அமைதிப் பூங்காவான தமிழகம்! சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவ கல்லூரி மாணவிகள் 34 பேர்!

madras christian college - 202634 மாணவிகள் இந்தக்கல்லூரி ஆசிரியர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகினோம் என்று நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுகிறது. ஆனால்,  தமிழகத்தில் மயான அமைதி! என்னவாக இருக்கும்?

இப்படித்தான் கேள்வி எழுப்புகின்றனர் சமூக ஊடகங்களில். சென்னை கிறிஸ்துவக் கல்லூரியின் மாணவிகள் 34 பேர் தாங்கள் கல்லூரி ஆசிரியரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப் பட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் கூறினர். ஆசிரியர் தாக்கல் செய்த மனு குறித்து பதிலளித்த உயர் நீதிமன்றம், கிறிஸ்துவக் கல்விக் கூடங்களில் படிப்பு சொல்லிக் கொடுக்கிறார்கள்; ஆனால் ஒழுக்கம் அறநெறி இவை போதிக்கப் படுகின்றனவா என்பது கேள்விக் குறி என்று குறிப்பிட்டார்.


கிறிஸ்துவ கல்வி நிறுவனங்கள் அறநெறியை போதிக்கின்றனவா என்றால்… மில்லியன் டாலர் கேள்விதான்!


 

இதைக் கேட்டு, பூனைக்குட்டி இப்போதுதான் வெளிவந்திருக்கிறது என்று கருத்து தெரிவித்தனர் சிலர். அதே நேரம், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சென்னையில் உள்ள கிறிஸ்தவ கல்லூரி பற்றி அவரின் தனிப்பட்ட கருத்தை பேசி உள்ளார். இது வருத்தம் அளிக்கிறது. அவரது கருத்து நீதிபதிகள் தங்கள் எல்லைக்குள் பேச வேண்டும் என்ற நிலையை மாற்றியிருக்கிறது… என்று கூறினார் மதிமுக., பொதுச் செயலர் வைகோ.

ALSO READ:  சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

இந்நிலையில், ஊடகங்கள் இந்த விவகாரத்தில் மௌனமாக இருப்பது, அதன் கள்ளத்தனத்தைக் காட்டுகிறது என்று சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா யாரோ சிலர் பெயரைச் சொல்லி போன் கால் தான் பேசினார். ஆனால் அதை பெரிய அளவுக்கு ஊதிப் பெரிதாக்கி, பக்கம் பக்கமாக எழுதி கல்லா கட்டின பத்திரிகைகள். ஆனால் ஒரு பேராசிரியர் தங்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகவும், சீண்டலுக்கு ஆளாக்கியதாகவும் 34 கல்லூரி மாணவிகள் புகார் அளித்தும், மயான அமைதியில் திளைத்து தமிழகம் அமைதிப் பூங்கா ஆகி இருப்பது சந்தேகத்தைக் கிளப்புகிறது. இதன் பின்னணி சந்தேகத்துக்கு உரியதாக உள்ளது… என்று கூறுகின்றனர்.

இது குறித்து சமூக ஊடகமான டிவிட்டர் பதிவுகளில் கொட்டித் தீர்க்கும் சிலரது மனக்குமுறல்கள் இவை….

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Topics

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

Entertainment News

Popular Categories