December 5, 2025, 11:40 PM
26.6 C
Chennai

போலி கால்சென்டர் கோடிக்கணக்கில் பணமோசடி; 12பேர் அதிரடி கைது ரூ.13கோடி பறிமுதல்.!

CALL CENDEAR - 2025

போலி கால்சென்டர் நடத்தி கோடிக்கணக்கில் பணமோசடி செய்த 12 பேர் கொண்ட கும்பல் கைது அவர்களிடமிருந்து 13 கோடி ரூபாய் பறிமுதல்.

நான் வங்கி மேனஜர் பேசுகிறேன்… உங்கள் கணக்கில் உள்ள பணத்தை சரிபார்க்க வேண்டும்…. உங்கள் ஏடிஎம் எண்ணை கூறுங்கள் என்று ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு தற்போது அதிக அளவில் வந்து கொண்டிருக்கின்றது.

அல்லது உங்கள் வங்கி கணக்கிற்கு ஒரு சிறப்பு சலுகை கிடைத்துள்ளது. அதற்காக ஒரு ஓடிபி எண் அனுப்பியுள்ளோம். அந்த எண்ணை கூறுங்கள் என்றும் ஒருசில அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றது.

உண்மையில் எந்த வங்கி மேனேஜரும் வங்கி வாடிக்கையாளர்களிடம் இதுபோன்ற தகவல்களை கேட்பதில்லை.

இதுகுறித்து பல செய்திகள் வெளிவந்தாலும் விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் இன்னும் சில வங்கி வாடிக்கையாளர்கள் ஏமாந்து கொண்டு இருக்கின்றனர்.,

இந்த நிலையில் டெல்லியில் 12 பேர் கொண்ட கும்பல் ஒன்று போலி கால் சென்ட்டர் நடத்தி மக்களின் வங்கி விவரங்களைப் பெற்று கோடிக்கணக்கில் பணம் சுருட்டிய அதிர்ச்சி செய்தி ஒன்று வெளிவந்துள்ளது.

இதுகுறித்து வாடிக்கையாளர்கள் அளித்த புகாரை அடுத்து தீவிரமாக களத்தில் இறங்கிய சைபர்க்ரைம் போலீசார் தீவிர விசாரணைக்கு பின்
12 பேர் கொண்ட கும்பலை மொத்தமாக அமுக்கி கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 6 நகரங்களில் 14 வங்கிக் கணக்கு விவரங்கள் உள்ளிட்ட ஆவணங்களும் 220 பேரை ஏமாற்றி சுருட்டிய 13 கோடி ரூபாயையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடந்து வருகின்றது.

இந்த மோசடிக்கு பின்னணி யார், இதுபோன்ற போலி கால் சென்ட்டர் வேறு எங்கும் கிளைகள் அமைத்து செயல்படுகின்றதா? போன்றவை விசாரணைக்கு பின்னரே தெரிய வரும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories