Reporters Diary

HomeReporters Diary

தங்கர்பச்சான் ஜெயிப்பார்னு சொன்ன கிளி விடுதலை; ஜோசியருக்கு சிறை! பாமக., கண்டனம்!

கடலூரில் பாமக வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்தவர் கைது செய்யப்பட்டார். கிளியை அடைத்து வைத்து ஜோசியம் பார்த்ததாக வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

மீனவர்கள் இனி திமுக., காங்கிரஸை நம்ப மாட்டார்கள்; வடைசுட்டு வாக்கு சேகரித்த வாசன்!

மீனவர்கள் ஏமாளிகள் இல்லை, இனி திமுக., காங்கிரஸை அவர்கள் நம்ப மாட்டார்கள்; வடைசுட்டு வாக்கு சேகரித்த வாசன்!

― Advertisement ―

IPL 2024: சூர்யகுமார் அதிரடி; மும்பை வெற்றி!

மும்பை அணியின் சூர்யகுமார் யாதவ் தனது சிறப்பான பேட்டிங்கிற்காக  ஆட்டநாயகன் விருது பெற்றார். 

More News

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

Explore more from this Section...

கமல் ஹாசன் – ஸ்மிருதி இரானி ரிபப்ளிக் டிவி பேட்டி! கனவு காண்பவர் Vs செயல்வீரர்கள்!

நிகழ்ச்சியின் தொடக்கத்திலிருந்தே கமல் தன் டிரேட் மார்க் முனகலை முக்கினார். முனகினார். வயதாகிவிட்டது... நீங்கள் பேசுவது காதில் விழவில்லை என்றார். ரொம்பக் குளிருகிறது... உங்கள் அனுமதியுடன் கோட் மாட்டிக்கொள்ளவா என்று அசடு வழிந்தார்....

அறநிலையத்துறையை அடுத்து காவல்துறையில் கிறிப்டோ கிறிஸ்தவர்கள்!

சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பணி புரியும் பொன் மாணிக்கவேல் தங்களை பொய் வழக்குகள் போடச்சொல்லி வற்புறுத்துகிறார் என்று அவர் மீது குற்றம் சாட்டி போலீசார், போலீஸ் அதிகாரிகள் சிலர் டிஜிபியிடம் புகார்...

‘தெரியாது’ என்ற பதிலை சொல்வதற்கு ஒரு 182…!

ரயில்வே பாதுகாப்பு படை, அவசர உதவிக்கு அழைக்க 182 என்ற எண் கொடுத்துள்ளார்கள்.நேற்று மாலை தென்காசி அருகே உள்ள கீழப்புலியூர் ரயில் நிலையத்தில் ஒரு நபர் அடிபட்டு விபத்து. இது...

குமார் பாண்டியன் கொலை வழக்கில் மெத்தனம்: காவல் நிலைய முற்றுகை போராட்டம் நடத்தப் படும்!

நெல்லை மாவட்டம் தென்காசியில் கடந்த 2006- டிசம்பர் 17ஆம் தேதி இந்து முன்னணி நகர தலைவர் குமார் பாண்டியன் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார். அவரது 12ஆவது நினைவு தினம் திங்கள் கிழமை...

ஒரே இன்னிங்க்ஸ்… 10 விக்கெட் … மடமடவென வீழ்த்திய சாதனையாளர்!

19 வயதுக்குட்பட்டோருக்கான கூச் பேகர் தொடரில் மனிப்பூரைச் சேர்ந்த ரெக்ஸ் சிங் என்ற வீரர், எதிரணியின் அனைத்து விக்கெட்களையும் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்ஸில் எதிரணியின் அனைத்து விக்கெட்களையும்...

தூங்கி வழிந்த அமைச்சர்! துணைக்கு ஆட்சியர்! வைரலாகும் படம்!

அரசு தொடர்பான விழா ஒன்றில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தூங்கி வழிய, அவருக்கு துணைக்கு ஆட்சியரும் உறக்கத்தில் காட்சி தர… இந்தப் படம் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, கேலியும் கிண்டலுமாக கருத்துகள்...

கருணாநிதியைக் கண்டுகொண்டு… காமராஜரை கைகழுவிச் சென்ற… காங்கிரஸ் தலைவர்கள்!

கருணாநிதி சிலைத் திறப்பு விழா முடிந்த பிறகு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ராயப்பேட்டையில் இருந்து காரில் புறப்பட்டனர்.அவர்கள் சென்ற கார் காந்தி மண்டபம் கடந்து, காமராஜர்...

அங்கே மேடையில் அவர்கள் ஒருமுழக்கம்! இங்கே டிவிட்டரில் தமிழிசை இடிமுழக்கம்!

திமுக., தலைவராக இருந்த கருணாநிதியின் சிலைத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு கேரள முதல்வர் பிணராயி விஜயன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, சோனியா, ராகுல் உள்ளிட்டோர் பேசினர். மேலும், ஸ்டாலினும் பிரதமர்...

யார் சாடிஸ்ட்? தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை அடித்துக் கொன்ற கருணாநிதிதான் சாடிஸ்ட்!

கருணாநிதி சிலைத் திறப்பு விழாவில் ஸ்டாலின் பேசிய பேச்சுகள் இப்போது சர்ச்சையாகி உள்ளன. மோடி ஒரு சாடிஸ்ட் என்று அவர் கூறியது, பல்வேறு மட்டத்தில் எதிரொலிக்கத் துவங்கியுள்ளது.கருணாநிதி உடல் நலக் கோளாறு...

இன்று யாருக்கெல்லாம் #GOBACK தெரியுமா?

காவிரி டிரிபியூனல் தீர்ப்பை 6 ஆண்டுகள் கெஜட்டில் வெளியிடாத கூட்டணித் தலைவர் கருணாநிதியின் சிலையை கூட்டணித் தலைவி சோனியா திறக்க வருகிறார்முல்லைப் பெரியார் அணையை உடைக்க வேண்டும் என்று சொன்ன பினராயி...

மதத்தின் பெயரால் வளைத்துப்போட்ட வணிகர்கள்

இந்தியாவில் கத்தோலிக மிஷநரிகளின் சொத்து மதிப்பு மட்டும் சுமார் ரூ10,000 கோடிக்கு இருக்கும் என ஒரு தகவல். பெரும்பாலும் இந்திய நகரங்களின் மையப்பகுதியை சர்ச் வளைத்துப் போட்டிருக்கும்.திருட்டுக் கிரித்தவம் இடங்களை வளைத்துப்...

தமிழக பாஜக.,வினருடன் மோடி உரையாடல்! அரசு திட்டங்களின் நன்மைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டுகோள்!

வீடியோ நேர்காணல் மூலம் தமிழக பா.ஜ.க நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி இன்று உரையாடினார்! அப்போது, ஆயுஷ்மான் திட்டம் உட்பட அரசு திட்டத்தின் நன்மைகளை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டுகோள் விடுத்தார்.!சேலம், நாமக்கல், கோவை,...

SPIRITUAL / TEMPLES