Reporters Diary

14 ஆம் ஆண்டு சுனாமி நினைவு… (டிச.26) மறக்க முடியாத நினைவுகள்!

கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி இந்தோனேசியாவில் உள்ள சுமத்திரா தீவில் கடலுக்கு அடியில் பூகம்பம் ஏற்பட்டது.இதனால் சுனாமி எனும் ஆழிப்பேரலை எழுந்து கடற்கரையோர பகுதிகளை சூறையாடியது. இந்தோனேசியா, இலங்கை,...

வாய் திறக்கவே வக்கில்லாத சீமான், அடுத்தவர் காலூன்றுவதைப் பற்றி அலட்டுகிறார்…!

வேலுநாச்சியாரின் 222ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, சென்னை போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உருவப் படத்திற்கு, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர்...

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அடிகளார் தொடங்கி வைத்தது; மற்ற கோயில்களிலும் தொடர்ந்ததால் இந்துக்கள் கடும் எதிர்ப்பு!

பண்ருட்டி: மாரியம்மனுக்கு மேரியம்மா அலங்காரம் செய்யப் பட்டதால் பண்ருட்டியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுபண்ருட்டி படைவீட்டம்மன் கோவில் அருகில் ஆதிபராசக்தி கோவில் உள்ளது. கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியை முன்னிட்டு இந்த கோவிலில் உள்ள அம்மன் சிலையை...

நயன்தாரா நட்ட கிறிஸ்துமஸ் மரம்… விழாவுக்கு தயாராகி விட்டாராம்!

கிறிஸ்துமஸ் நாளை கொண்டாடப் படவுள்ள நிலையில், நடிகை நயன்தாரா ஒரு கிறிஸ்துமஸ் மரத்தை ‘நட்டு’ விழாவுக்கு தயாராகி வருகிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் மரம் குறித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில்...

ராகுல் பிரதமர் வேட்பாளர்னு காங். கட்சியே சொல்லல… ஸ்டாலின் முன்மொழிந்திருக்கிறார்… அவ்வளவுதான்!

ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என என காங்கிரஸ் கட்சி இது வரை அறிவிக்கவில்லை; திமுக தலைவர் ஸ்டாலின் முன்மொழிய மட்டுமே செய்து இருக்கின்றார் என காங்கிரஸ் கட்சி செய்தி...

நிழல் போலீஸும் நிஜ போலீஸும்! ‘சவுண்டு’ விட்ட விஷால்; அடங்கச் செய்த அரவிந்தன்!

சென்னை: சினிமாவில் மாஸ் காட்டி, சுத்தோ சுத்து என்று கையைக் காலை சுத்தி… அதிர அடிச்சா அரை டன்னு… பாக்குறியா பாக்குறியா என்ற வசனங்கள் எல்லாம் நிஜ வாழ்க்கையில் எடுபடாது என்பதை விஷால்...
- 2026

கமல் ஹாசன் – ஸ்மிருதி இரானி ரிபப்ளிக் டிவி பேட்டி! கனவு காண்பவர் Vs செயல்வீரர்கள்!

நிகழ்ச்சியின் தொடக்கத்திலிருந்தே கமல் தன் டிரேட் மார்க் முனகலை முக்கினார். முனகினார். வயதாகிவிட்டது... நீங்கள் பேசுவது காதில் விழவில்லை என்றார். ரொம்பக் குளிருகிறது... உங்கள் அனுமதியுடன் கோட் மாட்டிக்கொள்ளவா என்று அசடு வழிந்தார்....

அறநிலையத்துறையை அடுத்து காவல்துறையில் கிறிப்டோ கிறிஸ்தவர்கள்!

சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பணி புரியும் பொன் மாணிக்கவேல் தங்களை பொய் வழக்குகள் போடச்சொல்லி வற்புறுத்துகிறார் என்று அவர் மீது குற்றம் சாட்டி போலீசார், போலீஸ் அதிகாரிகள் சிலர் டிஜிபியிடம் புகார்...

‘தெரியாது’ என்ற பதிலை சொல்வதற்கு ஒரு 182…!

ரயில்வே பாதுகாப்பு படை, அவசர உதவிக்கு அழைக்க 182 என்ற எண் கொடுத்துள்ளார்கள்.நேற்று மாலை தென்காசி அருகே உள்ள கீழப்புலியூர் ரயில் நிலையத்தில் ஒரு நபர் அடிபட்டு விபத்து. இது...

குமார் பாண்டியன் கொலை வழக்கில் மெத்தனம்: காவல் நிலைய முற்றுகை போராட்டம் நடத்தப் படும்!

நெல்லை மாவட்டம் தென்காசியில் கடந்த 2006- டிசம்பர் 17ஆம் தேதி இந்து முன்னணி நகர தலைவர் குமார் பாண்டியன் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார். அவரது 12ஆவது நினைவு தினம் திங்கள் கிழமை...

ஒரே இன்னிங்க்ஸ்… 10 விக்கெட் … மடமடவென வீழ்த்திய சாதனையாளர்!

19 வயதுக்குட்பட்டோருக்கான கூச் பேகர் தொடரில் மனிப்பூரைச் சேர்ந்த ரெக்ஸ் சிங் என்ற வீரர், எதிரணியின் அனைத்து விக்கெட்களையும் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்ஸில் எதிரணியின் அனைத்து விக்கெட்களையும்...

தூங்கி வழிந்த அமைச்சர்! துணைக்கு ஆட்சியர்! வைரலாகும் படம்!

அரசு தொடர்பான விழா ஒன்றில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தூங்கி வழிய, அவருக்கு துணைக்கு ஆட்சியரும் உறக்கத்தில் காட்சி தர… இந்தப் படம் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, கேலியும் கிண்டலுமாக கருத்துகள்...
- 2026

Recent articles