மோதிரத்த களவாண்டுட்டு… மண்பானைய கொடுத்துட்டீங்க போலிருக்கே!

stalin campaign - 2026

என்ன சாமீ… பூணூல தைரியமா வெளிய போட்டுட்டு போறளவுக்கு உங்களுக் கெல்லாம் எங்க மேல பயம் விட்டுப்போச்சு போல ?

ஆமாண்டா அம்பி, கேடுகெட்ட பசங்க ஆட்சி செஞ்சா… சாமி பூணூல் போட்டாலும் அறுக்குறா… மாமி செயின் போட்டாலும் அறுக்கறா. இப்பதான் கொஞ்சம் நிம்மதியா இருக்கோம்…

வண்டி எல்லாம் வாங்கி செழிப்பா இருக்கீங்க போல ?

இது… அப்பனோட திருட்டு சொத்துலயோ, இடஒதுக்கீட்டு யாசகத்துலயோ, ஓசி சோத்துலயோ வாங்குனதில்லடா அம்பி… உழைப்புல வாங்குனது

கோயில்ல மணியடிக்குறதுகூட உழைப்புல வருமாசாமீ ?

மேடைல… தப்புதப்பா நாலுபழமொழி சொல்றதவே, ஆடிட்டர வெச்சு உழைப்பு கணக்குல சேர்த்து, தனி பிளைட் வாங்கும் போது… ஜனங்களோட ஆத்ம திருப்திக்காக கோவில்ல மணியடிச்சு ஒரு டிவிஎஸ் வாங்குனது, உனக்கு பொறுக்கலையாடா அம்பி?

சரி சாமீ… பாத்து எங்களுக்கு ஓட்டுபோடுங்க…

இன்னும் நாலு தலைமுறைக்கு… உங்கள எதுத்து எந்த கழுத நின்னாலும் அதுக்கு வெறி கொண்டு ஓட்டு போடுறளவுக்கு, உன்னோட தோப்பனார் எங்களுக்கு செஞ்சுண்டு போயிருக்கார். இப்ப நீ வேற வந்திருக்கே… பேஷா போட்றலாம்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பழசெல்லாம் மனசுல வெச்சுக்காதீங்க. கையக் குடுங்க சாமீ… தீட்டு பட்றுமா ?

கட்டைல போற காலத்துல கூட… திமுககாரனுக்கு நக்கல் போகாதுடா அம்பி. தீட்டுக்காக கைய குடுக்க தயங்கல, ஒரு நிமிஷம் இரு… மோதிரத்த கைமாத்தி போட்டுக்கறேன். ஏன்னா… உங்க வரலாறு அப்படி !!! ????????????

கருத்து: சக்தி வெங்கடேசன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

Topics

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

Entertainment News

Popular Categories