உள்ளூர் செய்திகள்

Homeஉள்ளூர் செய்திகள்

சிவகாசி- பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 5 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழப்பு!

இந்த மரணங்களுக்கு காரணமானவர்களுக்கு கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழக அரசுக்கு உள்ளது... என்று, பாஜக,

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

தாம்பரம் – திருவனந்தபுரம் இடையே செங்கோட்டை வழியில் கோடைக்கால சிறப்பு ரயில்!

இந்த ரயில்கள் முழுமையான முன்பதிவு செய்யப் பட்டவர்களுக்கான ஏசி ரயில்களாகும். சாதாரண முன்பதிவில்லா பெட்டிகள் இந்த ரயில்களில் கிடையாது.

― Advertisement ―

‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!

இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,

More News

தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன் அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

என் தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன்பாக அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

ஆட்சிக்கு வந்த பின் முதல் 100 நாட்களின் தீர்மானங்கள்!

இன்று நமது தேசம், 25 ஆண்டுகள் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றும் வேளையிலே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது.

Explore more from this Section...

நெல்லை பணகுடி அருகே ஆம்னி பஸ் கவிந்து விபத்து: 3 பேர் பலி; 10 பேர் காயம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அருகே காவல்கிணறு பகுதியில் தனியார் ஆம்னி பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயம் அடைந்தனர். திருவனந்தபுரத்தில்...

கூலிப்படையைச் சேர்ந்த இருவர் துப்பாக்கி முனையில் கைது

சென்னை: சென்னையில் கூலிப்படையைச் சேர்ந்த இருவர் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டனர். சென்னையில் கூலிப்படையினர் அவ்வப்போது மோதலில் ஈடுபடுவதும், அவர்களுக்குள் கொலைகள் நடப்பதும் அதிகரித்து வருகிறது. இவ்வாறு நடைபெற்ற மோதலில்...

ஒருதலைக் காதல்: மன்னார்குடி அருகே கல்லூரி மாணவி கழுத்தறுத்து கொலை!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கல்லூரி மாணவியை ஒருதலையாகக் காதலித்த இளைஞர் ஒருவர், மாணவி தன் காதலை ஏற்க மறுத்ததால், கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த பெருகவாழ்ந்தான்...

தமிழர் நிலங்களை ஒப்படைக்க இலங்கையிடம் இந்தியா வலியுறுத்த வேண்டும்: திருமாவளவன்

சென்னை: இலங்கையில் ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர்களின் நிலங்களை அவர்களிடம் மீண்டும் ஒப்படைக்குமாறு இலங்கையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும்; ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்துக்கு முன்னர் இதனை...

மத பிரசாரத்துக்கு கிறிஸ்தவக் கல்லூரி மாணவிகளை ஈடுபடுத்துவதற்கு இந்து முன்னணி கண்டனம்

சென்னை: மதப்பிரசாரத்துக்கு நாகர்கோவில் கிறிஸ்துவக் கல்லூரி மாணவிகளை ஈடுபடுத்துவதற்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த விவரம்: நாகர்கோயில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரியில் (Women's Christian College -...

பிஎஸ்என்எல்., இணைப்புகள் முறைகேடு வழக்கு: கைதான மூவருக்கு மார்ச் 4 வரை காவல் நீட்டிப்பு

சென்னை: சன் தொலைக்காட்சிக்கு பி.எஸ்.என்.எல். அதிநவீன தொலைபேசி இணைப்புகள் முறைகேடாக வழங்கப்பட்டது தொடர்பான வழக்கில், கைது செய்யப்பட்ட மத்திய முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறனின் கூடுதல் தனிச் செயலர் உள்பட மூவருக்கும்...

நோக்கியா ஆலை மீண்டும் தொடங்கப்படும்: அமைச்சர் தங்கமணி பதில்

சென்னை: நோக்கியா தொழிற்சாலை மீண்டும் தொடங்குவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருவதாக தொழில் துறை அமைச்சர் தங்கமணி கூறினார். தமிழக சட்டப் பேரவைக் கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்...

ராமநாதபுரம்: இரு வேறு விபத்துகளில் 6 பேர் உயிரிழப்பு

ராமநாதபுரம் ராமநாதபுரம் மாவட்டத்தில் புதன்கிழமை நேற்று நிகழ்ந்த இரு வேறு விபத்துகளில் 6 பேர் உயிரிழந்தனர். 19 பேர் காயமடைந்தனர். கேரளம் மாநிலம், மலப்புரா மாவட்டம், வழியாடு கிராமத்தைச் சேர்ந்த...

ஃபேஸ்புக் மூலம் காதலித்து திருமணம்: பணம் பறித்து ஏமாற்றியதாக பெண் மீது கணவர் புகார்

சென்னை: ஃபேஸ்புக் மூலம் பழகி காதலித்துத் திருமணம் செய்து கொண்டு, பணம் பறித்து ஏமாற்றி மாயமான மனைவி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கணவர் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார்....

பட்டாசு வெடித்ததில் சென்னை விமான நிலைய ஓடு பாதை அருகே தீ விபத்து

சென்னை பட்டாசுகள் வெடித்ததில், சென்னை விமான நிலையத்தில் ஓடுபாதை அருகே புல்வெளியில் சிறிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது. சென்னை விமான நிலையத்தில், விமான ஓடு பாதை அருகே விமானங்கள்...

மதுரையில் சகாயம் தீவிர விசாரணை: குவாரி அதிபர்கள் மூவர் நாளை ஆஜராக சம்மன்

மதுரை: மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடு தொடர்பாக அரசுக்கு பல்லாயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இது தொடர்பாக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தை நியமித்தது. அதன்படி...

சென்னையில் தடம் புரண்ட பறக்கும் ரயில்: கடற்கரை-வேளச்சேரி ரயில் சேவை பாதிப்பு!

சென்னை: சென்னையில் பறக்கும் ரயில் சேவை வழித் தடத்தில் பூங்கா நகர் ரயில் நிலையத்தில் ரயில் ஒன்று தடம் புரண்டதால் கடற்கரை - வேளச்சேரி இடையிலான ரயில் சேவை...

SPIRITUAL / TEMPLES