December 6, 2025, 4:52 AM
24.9 C
Chennai

முதல்வரு முன்னே குறை சொன்னா… போன் செய்து மிரட்டுறாருபா இந்த அமைச்சரு..!

thirunavukkarasu chennai flood
thirunavukkarasu chennai flood

இன்று காலை 11 மணிக்கு கொளத்தூர் பகுதியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட வந்த முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் கடந்த இரண்டு நாட்களாக மழை நீர் அகற்றப்படவில்லை என்கிற மக்கள் குறையை பகுதி வாழ் மக்களோடு,இந்து முன்னணி பாஜகவை சார்ந்த சகோதரர்களுடன் சென்றோம்.

முதல்வர் அந்த பகுதிக்கு வரும் போது பாரத் மாதா கீ ஜெய் என்று கோஷம் எழுப்பியதால், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் காரில் இருந்து இறங்கி நமது சகோதரர்களை பார்த்து என்ன அரசியல் பன்னுறிங்களா? தொலைத்து விடுவேன் என்று கூறியுள்ளார்!

முதல்வர் சென்ற பிறகு, பகுதி வாழ் மக்கள் கொடுத்த மனுவில் உள்ள என்னுடைய தொடர்பு எண்ணைப் பார்த்து, என்னை அழைத்து, எப்படி பாரத் மாதாகீ ஜே என கோஷம் போடலாம் என கேட்டார்?

பாரத அன்னை வெல்க என்று தானே கோஷம் போட்டோம் அதில் என்ப தவறு இருக்கிறது? என்று சொன்னேன் நான்.

மேலும் இந்த கோஷம், முதல்வர் கவனத்தை கவர்வதற்கு மட்டுமே என்று சொன்னேன். அதற்கு வேற மாதிரி ஆக்கிடுவேன் என மிரட்ட ஆரம்பித்தார்.

thirunavukkarasu chennai flood complaint
thirunavukkarasu chennai flood complaint

ஒரு அமைச்சர், புகார் கொடுக்க வந்தவங்களை போன் போட்டு மிரட்டுறிங்களா என கேட்டேன்? ஒரு அமைச்சர் மாதிரி பேசுங்க என்றேன். லைன் துண்டித்து விட்டார்.

94451 90115 , என்கிற இந்த எண்ணிலிருந்து தான் எனக்கு கால் வந்தது. ட்ரு காலரில் பார்த்ததில் ரவிவர்மன் என பெயர் வந்தது.

  • இளங்கோவன்
    சென்னை மாநகர தலைவர், இந்து முன்னணி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories