Breaking News
தி.க.வினரா? நகை திருட்டு கும்பலா?: பூணூல் அறுப்பு விவகாரத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி
சென்னை: வயதான அர்ச்சகர்களின் பூணூலை 6 பேர் கொண்ட கும்பல் அறுத்து தாக்கி காயப்படுத்திச் சென்ற சம்பவம் குறித்து கருத்துதெரிவித்துள்ள மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அவர்கள் தி.க.வினரா அல்லது நகை திருட்டு...
சிறையில் விசாரணை கைதி சாவு
தென்காசி கிளை சிறையில் விசாரணை கைதி மரணம் சுரண்டையைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (38). இவரை கொலை முயற்சி வழக்கில் சுரண்டை போலீசார் கைது செய்து கடந்த 18ம் தேதி கோர்ட்டில்...
கோவையில் கஞ்சா விற்ற கேரளத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவன் கைது
கோவை: கோவையில், சி.எம்.எஸ் கல்லூரியில் கஞ்சா விற்பனை செய்த கேரளத்தைச் சேர்ந்த மாணவன் போலீசாரால் கைது செய்யப்பட்டான். அவனிடம் இருந்து 1.2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கேரள மாநிலம்,...
புதிய வகுப்பறை எம்.எல்.ஏ சரத்குமார் திறந்து வைத்தார்
Tenkasi தென்காசி தென்காசியை அடுத்த அயன்குரும்பலாப்பேரியில் அரசு உயர்நிலைப் பள்ளியில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ரூ.16. 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 3வகுப்பறைக் கட்டிடங்களின் திறப்பு விழா நடைபெற்றது....
தொலைக்காட்சி ஊழியர்காயம்
KEELAPAVOOR கீழப்பாவூரில் உள்ளுர் தொலைக்காட்சி ஊழியர் வீடுகளுக்கு இணைப்பு பணியில் ஈடுபட்டு இருந்தபோது வயர் அருகே உள்ள மின் கம்பத்தில் பட்டு ஷாக் அடித்து ஒருவருக்கு காயம் தென்காசி அரசு மருத்துவமனையில்...
அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல்
திருநெல்வேலி: நெல்லையில் வேளாண் அதிகாரி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கைது செய்யப்பட்டு பாளை.சிறையில் அடைக்கபப்ட்டுள்ள முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்துள்ளார். நெல்லை...
கரூர் மாவட்டத்தில் தொடரும் மணல் லாரி விபத்துகள் ஒரு நாளில் மட்டும் மணல் லாரி மோதிய விபத்தில் கரூர் மாவட்டத்தில் இருவர் பலி
கரூர் மாவட்டத்தில் மணல் லாரிகள் மோதிய விபத்தில் வேனில் பயணம் செய்த ஒட்டுநர் ஒருவர் உயிரிழந்தார். அந்த விபத்தை தொடரும் வண்ணம் கரூர் அருகே மேலும் ஒரு மணல் லாரி இரு சக்கர...
கரூர் அருகே சிறுவர்கள் சாப்பிடும் உணவுப்பொருட்கள் தயாரிக்கும் தனியார் கம்பெனியில் திடீர் தீ விபத்து – சுமார் 1.50 கோடி மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசம்
கரூர் – கோவை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஆண்டாங்கோயில் மேல்பாகம் பகுதியில் சிறுவர்களுக்கான உணவு பொருட்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தை நடத்தி வருபவர் கவின் (42), இவர் இப்பகுதியில் கடந்த 4 வருடங்களாக இதே...
பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: மே, 7ம் தேதி வெளியாக வாய்ப்பு?
பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே, 7ம் தேதி வெளியாகலாம்' என கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பிளஸ் 2 தேர்வை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 8.75 லட்சம் மாணவர்கள் எழுதினர்....
ஏப். 28ல் நெல்லையில் எரிவாயு குறை தீர்க்கும் முகாம்
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏப்ரல்ற 28ம்தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கருணாகரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு நுகர்வோர்களுக்கு...
நெல்லையில் மக்கள் குறை தீர் கூட்டம்
நெல்லையில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ரூ. 12.90 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் கருணாகரன் வழங்கினார். நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற...
கணவனும் கைவிட்டு கள்ளக் காதலனும் ஏற்க மறுத்ததால் இளம்பெண் தீக்குளிப்பு
நெல்லை: கணவனும் கைவிட்டு, கள்ளக் காதலனும் ஏற்க மறுத்ததால் தீக்குளித்தேன் என்று இளம்பெண் ஒருவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள கனக நாயனார் கம்புகிடை தெருவைச் சேர்ந்தவர்...