3500 குடும்பங்களுக்கு தோட்டம் அமைக்க விதைகள் வழங்கிய அமைப்பு!

karur-pasumaikkudi
karur-pasumaikkudi

தற்சார்பு வாழ்வியலை ஊக்குவிக்கும் ஒரு முயற்சியாக நாட்டு காய்கறி விதைகள் மூலம் வீடு தோறும் காய்கறி தோட்டம் அமைத்து மக்கள் நஞ்சில்லா உணவு நோயில்லா வாழ்வு வாழ பசுமைக்குடி தன்னார்வ இயக்கம் மூலமாக ஏற்கனவே ஒரு ஊரில் மட்டும் செயலாக்கி இருந்த விதை பயணம் ஒரு ஊராட்சி தோறும் உள்ள ஊர்களுக்கு கொடுத்து வருகிறோம் ..

இன்று 21 ஜூலை 2020 வரவனை ஊராட்சியில் 1700 குடும்பத்திற்கு காய்கறி மற்றும் முருங்கை விதைகள் கொடுக்கும் பணி துவங்கி ஒவ்வொரு கிராமமாக கொடுத்து வருகிறோம்… இதுவரை,

  1. கரூர் மாவட்ட ஆசிரியர்கள் 700 பேருக்கு நாட்டு காய்கறி விதைகள், முருங்கை விதைகள்
  2. திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 300 குடும்பங்களுக்கு விதைகள்
  3. அரவக்குறிச்சியில் 100 குடும்பங்களுக்கு காய்கறி மற்றும் முருங்கை விதைகள்
  4. கர்நாடகா மாநிலம் கோலார் தங்கவயலில் 100 குடும்பங்களுக்கு காய்கறி மற்றும் முருங்கை விதை
  5. திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 100 குடும்பங்களுக்கு காய்கறி மற்றும் முருங்கை விதை
  6. இணைந்த கைகள் மூலம் 500 குடும்பங்களுக்கு விதைகள்
  7. அரவக்குறிச்சியில் தோட்டம் அமைக்கும் ஒருவருக்கு மிளகாய் 2 கிலோ, வெண்டை 1 கிலோ, புடலை ,பூசணி மற்றும் பாகற்காய் 250 கிராம் , கீரை 2 கிலோ விதைகள் கொடுக்கப்பட்டுள்ளது. வீட்டு தோட்டம் மட்டுமல்லாது தோட்டம் அமைக்க விரும்பியவர்களுக்கும் விதைகள் கொடுக்கப்பட்டது.
ALSO READ:  தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய தருணம்!

இந்த ஆண்டு பசுமைக்குடி முயற்சியில் மொத்தத்தில் இது வரை 3500 குடும்பங்களுக்கு விதைகள் மற்றும் ஒரு தோட்டம் அமைக்க விதைகள் கொடுக்கப் பட்டதாகக் கூறுகின்றனர்.

விதைகளே பேராயுதம்: கோ. நம்மாழ்வார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories