Breaking News
வாக்காளர் பட்டியல் செம்மைபடுத்துதல் முகாம்
வாக்காளர் பட்டியல் செம்மைபடுத்துதல் முகாம் தேசிய வாக்காளர் பட்டியல் செம்மைபடுத்துதல் மற்றும் தகவல்களை உறுதிபடுத்துதல் முகாம் கீழப்பாவூர் நாடார் இந்து உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் மற்றும்...
தில்லிக்கு விஜயகாந்துடன் கனிமொழி, திருச்சி சிவா செல்வர்: ஸ்டாலின்
சென்னை: மேகதாது அணை விவகாரம் உள்ளிட்ட தமிழகத்தின் 5 முக்கிய பிரச்னைகளை மையமாக வைத்து இன்று காலை விஜயகாந்த் திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்தார். அப்போது, எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து, பிரதமரைச் சந்தித்து...
நேபாள துயரத்தில் பங்கெடுத்த இந்தியாவின் உடனடி உதவி பாராட்டத்தக்கது: பாரி வேந்தர்
நேபாளத்தில் ஏற்பட்ட துயரம் மிகவும் வருந்தத்தக்கது அதே நேரம் இந்தியாவின் உடனடி உதவி பாராட்டத்தக்கது என்று இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் பார் வேந்தர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில்,...
நேபாள நிலநடுக்கத்தில் உயிரிழந்த மக்களின் குடும்பங்களுக்கு ராமதாஸ் இரங்கல்
சென்னை: நேபாள நிலநடுக்கத்தில் உயிரிழந்த மக்களின் குடும்பங்களுக்கு ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட இரங்கல் குறிப்பு: நேபாளத்தில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த...
வேண்டுமென்றே தமிழர்களை சுட்டுக் கொன்றுள்ளனர்: நடிகை ரோஜா ஆதங்கம்
சென்னை: ஆந்திர வனப் பகுதியில் செம்மரம் வெட்டியதாக 20 தமிழர்களை வேண்டும் என்றே ஆந்திர போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர் என்று நடிகை ரோஜா தெரிவித்துள்ளார். ஏப்.7ம் தேதி திருப்பதி வனப்...
புது வாழ்வுத் திட்டம் சார்பில் நாமக்கல்லில் இன்று வேலைவாய்ப்பு முகாம்
கரூர்: புதுவாழ்வுத் திட்டம் சார்பில் நாமக்கல்லில் சனிக்கிழமை இன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்ட புதுவாழ்வு திட்டம் சார்பில், எம்.ஆர்.எப்., எல்&டி நிறுவனங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நாமக்கல்-மோகனூர் சாலையில்...
தருமபுரியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நடவடிக்கை தேவை: அன்புமணி கடிதம்
சென்னை: தருமபுரியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வருக்கு அன்புமணி ராமதாஸ் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தின் விவரம் பெறுநர்: திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், மாண்புமிகு...
நாமக்கல் மணிக்கூண்டு அருகே போக்குவரத்தை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை
கருர்: நாமக்கல் பேருந்து நிலையம் எதிரே உள்ள மணிகூண்டு அருகே போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும். இதற்கு அப்பகுதியில் நான்கு சாலைகள் சந்திப்பதும் எந்த சாலையும் ஒருவழி சாலையாக மாற்றப்படாமல் இருவழி சாலையாக இருப்பதால் போக்குவரத்து...
பல்லடம் அருகே சாலை விபத்து: திருமண நிகழ்ச்சிக்கு வந்த 6 பேர் பலி
கோவை: பல்லடம் அருகே இன்று காலை நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். நீலகிரி மாவட்டம் உதகையில் இம்மாதம் 27ஆம் தேதி நடைபெறவிருந்த உறவினர்...
கல்வி பெறும் உரிமைச் சட்டத்தை முறையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: வைகோ கோரிக்கை
சென்னை: கல்வி பெறும் உரிமைச் சட்டத்தை முறையாக செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், “இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச்...
அதிகாரிகள் நெருக்கடி: ரேஷன் கடை ஊழியர் தூக்கிட்டு தற்கொலை
சென்னை: அதிகாரிகள் கொடுத்த நெருக்கடியால், மன உளைச்சல் தாளாமல், சென்னை வண்ணாரப்பேட்டையில் நியாயவிலைக் கடை ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து...
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு வெள்ளிக்கிழமை (ஏப்.24) முதல் விண்ணப்பிக்கலாம்
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு வெள்ளிக்கிழமை (ஏப்.24) முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு மே 31-ஆம் தேதி...