உள்ளூர் செய்திகள்

கேரளாவுக்கு கோழி கடத்தல்: தடுத்த அதிகாரிகளைக் கொல்ல முயன்ற இளைஞர் கைது

திருவனந்தபுரம்: கேரளாவுக்கு கோழிக் கடத்தலில் ஈடுபட்ட இளைஞரைத் தடுத்த அதிகாரிகளைக் கொல்ல முயற்சி செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார். தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு ரேஷன் பொருட்கள் உள்பட பல்வேறு பொருட்கள் கடத்தப்...

அமைப்புசாரா கட்டடத் தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்க்கு உதவித் தொகை வழங்க உத்தரவு

அமைப்புசாரா கட்டிட தொழிலாளர்களின் நலவாரிய உறுப்பினர்களுக்கு உடனடியாக உதவித் தொகையை வழங்க வேண்டும் என்று மாநில சமூகப் பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு மதுரை உயர்நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி...

தென்காசியில் சாலைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தென்காசியில் நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன்பு சாலைப் பணியாளர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் செய்தி;செ.பிரமநாயகம்-தென்காசி

தென்காசி அருகே அரசின் விலையில்லா பொருட் கள் வழங்கல்

தென்காசி: குணராமநல்லூர் வருவாய் கிராமத்தில் 3366 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா மின்விசிறி, மிக்ஸி மற்றும் கிரைண்டர் வழங்கும் விழா நடைபெற்றது. குணராமநல்லூர் வருவாய் கிராம நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்ற...

மீனவர் வலையில் தண்ணீரில் மிதக்கும் அதிசயக் கல்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற போது மீனவர் வலையில் தண்ணீரில் மிதக்கும் அதிசயக் கல் ஒன்று சிக்கியது. மணமேல்குடி அருகே உள்ளது பொன்னகரம்...

சுங்கத்துறைக் கண்காணிப்பாளருக்கு 3 வருட சிறை; சொத்துகளை பறிமுதல் செய்ய உத்தரவு

மதுரை: திருச்சி சுங்க துறை கண்காணிப்பாளராக இருந்தவர் ஜெயராஜ், இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக CBI வழக்கு பதிந்து மதுரை CBI நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இதில்...
- 2026

தமிழக அரசு தொடக்கப்பள்ளிகளை கொஞ்சம் கவனிக்கலாமே?

புதுக்கோட்டை: தமிழகத்தில் தொடக்கப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை பொறுத்தவரைக்கும் எப்போதுமே தங்களிடைய நிலைமை மிகவும் மோசமாக இருக்கின்றது என்பது நிதர்சனம் எந்த சலுகைகளையும் அரசிடம் இருந்து பெறவேண்டும் என்றால் போராடித்தான் ஆகவேண்டும் என்ற...

பலாத்காரம் செய்த காவல் ஆய்வாளர்: கைது செய்ய வலியுறுத்தி பெண் உண்ணாவிரதம்

தன்னை பாலியல் பலாத்காரம் செய்த காவல்துறை ஆய்வாளரைக் கைது செய்ய வலியுறுத்தி திருச்சி அரசு மருத்துவமனையில் பெண் ஒருவர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். திருச்சியில் காவல்துறை ஆய்வாளராகப் பணியாற்றிய முருகேசனுக்கும், திருச்சி கே.கே.நகர்....

நாகர்கோயில் பிளாட்பாரத்தில் ரயில் என்ஜின் மோதி விபத்து

நாகர்கோவில்: நாகர்கோவில் ரயில் நிலையத்தில் ரயில் என்ஜின் பிளாட்பாரம் மீது மோதி விபத்து ஏற்பட்டது. யாரும் காயம் அடையவில்லை. நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் மொத்தம் 4 பிளாட்பாரங்கள் உள்ளன....

உழவர் பேரியக்கத் தலைவர் சடகோபன் மறைவுக்கு ராமதாஸ் இரங்கல்

உழவர் பேரியக்கத் தலைவர் சடகோபன் மறைவுக்கு பாமக நிறுவுனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் செய்தியில்... பாட்டாளி மக்கள் கட்சியின் விவசாயிகள் அணியான உழவர் பேரியக்கத்தின் தலைவராக இருந்த அன்பு...

57 வது மாநில ஜீனியர் கேரம் சாம்பியன்சிப் போட்டிக்கு கரூர் மாவட்ட வீரர் / வீராங்கனைகள் தேர்வு

வருகின்ற மே மாதம் 7,8 மற்றும் 9 ந் தேதி இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற இருக்கும் 57 வது மாநில ஜீனியர் கேரம் சாம்பியன்சிப் போட்டியில் பங்கு பெற சிறந்த அணியை தேர்வு...

மணல் அள்ளத் தோண்டிய 25 அடி ஆழ குழியில் மண் சரிந்து தொழிலாளி பலி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் மணல் அள்ளுவதற்காகத் தோண்டிய 25 அடி ஆழ குழியில் தொழிலாளி இறங்கியபோது, மண் சரிந்து விழுந்ததில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். கிருஷ்ணகிரி அருகே படேதலாவ் ஏரியில் 25...
- 2026

Recent articles