December 6, 2025, 12:53 AM
26 C
Chennai

நாடக காதலை கைவிடாத இளம்பெண்; தந்தை செய்த விபரீதம்.!

marder 1 - 2025

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் வேறு சாதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்துள்ளார்

அதனால் அந்த இளம்பெண்ணின் தந்தை தனது மகளை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் எடுத்து சென்றுள்ளார்.அப்போது போலீசார் இவரை கைது செய்துள்ளனர்

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசம் ஜானுபூர் மாவட்டத்தை சேர்ந்த அரவிந்த் திவாரி என்பவர் தனது பணிக்காக மகள் பிரின்சியுடன் மும்பையில் வசித்து வந்துள்ளார்.

vettu - 2025

இந்நிலையில் திடீரென்று திவாரி கையில் இரண்டு சூட்கேஸ்களுடன் ஆட்டோவில் ஏறி கல்யாணி ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார்

அப்போது ஒரு சூட்கேஸை ஆற்றில் எறிந்துவிட்டார் .பின்பு கையில் இருந்த ஒரு சூட்கேஸுடன் ஆட்டோவில் ஏறியுள்ளார்.

அப்போது அவர் வைத்திருந்த மற்றொரு சூட்கேஸிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது .

இதனால் சந்தேகம் அடைந்த ஆட்டோ ஓட்டுநர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார் .

பின்னர் தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் திவாரி வைத்திருந்த சூட்கேஸை திறந்து பார்த்துள்ளார் .அந்த சூட்கேஸில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் ஒரு பெண்ணின் சடலம் இருந்துள்ளது

ARASED 4 - 2025

இதனையடுத்து போலீசார் திவாரியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்

அப்போது திடுக்கிடும் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியானது

தனது மகள் வேறு சாதியை சேர்ந்த நபர் ஒருவரை காதலித்து வந்தார்.

அதனால் திவாரி தனது மகளிடம் காதலை கைவிட வேண்டும் என்று கூறியுள்ளார்

jaill - 2025

ஆனால் பிரின்சி இதற்கு மறுப்பு தெரிவித்ததால் ,கோபம் அடைந்த திவாரி தனது மகளை கொன்று ,மகளின் உடலை துண்டு துண்டாக வெட்டி 2 சூட்கேசில் அடைந்துள்ளார் .

அதன் பின்பு ஒரு சூட்கேஸை ஆற்றில் தூக்கி வீசிவிட்டு பின்பு ஒரு சூட்கேசுடன் ரயில் நிலையம் சென்றதாக போலீசார் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories