Breaking News
மிளகாய் காரம்தான்; விலையும் காரம் ஆனதில் விவசாயிகள் கவலை
கரூர் மாவட்டத்தில் தற்போது அடுத்தடுத்து சாகுபடியில் கடும் சரிவை கண்டுவருவதால் விவசாயிகள் கடும் அதிர்ப்தியில் ஆழ்ந்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி, ஈசநத்தம், பள்ளபட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் முருங்கைக்காய்...
மீண்டும் இரு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் – மதுரையில்
மதுரை: மீண்டும் இரு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படும் என மதுரை மாநகராட்சி அறிவித்துள்ளது மதுரை மாநகராட்சியில் செய்திக் குறிப்பில், ஏப்ரல் 27 ஆம் தேதி...
தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை ஓட்டம் : போலீசில் புகார் அளித்த பெண் வீட்டார்
திருவண்ணாமலை: செங்கத்தில் தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை ஒருவர் ஓட்டம் பிடித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் வீட்டார் போலீசில் புகார் அளித்தனர். செங்கம் துக்கா பேட்டையைச் சேர்ந்த முனுசாமியின்...
வெட்டிய மனைவி தலையுடன் போலீஸில் சரணடைந்தவரால் பரபரப்பு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், குடும்பப் பிரச்னையில் மனைவியைக் கொன்று தலையை வெட்டி எடுத்துக் கொண்டு போலீசில் சரணடைந்தவரால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம், நெகமம்...
தி.க.வினரின் அராஜகம்: அரசு நடவடிக்கை எடுக்க ராம.கோபாலன் வேண்டுகோள்
திராவிடர் கழகத்தின் அராஜகம் மீண்டும் அரங்கேறுகிறது. தமிழக அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று இந்து முன்னணி நிறுவுனர் ராம.கோபாலன் கேட்டுக்கொண்டுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: நேற்று முன்தினம்...
சரத்குமார் எம்.எல்.ஏ இரங்கல்
TENKASI தென்காசி சரத்குமார் எம்.எல்.ஏ இரங்கல் குற்றாலத்தில் அருவியில் குளித்து கொண்டிருந்த போது ஏற்பட்டதிடீர் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட பண்பொழியை சேர்ந்த முருகன் என்பவரது மகள் துர்காதேவி (12) இறந்துவிட்டார்...
குற்றால வெள்ளத்தில் சிக்கிய சிறுமியின் சடலம் மீட்பு
TENKASI தென்காசி நேற்று முன்தினம் குற்றாலத்தில் ஏற்பட்டதிடீர் வெள்ளத்தில் இழுத்துசெல்லப்பட்ட பண்பொழி யை சேர்ந்த முருகன் என்பவரது மகள் துர்காதேவி ( 12 )என்ற சிறுமியை தீயணைப்புதுறை மற்றும் காவல் துறையினர் இணைந்து...
மனுக்கள் ஆய்வு சரத்குமார் எம். எல் .ஏ
TENKASI தென்காசி தென்காசி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சரத்குமார் தொகுதி மக்களிடம் இருந்த பெறப்பட்ட மனுக்களை படிக்கிறார் பொதுமக்களின் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கிறார் ,தான் தொகுதியில் இல்லாத சமயம்...
குற்றாலம் வெள்ளத்தில் சிக்கிய சிறுமி
தென்காசி, குற்றாலம் மெயினருவியில் வெள்ளத்தில் சிக்கிய சிறுமி குற்றாலம் பகுதியில் பெய்த கன மழையால் மெயினருவியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிறுமி இழுத்துச் செல்லப்பட்டார். நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக...
மதுரை சித்திரைத் திருவிழா – 2015
மதுரை ஸ்ரீ மீனாக்ஷியம்மன் திருக்கோயில் சித்திரைத் திருவிழா நேற்று(ஏப்ரல் 21,2015) நற்பகல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து, மாலையில் மதுரையின் நான்கு மாசிவீதிகளில் நடந்த திருவீதி உலாவில், ஸ்ரீ சுந்தரேஸ்வரர் உடனுறை பிரியாவிடை...
சர்ச்சைப் பேட்டி: ஈ.வி.கே.எஸ்., மீது அமைச்சர் விஜய பாஸ்கர் அவதூறு வழக்கு
சென்னை: அதிகாரி மரணத்தில் தொடர்புள்ளதாக குற்றம் சாட்டி பேட்டியளித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு எதிராக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்....
பூசாரிகள் பூணூல் அறுப்புக்கு தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம்
சென்னை: சென்னையில் பூசாரிகளின் பூணூலை திராவிடர் விடுதலைக் கழகத்தினர் அறுத்துள்ளதற்கு பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட...