உள்ளூர் செய்திகள்

தேமுதிக ஆலோசனைக் கூட்டம்

தேமுதிக தொழிற்ச்சங்க ஆலோசனைக் கூட்டம்பாவூர்சத்திரத்தில் தேமுதிக தொழிற்ச்சங்க ஆலோசனைக் கூட்டம் தொழிற்சங்க மாவட்ட செயலாளர் அந்தோணிராஜ் தலைமையில் நடைபெற்றது ,காமராஜ்,கொம்பையாபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாவட்ட துணைத்தலைவர் முருகன் வரவேற்புரையாற்றினார் சிறப்பு அழைப்பாளர்களாக...

குடிநீரின் தரம் கண்டறியும் பயிற்சி மற்றும் செயல்விளக்க முகாம்

குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், குடிநீரின்தரம்  கண்டறியும் முறை மற்றும் குடிநீர் வினியோகிப்பாளர்களுக்கு செயல் விளக்கம் மற்றும் பயிற்சி முகாம் ஆவுடையானூரில் நடைபெற்றது  நிர்வாகபொறியாளர்  முத்துக்குமாரசாமி தலைமை வகித்தார்  , உதவி நிர்வாக...

குளச்சல் துறைமுகம் : சில அடிப்படைத் தகவல்கள்

குளச்சல் துறைமுகம் தென்தமிழகத்தில் இந்தியாவின் தென்மேற்கு கடற்கரையில் உலகிலேயே மிகவும் அதிகமான கப்பல் போக்குவரத்து கொண்ட கடற்பாதையில் அமைந்துள்ளது. இந்த கடற்பாதை ஐரோப்பா வளைகுடா நாடுகள், வட ஆப்பிரிக்கா முதலிய நாடுகளில் இருந்து...

குளச்சல் துறைமுகம் விவகாரத்தில் மீனவர் போராட்டம் தேவையற்றது: நுகர்வோர் சங்கம்

கன்னியாகுமரி:குளச்சல் வர்த்தக துறைமுகம் விவகாரத்தில் மீனவர்கள் போராட்டம் தேவையற்றது என நுகர்வோர் சங்கம் ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர். தென்மாவட்ட மக்களின் வளர்ச்சிக்கான திட்டமான குளச்சல் வர்த்தகத் துறைமுகத்தை மீனவர்கள் எதிர்ப்பது தேவையற்றது என...

4 மணி நேர மழையில் நிலைகுலைந்த சென்னை; முற்றிலும் செயலிழந்த அரசு: அன்புமணி

சென்னை: 4 மணி நேர மழையில் சென்னை நிலைகுலைந்தது என்றும், பாதிப்புகளை சரிக்கட்ட செயலிழந்த நிலையில் அரசு இருந்ததாகவும் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை: பேரிடரும், பெரும் பாதிப்பும்...

நடிகர் சங்கம் மீது அவதூறு: 27ம் தேதி நடிகர் வடிவேலு ஆஜராக உத்தரவு

நாமக்கல்: நடிகர் சங்கத்தை அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், நடிகர் வடிவேலு, வரும், வரும் 27ஆம் தேதி நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு, கடந்த,...
- 2026

கடலூர், புதுவையில் மழை: தாழ்வான பகுதிகளில் நீர் தேக்கம்

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் மீண்டும் மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. 4 கூரைவீடுகள் இடிந்து விழுந்தன. விழுப்புரம் மாவட்டத்திலும் ஓரளவு மழை பெய்தது....

திண்டுக்கல் பகுதிகளில் மண்சரிவு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது. கொடைக்கானலில் விடிய, விடிய பலத்த மழை பெய்தது. கொடைக்கானல் ஏரி நிரம்பி மறுகால் பாய்வதால் கரையோர கிராமங்களுக்கு வெள்ள...

முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

போடி:தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, முல்லைப் பெரியாறு அணைக்கு வினாடிக்கு 4,567 கன அடி தண்ணீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 133.10 அடியாக இருந்தது. வைகை அணைக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

தேனி பகுதியில் போடிமெட்டு சாலையில் மண்சரிவு

போடி:போடி மெட்டு சாலையில் மீண்டும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவில் இருந்து நேற்று அதிகாலை வரை மழை நீடித்தது. போடிமெட்டு மலைச்சாலையில் நள்ளிரவில் மீண்டும்...

பொள்ளாச்சியில் நிரம்பும் அணைகள்

பொள்ளாச்சியில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நீலகிரியில் பெய்த மழை காரணமாக மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பவானி அம்மன், மாரியம்மன் கோவில்களை வெள்ளம் சூழ்ந்தது....

மண் சரிவால் ஊட்டி மலை ரயில் 2 நாட்களுக்கு ரத்து

ஊட்டி:மண் சரிவால், ஊட்டி மலை ரயில் இரு நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. கோவையில் நேற்று மாலை கொட்டிய மழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் இரவு...
- 2026

Recent articles