பொன்னார் கொண்டு வந்த பொன்னான ’இணைப்பு’ திட்டங்கள்!

parvathipuram bridge - 2026

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொன்னார் கொண்டு வந்த பார்வதிபுரம், மார்த்தாண்டம் பாலத்தை இன்று தூற்றும் மக்கள் பலரும், நாளை இந்த பாலம் வழியாக விரைவாக, குறுகிய நேரத்தில்பயணம் செய்யும்போது,” இந்த பாலம் மட்டும் இல்லாமல் இருந்திருந்திருந்தால் இவ்வளவு சீக்கிரம் ஊர் போய் சேரமுடியாது” என்று கூறுவார்கள்.

நெல்லை ஜங்ஷன் மேம்பாலத்தில் செல்லும் போது கருணாநிதி நினைவு வருவது போல் பார்வதிபுரம், மார்த்தாண்டம் பாலங்களில் செல்லும்போது பொன்னாரின் நினைவு கண்டிப்பாக வரும்.

நேற்று மோட்டார் சைக்கிளில் மார்த்தாண்டத்தில் இருந்து குழித்துறைக்கு மேம்பாலம் வழியாகச் செல்லும் போது, இந்த பாலம் வருவதற்கு முன்னர் மார்த்தாண்டத்தில் வரிசைகட்டி பஸ்கள் நின்று மணிக்கணக்கில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதும், இந்த பாலம் வந்ததால் ஐந்தே நிமிடத்தில் குழித்துறையை அடைந்ததையும் நினைத்துப்பார்த்தேன். மகிழ்ச்சியாக இருந்தது.

பால வேலை நடந்த இரண்டு வருட காலத்தில் அப்பகுதி வர்த்தகம் பாதிக்கப்பட்டது என்பது மறுப்பதற்கில்லை. இப்போது பாலத்தின் கீழ்ப்பகுதியும் வேலை முடிந்து போக்குவரத்து நடப்பதால் இப்பகுதி வர்த்தகம் முன்புபோல் மீண்டு வந்து கொண்டிருக்கிறது.

இங்குள்ள கடைக்காரர்கள் பலரிடம் பேசியபோதும்,”மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக வரத்துவங்கியுள்ளனர்” என சந்தோஷ பதிலைக்கேட்க முடிந்தது.

பொன்னார் கொண்டுவந்த பொன்னான திட்டமாக இந்த இரண்டு பாலத்தையும் காண்கிறேன். 

தி.சி.

Photo : Jackson Herby (File Photo)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories