Breaking News
திருப்பூர் வழக்கறிஞர் சங்க நினைவுப் பரிசு
திருப்பூர் பார் அசோசியேசன் (வழக்கறிஞர் சங்கம்) 2014-2015 ம் ஆண்டின் நிர்வாகக் குழு கூட்டத்தில் பொருளாளர் பிரகாஷ் வேலுசாமிக்கு மூத்த வழக்கறிஞர் ஜனார்த்தனன் நினைவுப் பரிசு வழங்கினார் செய்தி ; செ.பிரமநாயகம்...
பாவூர்சத்திரம் அருகே லாட்டரி சீட்டு விற் பனை 2 பேர் கைது
பாவூர்சத்திரம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெய்சங்கர் உள்ளிட்ட போலீஸார் குறும்பலாப்பேரி - மேலப்பாவூர்சாலையில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள நியாயவிலைக் கடை அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை...
பாவூர்சத்திரம் அருகே சாட்சிக்கு கொலை மிர ட்டல்
பாவூர்சத்திரம் அருகே முன்விரோதத்தில் சாட்சிக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர். பாவூர்சத்திரம் அருகேயுள்ள சடையப்பபுரத்தைச் சேர்ந்தவர் க.மாயாண்டி(40). இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு...
வெற்றிலை பாக்கு தாம்பூலத் தட்டுடன் ஆட்சியரிடம் கோரிக்கை மனு
கரூர்: நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டத்தில் கீழுர், மேலூர், கெடமலை மற்றும் போதமலை உள்ளது. இங்கு 4 ஆயிரத்திற்கும் அதிகமான மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த மலைப் பகுதிகளில் மின்சாரம், சாலை,...
புதுக்கோட்டை கைக்குறிச்சி ஸ்ரீபாரதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி பிரிவுபசார விழா
திருச்சி: புதுக்கோட்டை கைக்குறிச்சி ஸ்ரீபாரதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் பிரிவு உபசாரவிழா வெள்ளி சனி திங்கள் ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்றன விழாவிற்கு நிறுவனங்களின் தலைவர் குரு.தனசேகரன்...
கோழிப் பண்ணை திட்டத்தின் கீழ் 862 பேர் பயன்: கரூர் ஆட்சியர் ஜெயந்தி
கரூர் மாவட்டம், மணல்மேடு ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயந்தி தலைமையில் செய்தியாளர் பயணம் மேற்கொள்ளப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர்...
சவுகார் பேட்டையில் பேய் வேடத்தில் ராய்லக்ஷ்மி
மாபெரும் வெற்றி பெற்ற மைனா, சாட்டை, மொசக்குட்டி படங்களை தொடர்ந்து ஷாலோம் ஸ்டுடியோஸ் ஜான்மேக்ஸ் அடுத்து தயாரிக்கும் படம் “ சவுகார்பேட்டை “ இந்த படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக வித்தியாசமான வேடமேற்று...
தருமபுரியில் வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற ஒத்துழைக்குமாறு ஆட்சியருக்கு அன்புமணி கடிதம்
சென்னை: தருமபுரியில் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற ஒத்துழைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு அன்புமணி ராமதாஸ் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார். தருமபுரி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வளர்ச்சித் திட்டப்பணிகளை செயல்படுத்த ஒத்துழைக்க...
சீர்காழி அருகே காரை வழிமறித்து பெண் பட்டப் பகலில் படுகொலை
சீர்காழி: நாகை மாவட்டம் சீர்காழி அருகே காரில் சென்ற பெண்ணை, காரை வழிமறித்து இறக்கி, பட்டப் பகலில் 10 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்தது. காரைக்காலை அடுத்த...
குலசேகரப்பட்டி பஞ் தலைவருக்கு செக்பவர் அ திகாரம்
குலசேகரப்பட்டி பஞ் தலைவருக்கு காசோலையில் கையெழுத்திடும் செக்பவர் அதிகாரத்தை மீண்டும் வழங்கி மாவட்ட ஆட்சி தலைவர் கருணாகரன் உத்தரவிட்டுள்ளார் கீழப்பாவூர் யூனியன் குலசேகரப்பட்டி பஞ்சாயத்தில் பஞ் தலைவராக இளங்கோவும்...
கீழப்பாவூரில் இலவச கண் சிகிச்சை முகாம்
கீழப்பாவூரில் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறை மூலம் பாவூர்சத்திரம் எம்.எஸ்.பி.வி லெட்சுமிதாயம்மாள் பாலிடெக்னிக் மூலம் சமுதாய பாலிடெக்னிக் திட்டம் மற்றும் கீழப்பாவூர் பேருராட்சி, நெல்லை மாவட்ட பார்வை இழப்ப தடுப்பு சங்கம்,...
பாவூர்சத்திரத்தில் மனவளக்கலை யோகா பயற்சி
பாவூர்சத்திரம் காமராஜ் நகர், வென்னிமலை முருகன் கோவில் வளாகத்தில் உள்ள சி.டி.எஸ் திருமணமண்டபத்தில் , குற்றாலம் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில் மனவளக்கலை யோகா பயற்சி நடைபெற்றது. பயிற்சிக்கு அறக்கட்டளை தலைவர்...