பக்கத்துவீட்டு புருசன், பொண்டாட்டி தகராறை தடுக்க சென்றவருக்கு கிடைத்த விசித்திர பரிசு.!

vao attack - 2026

கணவன் மனைவி இருவருக்கு இடையே நடந்த சண்டையை விலக்கி விட சென்ற பக்கத்து வீட்டை சேர்ந்த கொத்தனார் ஒருவரை கணவன் வாயால் கடித்து குதறி எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் எரிவாஞ்சேரி கிராமத்தை சேர்ந்த செந்தில் – பாக்கியலட்சுமி தம்பதியினர் அடிக்கடி தங்களுக்குள் தகராறில் ஈடுபடுவது வழக்கமான ஒன்று

எப்போதும் போல் கடந்த வியாழன் அன்று இருவரும் தகராறில் ஈடுபட்டுள்ளனர், இந்த முறை கடும் ஆத்திரத்தில் இருந்த செந்தில் மனைவியை தெருவில் விரட்டி விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் மாதவன் என்ற கொத்தனார் இருவருக்கு இடையே நடைபெறும் சண்டையை நிறுத்த சென்றிருக்கிறார்,

அப்போது அளவுக்கு அதிகமான குடிபோதையில் இருந்த செந்தில் வடிவேலு படத்தில் வருவது போன்று கதவை உள்புறம் தாப்பாள் போட்டுவிட்டு மாதவனை கீழே தள்ளி உடம்பு முழுவதும் கடித்து குதறி இருக்கிறார்,

வலிதாங்கமுடியாமல் அலறிய கொத்தனார் மதவனை அக்கம்பக்கத்தை சேர்ந்தவா்கள் மீட்டு மயிலாடுதுறையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனா். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குடும்ப சண்டையை விலக்கிவிட சென்ற கொத்தனாரை கடித்து குதறிய செந்தில் மீது காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு...

Topics

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு...

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலியான...

பஞ்சாங்கம் ஏப்ரல் 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories