Reporters Diary

HomeReporters Diary

தங்கர்பச்சான் ஜெயிப்பார்னு சொன்ன கிளி விடுதலை; ஜோசியருக்கு சிறை! பாமக., கண்டனம்!

கடலூரில் பாமக வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்தவர் கைது செய்யப்பட்டார். கிளியை அடைத்து வைத்து ஜோசியம் பார்த்ததாக வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

மீனவர்கள் இனி திமுக., காங்கிரஸை நம்ப மாட்டார்கள்; வடைசுட்டு வாக்கு சேகரித்த வாசன்!

மீனவர்கள் ஏமாளிகள் இல்லை, இனி திமுக., காங்கிரஸை அவர்கள் நம்ப மாட்டார்கள்; வடைசுட்டு வாக்கு சேகரித்த வாசன்!

― Advertisement ―

ராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம்!

இராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம் என்கிறார் மோதிஜி

More News

தேர்தல் பத்திரங்களும் ஒளிவு மறைவற்ற தன்மையும்: பிரதமர் மோடி அளித்த பதில்!

முதல் விஷயம் என்னவென்றால் நீண்ட காலமாகவே நம் நாட்டில் விவாதிக்கப்பட்டு வந்தது, தேர்தல்களில் கருப்புப் பணம், என்ற மிகப்பெரிய, பயங்கரமான விளையாட்டு, நடைபெறுகிறது. 

திமுக., ஆட்சியில் சீர்கெட்டுப் போன சட்டம் ஒழுங்கு; அரசுப் பணியாளருக்கே பாதுகாப்பில்லை!

கஞ்சா வணிகரை பிடிக்கச் சென்ற காவலர்கள் மீது கொலைவெறி தாக்குதல்: சீரழிவின் உச்சிக்கு செல்லும் தமிழ்நாடு - விழிக்குமா திமுக அரசு?

Explore more from this Section...

காங்கிரஸின் வேலைநிறுத்தம் தொழிலாளிக்காக அல்ல.. தேர்தலுக்காக! பகிரங்கப் படுத்திய கடிதம்!

ஐஎன்டியூசி தலைவர் சஞ்சீவி ரெட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு கடந்த டிசம்பர் 27-ஆம் தேதி எழுதியுள்ள கடிதம் குறித்து தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறதுஅதில் 12 கருத்துகளை அவர் ராகுல்...

கேரளத்தில் ரகளை! போலீஸார் பொதுமக்கள் மோதல்! சபரிமலை விவகாரத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த அரசு!

சபரிமலை விவகாரத்தில் சட்டம் ஒழுங்கை கேரள அரசே சீர்குலைத்துள்ளது. ஒரு மதம் சார்ந்த நம்பிக்கையை சிதறடித்ததன் மூலம், பொதுமக்களின் அமைதியைக் குலைத்து, ஒரு தரப்பினரை வன்முறைக்குத் தூண்டிவிட்டுள்ளது. பெண்கள் அனுமதிக்கப்பட்ட விவகாரத்தில் கேரளத்தில்...

ஆங்கிலப் புத்தாண்டுக்கு கோவில் நடை திறக்கலாமா?

நாம் விரும்புகிறோமோ இல்லையோ சில விஷயங்களை நாம் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும். அல்லது லேசாக மாற்றிப் பயன்படுத்தலாம். அவற்றை முற்றாக தவிர்ப்பது சாத்தியமில்லை. அவசியமும் இல்லை.கி.பி. கி.மு. என்பது இத்தனை ஆண்டுகாலம் பழக்கத்தில்...

சினிமா ஷூட்டிங் எடுக்கவா… கோயில்? என்ன அக்கிரமம்?! மனம் வெதும்பும் மயிலாப்பூர் அன்பர்கள்!

சென்னை மயிலாப்பூரில் உள்ள பழைமை வாய்ந்த கேசவப் பெருமாள் கோயிலில் சினிமா ஷூட்டிங் எடுக்கிறார்கள் என்பது கேள்விப் பட்டு, மிகவும் மனம் வெதும்பி புகார் தெரிவித்துள்ளனர் அன்பர்கள். இந்தக் கோயில் தனியார்களால் நிர்வகிக்கப்...

சென்னை ESIC-ல் 111 பணியிடங்கள்

சென்னை ESIC (Employees’ State Insurance Corporation)-ல் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணியிடம்: சென்னைபணி: Staff Nurseகாலியிடங்கள்: 84சம்பளம்: 44900-142400கல்வித்தகுதி: General Nursing and Midwife பிரிவில்...

கைய வெட்டுவேன் புகழ் காங்கிரஸ் செல்வி சுதா மீது வழக்கு பதிய நீதிமன்றம் உத்தரவு

கைய வெட்டுவேன் என்று வழக்கறிஞர் ஜெகதீசன் விவகாரத்தில் சொன்ன காங்கிரஸ் பிரமுகர் செல்வி சுதா ராமகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.கடந்த 17.09.2018 அன்று ஈ.வே. ராமசாமி நாயக்கர் சிலையினை...

14 ஆம் ஆண்டு சுனாமி நினைவு… (டிச.26) மறக்க முடியாத நினைவுகள்!

கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி இந்தோனேசியாவில் உள்ள சுமத்திரா தீவில் கடலுக்கு அடியில் பூகம்பம் ஏற்பட்டது.இதனால் சுனாமி எனும் ஆழிப்பேரலை எழுந்து கடற்கரையோர பகுதிகளை சூறையாடியது. இந்தோனேசியா, இலங்கை,...

வாய் திறக்கவே வக்கில்லாத சீமான், அடுத்தவர் காலூன்றுவதைப் பற்றி அலட்டுகிறார்…!

வேலுநாச்சியாரின் 222ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, சென்னை போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உருவப் படத்திற்கு, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர்...

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அடிகளார் தொடங்கி வைத்தது; மற்ற கோயில்களிலும் தொடர்ந்ததால் இந்துக்கள் கடும் எதிர்ப்பு!

பண்ருட்டி: மாரியம்மனுக்கு மேரியம்மா அலங்காரம் செய்யப் பட்டதால் பண்ருட்டியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுபண்ருட்டி படைவீட்டம்மன் கோவில் அருகில் ஆதிபராசக்தி கோவில் உள்ளது. கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியை முன்னிட்டு இந்த கோவிலில் உள்ள அம்மன் சிலையை...

நயன்தாரா நட்ட கிறிஸ்துமஸ் மரம்… விழாவுக்கு தயாராகி விட்டாராம்!

கிறிஸ்துமஸ் நாளை கொண்டாடப் படவுள்ள நிலையில், நடிகை நயன்தாரா ஒரு கிறிஸ்துமஸ் மரத்தை ‘நட்டு’ விழாவுக்கு தயாராகி வருகிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் மரம் குறித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில்...

ராகுல் பிரதமர் வேட்பாளர்னு காங். கட்சியே சொல்லல… ஸ்டாலின் முன்மொழிந்திருக்கிறார்… அவ்வளவுதான்!

ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என என காங்கிரஸ் கட்சி இது வரை அறிவிக்கவில்லை; திமுக தலைவர் ஸ்டாலின் முன்மொழிய மட்டுமே செய்து இருக்கின்றார் என காங்கிரஸ் கட்சி செய்தி...

நிழல் போலீஸும் நிஜ போலீஸும்! ‘சவுண்டு’ விட்ட விஷால்; அடங்கச் செய்த அரவிந்தன்!

சென்னை: சினிமாவில் மாஸ் காட்டி, சுத்தோ சுத்து என்று கையைக் காலை சுத்தி… அதிர அடிச்சா அரை டன்னு… பாக்குறியா பாக்குறியா என்ற வசனங்கள் எல்லாம் நிஜ வாழ்க்கையில் எடுபடாது என்பதை விஷால்...

SPIRITUAL / TEMPLES