February 22, 2026, 4:22 AM
25.6 C
Chennai

நவம்பர் 1ஆம் தேதி லடாக் தினம்; கொண்டாடத் தயாராகும் மக்கள்.!

ladak day - 2026

பல தசாப்தங்களாக லடாக் ஒரு யூனியன் பிரதேசமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்த நிலையில் தற்போது இந்த கோரிக்கை நிறைவேறியுள்ளது.

பல நாள் கோரிக்கை தற்போது நிறைவேற்றிய பின்னர், லடாக் தினம் நவம்பர் 1-ஆம் தேதி லேவில் கொண்டாடப்படும் என கூறப்படுகிறது..

லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில் (LAHDC) லே இந்நிகழ்ச்சியை பெரிய அளவில் தயார் செய்துள்ளது.

LAHDC லேவின் இந்த பிரமாண்டமான நிகழ்வில் பங்கேற்க உள்ளூர் நிர்வாகம் மற்றும் மத்திய அரசில் இருந்து ஒரு அமைச்சரும் அழைக்கப்பட்டுள்ளனர்.

ஊடக அறிக்கையின்படி, ‘லடாக் பால்ரம் டஸ்டன்’ அதாவது பிரைட் ஆஃப் லடாக் திட்டம் 2016-ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி லேயில் தொடங்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1-ஆம் தேதி இந்த நிகழ்வு பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது,

இதில் உள்ளூர் கலாச்சாரம், மொழி மற்றும் அடையாளம் ஆகியவற்றுக்கு முக்கியதுவம் அளிக்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் திட்டத்தின் தீம் மாற்றப்படுகிறது.

ஆனால், இம்முறை அக்டோபர் 31, 2019 முதல் லடாக் யூனியன் பிரதேச அந்தஸ்தைப் பெறப்போகிறது, எனவே இந்நிகழ்வு எதிர்பார்புகளை மிஞ்சும் அளவிற்கு பிரம்மாண்டமாக அரங்கேறவுள்ளது.

இதை மனதில் வைத்து, நவம்பர் 1-ஐ லடாக் தினமாக நிரந்தரமாக கொண்டாட LAHDC லே முடிவு செய்துள்ளார்.

பிரைட் ஆஃப் லடாக் திருவிழாவிற்கு பதிலாக நவம்பர் 1 லடாக் தினமாக அறிவிக்கப்படுவதாக LAHDC லே தலைவரும் தலைமை நிர்வாக ஆலோசகருமான கயல் பி வாங்கல் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சி ஏற்பாட்டிற்காக ஏழு குழுக்கள் செயல்பட்டு வருகிறது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்க ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சந்தர்ப்பத்தில் கிங் சிங்கே நம்கியாலின் சிலையும் திறக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும்., LAHDC கார்கிலின் உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பிரம்மாண்ட நிகழ்வில் மத்திய அமைச்சர்கள் பலரும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories