Breaking News
ஆடி 18 – ஞாயிறு முழு ஊரடங்கை ஒத்தி வைக்க அர்ஜுன் சம்பத் கோரிக்கை!
ஆடி 18- ஞாயிறு அன்று முழு ஊரடங்கை ஒத்தி வைக்குமாறு இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
அயோத்திக்கு அனுப்பப் படும் ஸ்ரீரங்கம் கோயில் வஸ்திரம், கொள்ளிடம் மண்!
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலிலிருந்து வஸ்திரங்கள் மற்றும் கொள்ளிடம் ஆற்றில் இருந்து மண் ஆகியவை
கறுப்பர் கூட்டத்தை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்!
தொற்று எங்கெல்லாம் அதிகரிக்கின்றதோ, அங்கே மட்டும் தேவைப்படின் உயர் மற்றும் உரிய கட்டுப்பாடுகள் நீடிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.
சம்பந்தர் தேவாரத்தை இழிவுசெய்த சுந்தரவள்ளியை கைது செய்ய வேண்டும்: இந்து மக்கள் கட்சி புகார்!
இந்துக்களின் நம்பிக்கைகள், வழிபாட்டு முறைகளை கொச்சைப்படுத்தி அவதூறாக தொடர்ந்து பேசி வரும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சுந்தரவள்ளி
இந்து ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க இந்து மக்கள் கட்சி கோரிக்கை!
இந்து ஏழை மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் அவர்களுக்கு சீர்காழி மாவட்ட கல்வி அலுவலர் மூலமாக
மோடியின் ரசிகர் என்பதாலேயே… தமிழக ஊடகங்கள் இவரை புறக்கணிக்கின்றன!
அதிரடியான ஐபிஎஸ் அதிகாரி ஆவார். கர்நாடகாவில் இவருக்காக நிறைய ரசிகர் மன்றங்கள் இருக்கின்றன.
நாமக்கல் என்றதும் ஆஞ்சநேயர் கோவில் நினைவுக்கு வரும்… இனி… : மாணவியுடன் போனில் பேசிய பிரதமர் மோடி!
பிரதமர் இன்று மனதின் குரல் நிகழ்ச்சியில் தம்முடன் கலந்துரையாடியதை நாமக்கல்லை சேர்ந்த மாணவி கனிகா மிகவும் பெருமையாக கருதுவதாக தெரிவித்தார்
3500 குடும்பங்களுக்கு தோட்டம் அமைக்க விதைகள் வழங்கிய அமைப்பு!
இது வரை 3500 குடும்பங்களுக்கு விதைகள் மற்றும் ஒரு தோட்டம் அமைக்க விதைகள் கொடுக்கப் பட்டதாகக் கூறுகின்றனர்.
தேங்காய் சுட்டு ஆடி மாதத்தை வரவேற்கும் இந்துக்களின் விசித்திர வழிபாடு!
இந்தப் பண்டிகை கொண்டாடப்படும் நிகழ்ச்சி மகாபாரதக் கதையுடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது.
ஆடி அமாவாசை… காவிரி கரையில் திதி தர்ப்பணத்துக்கு தடை!
முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க அம்மா மண்டபம், காவிரி கரையோர படித்துறைகளில் கூட்டம் கூடக்கூடாது
குளிக்க சென்ற 2 சிறுமிகள் 1 சிறுவன்.. நேர்ந்த விபரீதம்!
தவுலத் பீவியின் அலறலைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து குழந்தைகளைத் தேடினர்.
கொரோனா பீதி: தாயை நடுத்தெருவில் விட்ட மகன்!
திருச்சி மாவட்டம் துறையூரில் அண்ணன், தம்பி 2 பேர் வேறு வேறு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். இவர்களின் 72 வயது தாய் இளைய மகன் வீட்டில் தங்கி இருந்தார்.கடந்த 11-ந்தேதி...