ஜூன்,ஜூலை,ஆகஸ்ட்,ஆகிய...

ஈரோடு அருகே தவறான சிகிச்சையால் இளைஞர் பலி?: உறவினர்கள் சாலைமறியல்

ஈரோடு மாவட்டம், நஞ்சை ஊத்துக்குளி கஸ்தூரிபா காலனியைச் சேர்ந்த ஜெகநாதனின் மகன் பிரகாஷ் (வயது-26). இவருக்கும், இந்துமதி என்பவருக்கும் கடந்த மூன்று மாதத்துக்கு முன்னர்தான் திருமணம் நடந்தது. இந்நிலையில், கடந்த 23ம் தேதி...

திண்டுக்கல் வேடசந்தூர் அருகே கார் கவிழ்ந்து விபத்து: குழந்தை உட்பட நால்வர் பலி

திண்டுக்கல்: திண்டுக்கல் வேடசந்தூர் அருகே கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில், குழந்தை உள்பட நான்கு பேர் பலியானார்கள். கரூர் மாவட்டம், வாங்கல்பாளையத்தைச் சேர்ந்த உதயகுமார், மாதுலட்சுமி, ரத்தினம், விஜயகுமார் (37),...

சேலம் அருகே அரசு பஸ்ஸில் தீ: பயணிகள் உயிர் தப்பினர்

சேலம்: சேலம் அருகே அரசு பஸ்ஸில் திடீரென தீ பிடித்தது. சமயோஜித நடவடிக்கையால் பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர். சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பஸ் ஒன்று நேற்று...

கோவையில் தொடங்கியது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு

கோவை: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது மாநில மாநாடு கோவையில் தொடங்கியது. கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு கொடியேற்றி மாநில மாநாட்டைத் தொடங்கி வைத்தார். கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், அகில...

குறைவான மதிப்பெண்: பெற்றோர் திட்டியதால் 8ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

சென்னை: குறைவான மதிப்பெண் பெற்று படிப்பில் பின் தங்கியதாக பெற்றோர் திட்டியதால் மனமுடைந்த எட்டாம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். சென்னை மந்தைவெளி 2–வது டிரஸ்ட் மெயின்...

நெல்லையில் ஆட்டோ டிரைவர் சரமாரி வெட்டிக்கொலை; பதற்றம் போலீஸ் குவிப்பு

நெல்லை தச்சநல்லூர் தேனீர்குளத்தை சேர்ந்தவர் செல்லையா. இவரது மகன் பொன்னையா (வயது 26). ஆட்டோ டிரைவர். இன்று புதன் கிழமை  காலை நெல்லை வடக்கு பைபாஸ் ரோடு தனியார் மருத்துவமனை அருகே ஆட்டோவில் சென்றார்....

அசந்து தூங்கியதால் ஆபத்து: நகை திருட்டு

குமந்தாபுரம் கடையநல்லூர் அருகேயுள்ள குமந்தாபுரத்தில் வீட்டை திறந்து வைத்து விட்டு அசந்து தூங்கியதால் மர்ம நபர்கள் நகையை திருடிச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அய்யாசாமி. இவர்...

தூத்துக்குடி அருகே அதிமுக., பிரமுகர் கொலைக்கு பழிக்குப் பழி: ஒருவர் கொலை

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் தெற்கு ஆத்தூரில் அ.தி.மு.க., பிரமுகர் அய்யப்பன் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், பழிக்குப் பழி வாங்கும் விதமாக காயல்பட்டினம் பேருந்து நிலையம் அருகே தனது...

வெளிநாட்டிலிருந்து விடுமுறையில் வந்த இளைஞர் மர்மச்சாவு

  செங்கோட்டை அருகேயுள்ளது பண்பொழி மேட்டுத்தெரு பகுதியை சார்ந்தவர் நாகூர்கனி,ஜீனத் பேகம் தம்பதியினரின் மூத்த மகன் காதர் முகைதீன் இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார்.வெளிநாட்டிலிருந்து 2 மாத விடுமுறையில்...

பாதிரியார் மீட்பு: மோடிக்கு பொன்.ராதாகிருஷ்ணன் நன்றி

சென்னை: ஆப்கனில் தலிபான் பயங்கரவாதிகளிடம் இருந்து பாதிரியார் பிரேம்குமார் இருந்து மீட்கப்பட்டதற்கு பிரதமர் நரேந்திரமோடிக்கு நன்றி தெரிவித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்.... பாதிரியார் பிரேம்குமார் கடத்தப்பட்டதால், கடந்த...

கிணற்றில் மிதந்த 3 வயது சிறுமி சடலம்

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள புதூர் மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்தவர், மாடசாமி (வயது 32). மெக்கானிக். அவருடைய மகள் மாலினி (3). நேற்று சனிக் கிழமை பகல் 11 மணி...

SPIRITUAL / TEMPLES