பொன்னார் கொண்டு வந்த பொன்னான ’இணைப்பு’ திட்டங்கள்!

parvathipuram bridge - 2026

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொன்னார் கொண்டு வந்த பார்வதிபுரம், மார்த்தாண்டம் பாலத்தை இன்று தூற்றும் மக்கள் பலரும், நாளை இந்த பாலம் வழியாக விரைவாக, குறுகிய நேரத்தில்பயணம் செய்யும்போது,” இந்த பாலம் மட்டும் இல்லாமல் இருந்திருந்திருந்தால் இவ்வளவு சீக்கிரம் ஊர் போய் சேரமுடியாது” என்று கூறுவார்கள்.

நெல்லை ஜங்ஷன் மேம்பாலத்தில் செல்லும் போது கருணாநிதி நினைவு வருவது போல் பார்வதிபுரம், மார்த்தாண்டம் பாலங்களில் செல்லும்போது பொன்னாரின் நினைவு கண்டிப்பாக வரும்.

நேற்று மோட்டார் சைக்கிளில் மார்த்தாண்டத்தில் இருந்து குழித்துறைக்கு மேம்பாலம் வழியாகச் செல்லும் போது, இந்த பாலம் வருவதற்கு முன்னர் மார்த்தாண்டத்தில் வரிசைகட்டி பஸ்கள் நின்று மணிக்கணக்கில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதும், இந்த பாலம் வந்ததால் ஐந்தே நிமிடத்தில் குழித்துறையை அடைந்ததையும் நினைத்துப்பார்த்தேன். மகிழ்ச்சியாக இருந்தது.

பால வேலை நடந்த இரண்டு வருட காலத்தில் அப்பகுதி வர்த்தகம் பாதிக்கப்பட்டது என்பது மறுப்பதற்கில்லை. இப்போது பாலத்தின் கீழ்ப்பகுதியும் வேலை முடிந்து போக்குவரத்து நடப்பதால் இப்பகுதி வர்த்தகம் முன்புபோல் மீண்டு வந்து கொண்டிருக்கிறது.

இங்குள்ள கடைக்காரர்கள் பலரிடம் பேசியபோதும்,”மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக வரத்துவங்கியுள்ளனர்” என சந்தோஷ பதிலைக்கேட்க முடிந்தது.

பொன்னார் கொண்டுவந்த பொன்னான திட்டமாக இந்த இரண்டு பாலத்தையும் காண்கிறேன். 

தி.சி.

Photo : Jackson Herby (File Photo)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Topics

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி; இன்று அறிவிக்கிறது ஆணையம்! 

சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை மார்ச் 15 ஞாயிறு இன்று இந்தியத் தேர்தல் ஆணையம் மாலை 4 மணிக்கு அறிவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Entertainment News

Popular Categories