ரயிலில் பகவான் பரமசிவனுக்கு தனி பெர்த்? விளக்கமளித்த ஐஆர்சிடிசி!

unique berth for paramasiva 1 - 2026

காசி மகாகாள் எக்ஸ்பிரஸில் ஒரு பர்த்தை பரமசிவனுக்கு ரிசர்வ் செய்த விஷயம் பற்றி ஐஆர்சிடிசி விளக்கம் அளித்தது.

இது ஒரு தடவை பூஜைக்காக மட்டுமே செய்யப்பட்டதாக தெரிவித்தது. இந்தியாவின் மூன்றாவது தனியார் ரயிலான காசி மகாகாள் எக்ஸ்பிரஸை பிரதமர் மோடி ஞாயிறன்று திறந்து வைத்தார் . வாராணசி, இந்தோர் நகரங்களுக்கிடையே பயணிக்கும் இந்த ரயிலின் மூலம் மூன்று ஜோதிர்லிங்கங்கள்… ஓம்காரேஸ்வர், மஹாகாளேஷ்வர், காசி விஸ்வநாதர்… தரிசிக்க முடியும்.

இந்த ரயிலில் பி5 கோச்சில் 64வது நம்பர் சீட்டை ஒரு சிறிய கோவிலாக அமைத்துள்ளார்கள். 64வது நம்பர் இருக்கையை பரமசிவனுக்கு ரிசர்வ் செய்துள்ளார்கள். இறைவனின் படத்தை பூ மாலைகளால் அலங்கரித்து அழகாக காணப்படுகிறது.

இது விஷயமாக வட ரயில்வே அதிகார பிரதிநிதி தீபக் குமார் விளக்கமளித்தார். மகாகாளேஸ்வரருக்கு ஒரு பர்த் ரிசர்வு செய்தார்கள் என்ற செய்தியை அறிந்தவுடனே எம்ஐஎம் தலைவர் அசதுதீன் ஒவைசி எதிர்வினையாற்றினார்.

asadudin owaise - 2026

ட்விட்டரில் பிரதம மந்திரியின் அலுவலகத்தை டுவீட் செய்து இந்திய அரசாங்க சட்ட அமைப்பின் தலைப்பு போட்டோவை அதில் போஸ்ட் செய்தார். சிவனுக்கு நிரந்தரமாக பர்த் ஒதுக்கும் ஆலோசனையில் இருப்பதாக வந்த செய்தியை மறுத்து இந்தியன் ரயில்வேஸ் துணைப்பிரிவான ஐஆர்சிடிசி பதிலளித்தது.

காசி மகாகாள் எக்ஸ்பிரஸ் வெற்றிகரமாக நடக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பூஜைக்காக 64 வது நம்பர் இருக்கையை பரமசிவனின் படங்களை வைத்து ஊழியர்கள் தாற்காலிகமாக வழிபட்டார்கள் என்று ஐஆர்சிடிசி தெளிவாக்கியது.

ஞாயிறன்று ரயில் தொடக்க விழாவுக்கு பயணிகளை அனுமதிக்கவில்லை என்றும் இந்த மாதம் 20ஆம் தேதி முதலே பயணிகளுக்கான சேவை அளிக்கப்படும் என்றும் அப்போது சிவனுக்கு பர்த் இருக்காது என்றும் தெரிவித்தது. இந்த ரயிலில் ஆன்மீக இசையோடு கூட ஒவ்வொரு கோச்சுக்கும் இரு கார்டுகள் இருப்பார்கள். சைவ உணவு மட்டுமே அளிக்கப்படும். இந்த ஏசி ரயில் வாரணாசி, இந்தூர் இடையில் வாரத்திற்கு மூன்று நாட்கள் செல்லும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories