Breaking News
பாலிமர் டிவி அதிபர் மீது பொய்வழக்கு: ராமதாஸ் கண்டனம்
சென்னை: பாலிமர் டிவி அதிபர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குக்கு கண்டனம் தெரிவிப்பதாக பாமக., நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், சேலத்தில் அரசு கம்பிவடத் தொலைக்காட்சி...
பவானி ஆற்றில் குளித்த 3 பேர் மாயம்
கோவை: மேட்டுப்பாளையம் பகுதியில் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகில் பவானி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த ஊட்டியைச் சேர்ந்த இளைஞர்கள் 3 பேர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களைத் தேடும் பணியில் மேட்டுப்பாளையம் தீயணைப்புத்...
தமிழகத்தில் தொழில்துறை வீழ்ச்சி! முதலீட்டாளர்கள் மாநாடு நடத்துவதால் என்ன பயன்? தமிழக அரசுக்கு வைகோ கேள்வி
ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது., தமிழக அரசின் சார்பில் மே மாதம் 23, 24 ஆகிய தேதிகளில் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு, செப்டம்பர் மாதம்...
மருந்து விலைக் கட்டுப்பாடு தளர்த்தக் கூடாது: ஜி.கே.மணி
திருநெல்வேலி: திருநெல்வேலியில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நடந்தது. அதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் ஜி.கே.மணி பேசியபோது.... மத்தியஅரசு மருந்துக்கான விலை கட்டுப்பாட்டைத் தளர்த்தப்...
தருமபுரி மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை: விவசாயிகள் மகிழ்ச்சி
தருமபுரியில் ஆலங்கட்டியுடன் பெய்த பலத்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பலத்த கோடை மழை பெய்தது. அரூரில் ஆலங்கட்டியுடன் கூடிய பலத்த...
இளங்கோவன் மன்னிப்பு கேட்க வேண்டும் ,ஹெச் .ராஜா
TENKASI தென்காசி பா.ஜ.தேசியச் செயலாளர் ராஜா கடையநல்லூரில் நிருபர்களிடம் கூறியதாவது தமிழகத்தில் பெரியார் கொள்கைக்கு இனி இடமில்லை. தாலி அகற்றும் போராட்டம் பிசுபிசுத்துப் போனது. திராவிடர் கழகத்தினர் பூணுல்...
சென்னையில் தீ விபத்தில் பிளஸ் 2 மாணவி பலி
சென்னை: சென்னை திருவான்மியூரில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பிளஸ் 2 மாணவி பலியானார். சென்னை திருவான்மியூர் திருவீதி அம்மன் கோயில் பிரதான சாலையைச் சேர்ந்த சேகர், அங்குள்ள தனியார்...
குற்றாலம் அருவியில் கோடையில் கொட்டும் நீர்
செங்கோட்டை நெல்லை மாவட்டம் குற்றாலம் அருவியில் கோடைக்காலத்திலும் நீர் கொட்டுவது இப்பகுதியில் அதிசயமாகப் பார்க்கப்படுகிறது. வழக்கமாக ஏப்ரல் மே மாதங்களில் குற்றாலம் அருவியில் நீர் இன்றி வறண்டு...
பரங்கிப்பேட்டை ஜமாஅத்துல் உலமா பேரவை சார்பில் கோடைக் கால நல்லொழுக்க பயிற்சி
பரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா பேரவை சார்பில் கோடைக்கால நல்லொழுக்க (தீனிய்யாத்) பயிற்சி வகுப்புகள் எதிர்வரும் திங்கள் கிழமை (ஏப்ரல் 27, 2015) தொடங்க இருப்பதாக அதன் நிர்வாகிகள் கூறினர். 11வது...
கழிவறையை சுத்தம் செய்ய மாணவர்களை வற்புறுத்திய பள்ளி நிர்வாகி உள்பட 8 பேர் கைது
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே பள்ளிக் கழிவறையை சுத்தம் செய்யுமாறு மாணவர்களை வற்புறுத்தியதாக தெரிவிக்கப்பட்ட புகாரை அடுத்து, பள்ளி நிர்வாகி, ஆசிரியர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். ...
இன்ஸ்பெக்டரைத் தாக்கிய மாணவர் மீது அரசியல் ‘கருணை’
சென்னை: சென்னையில், கோவில் கும்பாபிஷேகத்தில், கல்லூரி மாணவர் ஒருவர், இன்ஸ்பெக்டரை தாக்கிய சம்பவம், போலீசார் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை குரோம்பேட்டை, எம்.சி., நகர், முதல் பிரதான தெருவில்...
சுங்கத்துறையில் 15கிலோ தங்கம் மாயமான விவகாரம்: அதிகாரிகள் 2 பேர் இடைநீக்கம்
திருச்சி: திருச்சி சுங்கத் துறையில், சுங்கத் துறை அலுவலகத்தின் பாதுகாப்புப் பெட்டகத்தில் பத்திரமாக வைக்கப்பட்டிருந்த 15 கிலோ தங்கம் மாயமான வழக்கு தொடர்பாக திருச்சி சுங்கத்துறை அதிகாரிகள் 2 பேர் பணியிடைநீக்கம்...