இந்த உருட்டல் மெரட்டலுக் கெல்லாம் …

356 meme - 2026
#image_title

‘திமுக.,வையோ – தி.மு.க.,காரனையோ சீண்டிப் பார்த்தால் தாங்க மாட்டீர்கள். எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும். இது மிரட்டல் அல்ல, எச்சரிக்கை’ எனக் கூறியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

இந்நிலையில் பாஜக., மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய போது, பாஜக., தொண்டர்களை மிரட்டினால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும், முதல்வர் ஸ்டாலின் பாஜக., தொண்டர்களை நேரடியாக மிரட்டியுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மதுரைக்கு வந்த அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசியபோது… செந்தில் பாலாஜி கைதுக்கு பிறகு முதல்வர் ஸ்டாலின் பதற்றத்தில் இருக்கிறார். முதல்வர் வரம்பு மீறி பேசியுள்ளார். பாஜக., தொண்டர்களை நேரடியாக மிரட்டியுள்ளார்.

திமுக சட்டத்தை கையில் எடுப்பது தமிழகத்திற்கு புதிதல்ல. இம்முறை இது பாஜக.,பக்கம் திரும்பியுள்ளது. பாஜக., தொண்டர் மீது கை வைத்துப் பாருங்கள் என நானும் முதல்வருக்கு சவால் விடுக்கிறேன். நிலைமை கை மீறிப் போனால் கோட்டையை நோக்கி வருவோம். கொடுத்தால் திருப்பிக் கொடுப்போம்; நாங்கள் பழைய பாஜக., அல்ல. எதற்கும் தயாராக உள்ளோம்.

2016ல் இதே வழக்கில் செந்தில் பாலாஜியை ஊழல்வாதி எனக் கூறிய ஸ்டாலின், இப்போது அவருக்கு ஆதரவாக கோபப்பட்டு பேசுகிறார். சொந்த அமைச்சரையே அரசு மருத்துவமனையில் வைக்க மாட்டோம் என்கின்றனர். அப்படியெனில் திராவிட மாடல் தோற்றுவிட்டது என்று அர்த்தம்.

தமிழகம், புதுச்சேரியில் 40க்கு 40 லோக்சபா தொகுதியில் பாஜக., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும். எதிர்க் கட்சிகள் இணைந்தால் பாஜக.,விற்கு லாபம் தான் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories