நாடக காதலை கைவிடாத இளம்பெண்; தந்தை செய்த விபரீதம்.!

marder 1 - 2026

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் வேறு சாதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்துள்ளார்

அதனால் அந்த இளம்பெண்ணின் தந்தை தனது மகளை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் எடுத்து சென்றுள்ளார்.அப்போது போலீசார் இவரை கைது செய்துள்ளனர்

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசம் ஜானுபூர் மாவட்டத்தை சேர்ந்த அரவிந்த் திவாரி என்பவர் தனது பணிக்காக மகள் பிரின்சியுடன் மும்பையில் வசித்து வந்துள்ளார்.

vettu - 2026

இந்நிலையில் திடீரென்று திவாரி கையில் இரண்டு சூட்கேஸ்களுடன் ஆட்டோவில் ஏறி கல்யாணி ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார்

அப்போது ஒரு சூட்கேஸை ஆற்றில் எறிந்துவிட்டார் .பின்பு கையில் இருந்த ஒரு சூட்கேஸுடன் ஆட்டோவில் ஏறியுள்ளார்.

அப்போது அவர் வைத்திருந்த மற்றொரு சூட்கேஸிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது .

இதனால் சந்தேகம் அடைந்த ஆட்டோ ஓட்டுநர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார் .

பின்னர் தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் திவாரி வைத்திருந்த சூட்கேஸை திறந்து பார்த்துள்ளார் .அந்த சூட்கேஸில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் ஒரு பெண்ணின் சடலம் இருந்துள்ளது

ARASED 4 - 2026

இதனையடுத்து போலீசார் திவாரியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்

அப்போது திடுக்கிடும் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியானது

தனது மகள் வேறு சாதியை சேர்ந்த நபர் ஒருவரை காதலித்து வந்தார்.

அதனால் திவாரி தனது மகளிடம் காதலை கைவிட வேண்டும் என்று கூறியுள்ளார்

jaill - 2026

ஆனால் பிரின்சி இதற்கு மறுப்பு தெரிவித்ததால் ,கோபம் அடைந்த திவாரி தனது மகளை கொன்று ,மகளின் உடலை துண்டு துண்டாக வெட்டி 2 சூட்கேசில் அடைந்துள்ளார் .

அதன் பின்பு ஒரு சூட்கேஸை ஆற்றில் தூக்கி வீசிவிட்டு பின்பு ஒரு சூட்கேசுடன் ரயில் நிலையம் சென்றதாக போலீசார் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories