December 6, 2025, 4:57 AM
24.9 C
Chennai

‘இந்தியா ஒரு சூப்பர் பவர் நாடு:” இம்ரான்கான்..!

imrankan - 2025

பாகிஸ்தானில் உள்ள லாகூரில் கவர்னர் இல்லத்தில் நடந்த சீக்கியர்கள் கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பங்கேற்றார்.

இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: நாங்கள் யார் மீதும் போரை துவக்க மாட்டோம்.

இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுத பலம் பெற்ற நாடுகள். இந்த இரு நாடுகள் இடையே பதற்றம் நீடிப்பது உலகிற்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.

பாகிஸ்தான் முதலாவதாக அணு ஆயுதங்களை ஒரு போதும் பயன்படுத்தது. என உறுதி கூறுகிறேன்.

IND PAK 2 - 2025

ஒரு பிரச்னைக்கு போர் எப்போதும் ஒரு தீர்வாக அமையாது என்பதை இந்தியாவுக்கு சொல்லிக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.

போரில் யார் வெற்றி பெற்றாலும் அவர்களுக்கும் இழப்பு தான். போர் மூண்டால் அடுத்தடுத்து பல பிரச்னைகளும் உருவாகும்.

இது குறித்து முன்பு இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசியுள்ளேன்.

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு பொதுவாக சில பிரச்னைகள் உள்ளன என்பதை எடுத்துக் கூறினேன்.

வெப்பமயமாதல் குறித்து பேசினேன். புகையும் வெடிகுண்டின் மீது அமர்ந்துள்ளோம் என்று தெரிவித்திருந்தேன்.

IMRANKAN 2 - 2025

இது போன்ற பிரச்னைகளுக்கு நாம் தீர்வு காணா விட்டால் இரு நாடுகளிலும் தண்ணீர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் உருவாகும் என கூறியுள்ளேன்.

காஷ்மீர் பிரச்னை குறித்தும் நாம் இருவரும் ஒன்று பட்டு தீர்வு காணலாம் என்றும் கூறினேன்.

ஆனால் என்னுடைய முயற்சிகள் இந்தியா தரப்பில் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை.

நாம் என்ன சொன்னாலும் இந்தியா ஒரு ‘சூப்பர் பவர்’ நாடு போல நடந்து கொள்கிறது.

பேச்சு நடத்த வேண்டுமானால் நாம் என்ன செய்ய வேண்டும்; என்ன செய்யக்கூடாது என்பதை நமக்கு உத்தரவிடுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories