Breaking News
நெல்லையில் தேவேந்திர சேனா சார்பில் ராஜராஜ சோழனின் 1036வது சதய விழா!
நெல்லையில் தேவேந்திர சேனா சார்பில் முதலாம் ராஜராஜ சோழனின் 1036வது சதய விழா & கருத்தரங்கம் நடைபெற்றது.
பத்தாம் வகுப்பு போதும்!
தமிழக போக்குவரத்து கழகத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் அட்வான்ஸ் வெல்டர் காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக கோவை கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்....
சென்னைக்கு ஆபத்து நீங்கியது; தேங்கிய நீர் விரைவில் வெளியேற்றப் படுமாம்!
பாம்பு மற்றும் விஷ ஜந்துக்களின் இருப்பிடமான புதர் மற்றும் பொந்துகளில் மழை வெள்ளம் புகுந்தவுடன் அவைகள் வெளியே
போட்டுத் தாக்கும் கனமழை! தத்தளிக்கும் தலைநகரம்! செயலற்ற செயலகம்!
வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசிய போது...
சென்னையில்…கொட்டித் தீர்க்கும் கனமழை! சுரங்கப் பாதைகள் மூடல்!
11 சுரங்கபாதைகள் முடப்பட்டுள்ளன. துரைசாமி, மேட்லி, வியாசர்பாடி, கணேசபுரம், கொருக்குப்பேட்டை உள்ளிட்டவை மழை நீர் தேக்கம்
தப்பிய கடலூர், சிக்கிய சென்னை! கரைகடக்கும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்!
வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்த மண்டலமாக மாறியுள்ளது.
மருதமலையில் சூரசம்ஹாரம்: மலையடிவாரத்தில் விளக்கேற்றி பக்தர்கள் வழிபாடு!
நாள்தோறும் காலை, மாலை வேளைகளில் வேள்வி பூஜைகள் நடைபெற்றன.
வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் கோவிலில் முகூர்த்தகால் நடும் வைபவம்!
முகூர்த்தகால் நடும் வைபவம் ஆயிரங்கால் மண்டபம் அருகில் நடைபெற்றது .
முதல்வரு முன்னே குறை சொன்னா… போன் செய்து மிரட்டுறாருபா இந்த அமைச்சரு..!
முதல்வர் கவனத்தை கவர்வதற்கு மட்டுமே என்று சொன்னேன். அதற்கு வேற மாதிரி ஆக்கிடுவேன் என மிரட்ட ஆரம்பித்தார்.
லட்சியத்துடன் லட்சத்தில் குவிந்த பக்தர்கள்: வழியின்றி அனுமதித்த காவல்துறை! ஆய்க்குடியில் அசத்தல்!
விழா வழக்கம்போல் சிறப்பாக நடைபெற்றது. பக்தர்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்பதாலும், பக்தர்கள் உறுதியுடன் இருந்ததாலு
திருவண்ணாமல ஊருக்குள்ள இருக்குறது குத்தமாய்யா? எங்கள இப்டி கஷ்டப் படுத்தறீங்க! புலம்பும் மக்கள்!
விழா நடைபெறும் நாட்களில் மட்டும் அதாவது திருவிழாவிற்கு முன் இரண்டு நாட்களுக்கு மட்டும் பேருந்துகள் எல்லைப்புறத்தில் நிறுத்தலாம்
அழிஞ்சு போகுற மை… தாக்குப் பிடிக்காத ரசீது! என்ன கோல்மாலோ?!: பக்தர்கள் புகார்!
ஆண்டவன் சன்னதியில் அவநம்பிக்கையாளர்கள் போடும் ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல என்றுதான் அறநிலையத்துறை குறித்து