சபரிமலை விபத்துக்குள்ளான தமிழக பேருந்து மீட்பு..

FB IMG 1680081303489 - 2026

சபரிமலை யாத்திரையின்போது நேற்று விபத்துக்குள்ளான தமிழக பேருந்து பள்ளத்திலிருந்து க்ரைன் மூலம் இன்று தூக்கப்பட்டது மற்றும் பக்தர்களின் உடைமைகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இருந்து சபரிமலை யாத்திரைக்கு வந்த 64 சுவாமிமார்களை ஏற்றிச் சென்ற பஸ் இளவுங்கல் அருகே தரிசனம் முடித்து திரும்பும் போது செவ்வாய் கிழமை சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

FB IMG 1680081252473 - 2026

பத்தனம்திட்டா மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் தலைமையில், போலீசார், தீயணைப்பு படையினர், மோட்டார் வாகன துறையினர், வருவாய்த்துறை, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறையினர், அந்த வழியாக மற்ற வாகனங்களில் வந்த அப்பகுதி மக்கள், சுவாமிகள் ஆகியோர் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

FB IMG 1680081294656 - 2026

விரைவாக செயல்பாட்டு பேருந்தில் சிக்கியிருந்த பயணிகள் அனைவரும் ஒரு மணி நேரத்தில் வெளியே எடுக்கப்பட்டு, பலத்த காயமடைந்தவர்கள் கோட்டயம் மருத்துவக் கல்லூரிக்கும், மற்றவர்கள் பத்தனம்திட்டா பொது மருத்துவமனைக்கும், மற்ற பயணிகளை நிலக்கல் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும் முதலுதவி சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர்.
கேரள முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி பக்தர்களின் சிகிச்சை, உணவு, உடை என அனைத்துத் தேவைகளையும் கருத்தில் கொண்டு மேலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

FB IMG 1680081221320 - 2026
#image_title

தேவஸ்வம் அமைச்சர், விவசாயத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர், ரன்னி எம்.எல்.ஏ., கோன்னி எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் காயம் அடைந்த சுவாமிகளை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். தமிழக மாவட்ட நிர்வாகத்தையும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கப்பட்டது
காயமடைந்த முதியவர்கள், குழந்தைகள் அடங்கிய குழுவில் சுவாமிகளிடம் பத்தனம்திட்டா ஆட்சியர் திவ்யா ஐயர் விசாரணை நடத்தி ஆறுதல் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Entertainment News

Popular Categories