December 5, 2025, 8:46 PM
26.7 C
Chennai

ஐ.எஸ்.இயக்கத்துக்கு ஆதரவாக ரகசிய பயிற்சி வகுப்புகள் நடத்திய முஸ்லீம் இளைஞர்கள்.!

I S I S KR 1 - 2025

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில், இலங்கை குண்டு வெடிப்புக்கு காரணமாக இருந்த அமைப்பை சேர்ந்தவர்களுடன் தமிழகத்தை சேர்ந்த முஸ்லீம் இளைஞர்களுக்கு சமூக வலைத்தளம் மூலம் தொடர்பு இருந்ததாக கூறப்பட்ட வழக்கு தொடர்பாக அதிகாரிகள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

அந்த குற்றபத்தரிக்கையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இது குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் கூறி இருப்பதாவது:-

ISIS 2 - 2025

ஐ.எஸ். இயக்கத்தின் கொள்கைளை முஸ்லீம் இளைஞர்கள் மத்தியில் பரப்பி, அந்த இயக்கத்துக்கு ஆள் திரட்ட மற்றும் ஆதரவாக செயல்பட ரகசிய பயிற்சி வகுப்புகள் கோவையில் நடந்துள்ளன

இதில் பல்வேறு முஸ்லீம் இளைஞர்கள் பங்கேற்று உள்ளனர். அதில் பங்கேற்றவர்கள் விவரங்களை நாங்கள் சேகரித்து உள்ளோம்.

ISIS 3 - 2025

இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்ற முஸ்லீம் இளைஞர்களை மூளைச்சலவை செய்து வேலைக்கு செல்லும் போர்வையில் வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்து,

ஐ.எஸ். இயக்கத்தில் சேர்த்து போரிடுவதற்காக சிரியாவுக்கு அனுப்பி வைக்கும் திட்டமும் உள்ளது என்று அதில் கூறப்பட்டு உள்ளது.

ISIS 4 - 2025

இது குறித்து கோவையை சேர்ந்த போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோர்ட்டில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை தொடர்ந்து தமிழக போலீசார் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர்.

ISIS 5 - 2025

சந்தேக நபர்கள் தொடர்பான பட்டியலை போலீசார் சேகரித்து வருவதுடன், தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கோவையிலும் தீவிரமாக கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories