திருச்சி

தியாகத்தை போற்றுவோம்! தேசப்பற்று கொள்வோம்!

நிகழ்வின் இறுதியில் மாணவர்கள் அனைவரும் ஜெய்ஹிந்த் கூறி தேசம் காப்போம் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

கரூரில்… ஆர்.எஸ்.எஸ். குருபூஜை விழா அழைப்பு!

கரூரில் ஆர்.எஸ்.எஸ் குருபூஜை விழா வரும் ஆக.13 அன்று நடைபெறுகிறது. இது குறித்து கே.சிவசாமி கூறிய போது...

இந்த திமுக.,காரன் கூஜா தூக்கக் கூடாதுன்னு…. யாரோ ஒரு ‘நல்லவன்’ தூக்கிட்டுப் போய்ட்டான்!

திமுக.,காரன் வீட்டிலேயே கூஜாவை திருடி, நானே கூஜா தூக்கிட்டுப் போறேன், உனக்கு கூஜா வேண்டாம்

சீர்காழியில் கதிர்காம ஸ்வாமிகள் அதிஷ்டானம் எதிரில் மீன் மார்க்கெட்: இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்!

கதிர்காம சுவாமிகள் அதிஷ்டானம் எதிரில் நகராட்சி மற்றும் மீன்வளத் துறையினரால் மீன் மார்க்கெட் கட்டப்பட்டு வருகிறது.

கொரோனா பெயரில் தனியார் மருத்துவமனைகளில் நடக்கும் கொள்ளைகள்!

அரசு மருத்துவமனையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் மூதாட்டிக்கு கொரோனா இல்லை என்பது உறுதியானது.

கீழே கிடந்த ரூ.33,000.. எடுத்தவர் செய்த செயல்! அழைப்பு விடுத்த போலீஸ்!

வங்கியின் முன்பு சாலையில் ரூ.500 அடங்கிய பணத்தாள்கள் கிடைந்துள்ளது.
- 2026

ரக்ஷாபந்தன்; ராணுவ வீரர்களுக்கு கரூர் ஆசிரியர்கள் அனுப்பிய 13 ஆயிரம் ‘ராக்கி’கள்!

இது வரை ஒரு லட்சத்து ஐம்பத்தி மூன்றாயிரம் ராக்கி கயிறுகளை ராணுவ வீரர்களுக்கு அனுப்பியுள்ளோம்

பிரதமர் மோடியின் தலைமையை ஏற்று… பாஜக.,வில் இணைந்த கரூர் அரசியல் பிரமுகர்கள்!

பிரதமர் நரேந்திரமோடி தலைமையை ஏற்று, தாங்கள் பாஜக,,வில் இணைவதாக, கரூரில் பல்வேறு அரசியல் கட்சிகளை

சாலையோரங்களில் மரங்கள்… பசுமைக்குடியின் முயற்சியில் மரக்கன்றுகள் நடல்!

சாலை ஓரங்களில் மரங்கள் நட்டு பராமரிக்கும் முயற்சியில் இரண்டாவது ஊராக இன்று பாலப்பட்டியில் மரம் நடப்பட்டது.

ஞானசம்பந்தரை இழிவு படுத்திய சுந்தரவள்ளி மீது இந்து மக்கள் கட்சி புகார்; வழக்கு பதிவு!

அதன் பேரில், சுந்தரவள்ளி மீது சீர்காழி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.

ஆடிப்பெருக்கு தினத்தில் காவிரிக் கரையோரத்தில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை!

ஆடிப் பெருக்கு தினத்தில் காவிரி ஆற்றின் கரையோரத்தில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதித்து கரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

திருவரங்கத்தில் இருந்து அயோத்திக்கு… ஸ்ரீராமரின் குலதெய்வ பிரசாதம்!

பொதுமக்கள் ஆகியோர் தனிநபர் இடைவெளி கடைபிடித்து ஜெய்ஸ்ரீராம் கோஷத்துடன் கலந்து கொண்டனர்.
- 2026

Recent articles