உள்ளூர் செய்திகள்

காவல் துறைக்கான அலைவரிசை கட்டணம் ரூ.140 கோடியை தள்ளுபடி செய்ய முதல்வர் கடிதம்

சென்னை: காவல் துறைக்கு விதிக்கப்பட்டுள்ள ரூ.140 கோடி அலைக்கற்றை கட்டணத்தைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் வியாழக்கிழமை எழுதியுள்ள கடிதத்தில்...

குளிப்பதை கண்காணிக்க ஒருவர் நியமனம்

தென்காசி:நெல்லை மாவட்டம் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் ஷாம்பு மற்றும் சோப்பு போட்டு குளிப்பதாக வாட்சப்பில் வந்த புகாரை அடுத்து தென்காசி கோட்டாச்சித் தலைவர் குற்றாலம் மெயின் அருவியில் இன்று திடீர் சோதனை...

சூரிய ஒளி மின்சார கொள்முதல் விலை சலுகையை மீண்டும் நீட்டிக்கக் கூடாது: ராமதாஸ்

சென்னை: சூரிய ஒளி மின்சார கொள்முதலில், விலைச் சலுகையை மீண்டும் நீட்டிக்கக் கூடாது என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். அவர் இன்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் பெய்த வரலாறு...

ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக செங்கோட்டை-சென்னை சிறப்பு ரயில் இயக்க வேண்டுகோள்

செங்கோட்டை: ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழகம், ஆந்திரம், தெலங்கானா, கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் ரயில் மூலம்...

மதுவிலக்கு பாதயாத்திரை: குமரி அனந்தன் நிகழ்ச்சியில் இளங்கோவன் பங்கேற்கவில்லை

சென்னை: மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் இன்று "நமது இலக்கு மதுவிலக்கு " என்ற கோரிக்கையை முன் வைத்து சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை பாதயாத்திரை துவங்கினார். இந்த நிகழ்ச்சியில்...

வானில் அதிசய நிகழ்வு: இன்று இரவு காணத் தவறாதீர்

இன்று இரவு சர்வதேச விண்வெளி நிலையம் கடப்பதை நாம் வெறும் கண்களால் காணலாம் என்று தாம்பரம் வானவியல் கழகம் தெரிவித்துள்ளது.  அந்த அமைப்பின் பாலு.சரவண சர்மா தெரிவித்தது... இன்று (25.12.2015) இரவு வானத்தை...
- 2026

தமிழக ஆளுநர் கே.ரோசய்யா கிறிஸ்துமஸ் வாழ்த்து

சென்னை:கிறிஸ்துமஸ் கொண்டாடும் கிறிஸ்துவ மக்களுக்கு, தமிழக ஆளுநர் கே.ரோசய்யா கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துக் கொண்டுள்ளார்.அவரது வாழ்த்துச் செய்தி:"தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கான மாநிலங்கள் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் கிறிஸ்தவ சகோதர,...

எம்.ஜி.ஆரின் 28 வது ஆண்டு நினைவு நாள்: நினைவிடத்தில் ஜெயலலிதா அஞ்சலி

சென்னை : அ.தி.மு.க. நிறுவனத் தலைவர், எம்.ஜி.ஆரின் 28-வது ஆண்டு நினைவு நாளை யொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில்,.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா, ,மலர் வளையம் வைத்து...

முதல்வர் ஜெயலலிதா கிறிஸ்துமஸ் வாழ்த்து

சென்னை :  முதலமைச்சர் ஜெயலலிதா, கிறீஸ்துமஸ் கொண்டாடும் கிறிஸ்துவப் பெருமக்களுக்கு தனது கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியை தெரிவித்துக் கொண்டுள்ளார். இயேசுபிரான் பிறந்த இத்திருநாளில், அவர் போதித்த அன்பு, எளிமை, கருணை போன்ற உயரிய...

தென்காசி ஆக்ஸ்போர்டு பள்ளியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிpக் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவிற்கு பள்ளி முதல்வர்  திருமலை தலைமை வகித்தார் நிர்வாகி அன்பரசி திருமலை,...

கீழப்பாவூரில் எம்.ஜி.ஆர் நினைவு தினம் மலர் தூவி மரியாதை

கீழப்பாவூர் பேரூர் கழகம் சார்பில்  முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 28வது நினைவு நாளை முன்னிட்டு மேல்வைப் பிரதிநதி ஜெ. ஜெயராமன்  .,தலைமையில் அ.தி.மு.க.,வினர் எம்.ஜி.ஆர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி...

கீழப்பாவூரில் எம்.ஜி.ஆர் நினைவு தினம் அனுசரிப்பு

கீழப்பாவூர் பேரூர் கழகம் சார்பில்  முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 28வது நினைவு நாளை முன்னிட்டு பி.ஜி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ .,தலைமையில் அ.தி.மு.க.,வினர் எம்.ஜி.ஆர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் நிகழ்வில் ,கீழப்பாவூர்...
- 2026

Recent articles