அதிர்ச்சி அளிக்கும் ரிப்போர்ட்! GoBackModi டிவிட்டர் பதிவுகளின் உண்மை.. என்ன தெரியுமா?!

gobackmodtweets1 vert - 2026

மார்ச் 1ம் தேதி நேற்று பல்வேறு சமூக நலத் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்க தமிழகத்துக்கு வந்தார் பிரதமர் மோடி! அப்போது அவருக்கு கருப்பு கொடி காட்ட வைகோ முன்னின்றார். பலர் கோபேக் மோடி என்ற ஹேஷ் டேக்கை பதிவு செய்ததாகவும், அது உலக அளவில் ஹிட் ஆகிவிட்டது என்றும், உலக அளவில் நம்பர் ஒன் இடத்தை தமிழகத்துக்கு வந்த மோடிக்கு எதிராக கோபேக் போட்டது சாதனை என்றும் சொல்லிக் கொண்டார்கள் ஊடகங்களில்!

இப்படி, கோ பேக் மோடி என்ற ட்விட்டர் பதிவு நேற்று பெரும்பாலானவர்களால் பகிரப்பட்டதாக ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பலர் பரப்பிக் கொண்டிருந்தார்கள்.

இந்நிலையில் ட்விட்டர் பதிவின் அக்கவுண்டுகளை கொண்டு ஆழமாகப் பார்த்ததில் இந்தப் பதிவு பாகிஸ்தானிலிருந்து பெருமளவு பகிரப்பட்டதாகத் தெரியவந்துள்ளது

gobackmodihastag - 2026

பாகிஸ்தான் இந்தியா இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து கோ பேக் மோடி என்ற ஹேஷ்டேக் பதிவு ஆக்கப்பட்டிருக்கிறது! இதில் பாகிஸ்தானில் இருந்து 58 சதவிகிதம் பேரும், இந்தியாவில் இருந்து 22 சதவிகிதம் பேரும், இங்கிலாந்தில் இருந்து 6 சதவிகிதம் பேரும் இந்த ஹேஷ்டேக்கை பகிர்ந்துள்ளனர்

ALSO READ:  இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!

குறிப்பாக கராச்சி நகரத்தில் இருந்து 13 %, லாகூரில் இருந்து 12 %, இஸ்லாமாபாத்தில் இருந்து 8 %,  லண்டனில் இருந்து 4%, சென்னையில் 4% மும்பை துபாய் இவற்றிலிருந்து 3 % டெல்லியில் 2 % சிட்னியில் இருந்து ஒரு சதவீதமும் என  பதிவாகி உள்ளது

குறிப்பாக ஆங்கிலத்தில் 62 சதவிகிதம் பேரும், உருது மொழியில் 23 சதவீதம் பேரும், தெலுங்கு மொழியில் 6 சதவீதம் பேரும், சோமாலியில் 4 சதவிகிதம் பேரும், தமிழில் வெறும் 2 சதவீதம் பேரும், ஹிந்தி மொழியில் ஒரு சதவீதம் பேரும் இந்த ட்விட்டர் பதிவினை பகிர்ந்து அவற்றில் கோபேக் மோடி என்ற ஆங்கில ஹேஷ்டேக்கை பதிவிட்டிருந்ததாக ட்விட்டர் கணக்கு கூறுகிறது!

gobackmodtweets - 2026

ஆகவே இந்த டிவிட்டர் பதிவுகளில் கோ பேக் மோடி என்ற ஹேஸ்டேக்குக்காக அதிகம் உழைத்தவர்கள் இஸ்லாமியர்களே!

இஸ்லாமிய நாடு தொடர்பும் மத தொடர்பும் சமூக வலைதளங்களில் அவர்களால் இந்த பிரச்சாரத்தை மேற்கொண்டு இருப்பது தெரிய வந்துள்ளது

தமிழில் வெறும் 2 சதவீதம் பேர் இந்த ஹேஷ்டேக்கை பகிர்ந்துள்ளனர். மேலும் உலக அளவில் 4 சதவீதம் பேரே கோபேக்மோடி என்ற ஹேஷ்டேகை பதிந்துள்ளனர்!

ALSO READ:  IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

[su_posts template=”templates/teaser-loop.php” posts_per_page=”3″ tax_term=”39″ order=”desc”]

ஆனால் ஊடகங்களில் கோ பேக் மோடி என்ற ஹேஷ்டேக் உலக அளவில்  டிரெண்ட் ஆகி வருவதாக செய்திகள் பரப்பப்பட்டன

goback1 - 2026 goback2 - 2026 goback3 - 2026 goback4 - 2026

மோடி தமிழகத்திற்கும் ஆந்திர பிரதேசத்திற்கும் வந்தபோது இந்த ஹேஷ்டேக்குகள் பிரபலமடைந்தன! ஆனால் இவற்றில் உலக அளவில் பாகிஸ்தானில் இருந்தும் இங்கிலாந்தில் இருந்தும் இந்தியாவில் மற்ற இடங்களில் இருந்தும் இந்த ஹாஷ்டேகுகள் பகிரப்பட்டு இருக்கின்றன என்பது முக்கியமான தகவல்

ஆனால் தமிழகத்தில் மோடிக்கு மிகப்பெரிய எதிர்ப்பு இருப்பதுபோல் காட்டுவதாக ஊடகத்தினர் செய்திகளைப் பகிர்ந்தனர்.

gobackmoditweet - 2026

ட்விட்டர்வாசிகளோ, ஊடகங்களே இந்த ஹேஷ்டேக் குறித்து அதிகம் செய்தி பகிர்ந்தன என்றூம், சாதாரண மக்களும் டிவிட்டர்வாசிகளும் அவற்றைப் பெரிது படுத்தவில்லை என்றும் கூறுகின்றனர்!

ஆனால், இந்த 4 சதவீதம் என்பதும் கூட, பாகிஸ்தானின் உந்துதலில் ஏற்பட்ட பதிவுகள் என்பதால், இது தீர விசாரிக்கப்பட வேண்டியவை என்றும்,  இந்த ஹேஷ்டேக் போட்டவர்களுக்கும் பாகிஸ்தான் மற்றும் காங்கிரஸுக்கும் என்ன தொடர்பு என்பதை விசாரணை செய்ய வேண்டியது அவசியம் என்றும் கருத்துகள் எழுந்துள்ளன.

ALSO READ:  சித்திரை விஷு பூஜை -சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Topics

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories