நவம்பர் 1ஆம் தேதி லடாக் தினம்; கொண்டாடத் தயாராகும் மக்கள்.!

ladak day - 2026

பல தசாப்தங்களாக லடாக் ஒரு யூனியன் பிரதேசமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்த நிலையில் தற்போது இந்த கோரிக்கை நிறைவேறியுள்ளது.

பல நாள் கோரிக்கை தற்போது நிறைவேற்றிய பின்னர், லடாக் தினம் நவம்பர் 1-ஆம் தேதி லேவில் கொண்டாடப்படும் என கூறப்படுகிறது..

லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில் (LAHDC) லே இந்நிகழ்ச்சியை பெரிய அளவில் தயார் செய்துள்ளது.

LAHDC லேவின் இந்த பிரமாண்டமான நிகழ்வில் பங்கேற்க உள்ளூர் நிர்வாகம் மற்றும் மத்திய அரசில் இருந்து ஒரு அமைச்சரும் அழைக்கப்பட்டுள்ளனர்.

ஊடக அறிக்கையின்படி, ‘லடாக் பால்ரம் டஸ்டன்’ அதாவது பிரைட் ஆஃப் லடாக் திட்டம் 2016-ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி லேயில் தொடங்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1-ஆம் தேதி இந்த நிகழ்வு பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது,

இதில் உள்ளூர் கலாச்சாரம், மொழி மற்றும் அடையாளம் ஆகியவற்றுக்கு முக்கியதுவம் அளிக்கப்படுகிறது.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

ஒவ்வொரு ஆண்டும் திட்டத்தின் தீம் மாற்றப்படுகிறது.

ஆனால், இம்முறை அக்டோபர் 31, 2019 முதல் லடாக் யூனியன் பிரதேச அந்தஸ்தைப் பெறப்போகிறது, எனவே இந்நிகழ்வு எதிர்பார்புகளை மிஞ்சும் அளவிற்கு பிரம்மாண்டமாக அரங்கேறவுள்ளது.

இதை மனதில் வைத்து, நவம்பர் 1-ஐ லடாக் தினமாக நிரந்தரமாக கொண்டாட LAHDC லே முடிவு செய்துள்ளார்.

பிரைட் ஆஃப் லடாக் திருவிழாவிற்கு பதிலாக நவம்பர் 1 லடாக் தினமாக அறிவிக்கப்படுவதாக LAHDC லே தலைவரும் தலைமை நிர்வாக ஆலோசகருமான கயல் பி வாங்கல் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சி ஏற்பாட்டிற்காக ஏழு குழுக்கள் செயல்பட்டு வருகிறது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்க ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சந்தர்ப்பத்தில் கிங் சிங்கே நம்கியாலின் சிலையும் திறக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும்., LAHDC கார்கிலின் உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பிரம்மாண்ட நிகழ்வில் மத்திய அமைச்சர்கள் பலரும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories