அரசியல், செய்திகள், கட்டுரைகள், கட்சிகள், வியூகங்கள், நடப்புகள்
தமிழகத்தில் பாஜக பூஜ்யம் தொட்டதற்கு அண்ணாமலை காரணமா?
அதிமுக-பாஜக கூட்டணி அமைந்திருந்தால், அக் கட்சிகளின் இப்போதைய கூட்டணிக் கட்சிகள் மற்றதும் அதிமுக-பாஜகவோடு சேர்ந்திருந்தால், அவர்களுக்கு என்ன பலன் கிடைத்திருக்கும்?
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
அறநிலையத் துறை அதிகாரிகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் தேவை!
ஊழல், முறைகேடு, திருட்டு, கடத்தல் என எல்லாவிதமான கிரிமினல் வேலை செய்யும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும் என்று, இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
― Advertisement ―
‘மோடி குடும்பம்’னு போட்டது போதும், நீக்கிடுங்க..!
மோடி குடும்பம் என்ற வார்த்தையை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கும்படி வேண்டுகிறேன். பெயர் மாறியிருக்கலாம்; ஆனால், நம்மிடையேயான பந்தம் தொடர்ந்து நீடிக்கும்
More News
மூன்றாவது முறையாக… பிரதமராக பதவி ஏற்றார் நரேந்திர மோடி!
நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக ஜூன் 9 ஞாயிற்றுக் கிழமை இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
மூன்றாம் முறையாக இன்று பிரதமர் பதவி ஏற்கும் நரேந்திர மோடி!
பிரதமர் பதவியேற்பினை முன்னிட்டு, தில்லியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதவியேற்பு விழாவில் 8000க்கும் அதிகமான அழைப்பாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Explore more from this Section...
கொலீஜியம் அனுப்பிய 20 கோப்புகளை திருப்பி அனுப்பிய மத்திய அரசு!
கொலீஜியம் அனுப்பிய 20 கோப்புகளை ஏற்காமல் கொலீஜியத்துக்கு திருப்பி அனுப்பியிருக்கிறது மத்திய அரசு!
திமுக.,வை எதிர்த்தே அதிமுக.,வை எம்ஜிஆர்., தொடங்கினார் என்பது ஸ்டாலினுக்கு நன்றாகவே தெரியும்!
ஆகம விதிகளை மீறும்போது, மக்கள் மனமும் குமுறும், தெய்வம் மனமும் குமுறும் . ஆகம விதிமுறை மீறல் என்பது மக்கள் மனம் வருததப்படும்,தெய்வங்கள் மனமும்
புகளூர் நகராட்சியில் பாஜக., கவுன்சிலர் தர்ணா!
கண்டிப்பாக மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றி தரப்படும் என்று கூறியதையடுத்து அவரது தர்ணா போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்த
கரூரில் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் கூட்டம்!
கரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து மண்டல் தலைவர்கள் மற்றும் சக்தி கேந்திர பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
திறனற்ற திமுக., அரசு; ஆளுநர் மீது அவதூறு பரப்புவதா?: ரகுபதியின் ஒப்புதலைப் பகிர்ந்து அண்ணாமலை ஆவேசம்!
இந்நிலையில், ரகுபதியின் பேட்டி குறித்து தமிழக பாஜக., தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாட்டு மக்களுக்கு மாறாக வீட்டு மக்களை பற்றி சிந்திக்கக்கூடிய முதல்வர் ஸ்டாலின்_இபிஎஸ்..
நாட்டு மக்களுக்கு மாறாக வீட்டு மக்களை பற்றி சிந்திக்கக்கூடிய முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் உள்ளார் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.சேலம் மாவட்டம் எடப்பாடியில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி...
விருதுநகரருக்கு கல்விக் கடன் ரூ.9 கோடி மட்டுமே -மாணிக்கம்தாகூர் எம்.பி ..
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் உயர் கல்வி பயில்வதற்கு மத்திய அரசு வெறும் ரூ.9 கோடி மட்டுமே வழங்கியுள்ளது என விருதுநகர் மக்களவை உறுப்பினர் ப.மாணிக்கம் குற்றம் சாட்டியுள்ளார்.விருதுநகர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு...
தமிழக அரசால் பிரதமருக்கே பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை; பாமரர் என்ன ஆவார்?: அண்ணாமலை கேள்வி
எதிர்க் கட்சியாக இருந்த போது அப்போதைய ஆட்சிக்கு எதிராக எத்தனை முறை ஆளுநரிடம் முறையிடச் சென்றனர்?கட்டுக் காட்டாக குற்றச் சாட்டுகள் அடங்கிய புகார்
எல்லா வீடுகளுக்கும் குடிநீர் (ஜல் ஜீவன்) திட்டத்தில் மோசமான ஊழல்!
ஊழலில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, மாநில காவல் துறை, தவறைச் சுட்டிக்காட்டிய, புகார்தாரரை துன்புறுத்த, மாநில அரசு அனுமதித்துள்ளது.
மகாகவி பாரதியின் நட்சத்திர பிறந்த நாள்; ஆளுநர் மரியாதை!
மகாகவி பாரதியாரின் நட்சத்திர பிறந்த நாளை முன்னிட்டு இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி மகாகவியின் திருவுருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தார்.
‘சமூகநீதிக் காவலர்’ வி.பி.சிங் (விஸ்வநாத் பிரதாப் சிங்)
வி.பி சிங் என்னும் விஸ்வநாத் பிரதாப் சிங் 1931இல் ஜூன் மாதம் 25 ஆம் தேதி உத்திரபிரதேசத்தில் பிறந்தார். "தையா " சமஸ்தானத்தில் ராஜ குடும்பத்தில் பிறந்தார். இவர் பிறந்து என்னவோ உத்திர...
மின் இணைப்புடன் ஆதர் விவகாரத்தில் ஸ்டாலின் மீது ஓபிஎஸ் புகார்..
ஆதார் எண் இணைப்பு காரணமாக மின்சார மானியம் பெற எவ்வித நிபந்தனைகளும் வருங்காலத்தில் விதிக்கப்படாது என்கிற உத்தரவாதத்தினை அளிக்கவும், ஆதார் எண் இணைப்பிற்கான கால அவகாசத்தை ஆறு மாதத்திற்கு நீட்டிக்கவும் முதல்வர் ஸ்டாலின்...