நாடக காதலை கைவிடாத இளம்பெண்; தந்தை செய்த விபரீதம்.!

marder 1 - 2026

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் வேறு சாதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்துள்ளார்

அதனால் அந்த இளம்பெண்ணின் தந்தை தனது மகளை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் எடுத்து சென்றுள்ளார்.அப்போது போலீசார் இவரை கைது செய்துள்ளனர்

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசம் ஜானுபூர் மாவட்டத்தை சேர்ந்த அரவிந்த் திவாரி என்பவர் தனது பணிக்காக மகள் பிரின்சியுடன் மும்பையில் வசித்து வந்துள்ளார்.

vettu - 2026

இந்நிலையில் திடீரென்று திவாரி கையில் இரண்டு சூட்கேஸ்களுடன் ஆட்டோவில் ஏறி கல்யாணி ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார்

அப்போது ஒரு சூட்கேஸை ஆற்றில் எறிந்துவிட்டார் .பின்பு கையில் இருந்த ஒரு சூட்கேஸுடன் ஆட்டோவில் ஏறியுள்ளார்.

அப்போது அவர் வைத்திருந்த மற்றொரு சூட்கேஸிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது .

இதனால் சந்தேகம் அடைந்த ஆட்டோ ஓட்டுநர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார் .

பின்னர் தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் திவாரி வைத்திருந்த சூட்கேஸை திறந்து பார்த்துள்ளார் .அந்த சூட்கேஸில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் ஒரு பெண்ணின் சடலம் இருந்துள்ளது

ARASED 4 - 2026

இதனையடுத்து போலீசார் திவாரியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்

அப்போது திடுக்கிடும் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியானது

தனது மகள் வேறு சாதியை சேர்ந்த நபர் ஒருவரை காதலித்து வந்தார்.

அதனால் திவாரி தனது மகளிடம் காதலை கைவிட வேண்டும் என்று கூறியுள்ளார்

jaill - 2026

ஆனால் பிரின்சி இதற்கு மறுப்பு தெரிவித்ததால் ,கோபம் அடைந்த திவாரி தனது மகளை கொன்று ,மகளின் உடலை துண்டு துண்டாக வெட்டி 2 சூட்கேசில் அடைந்துள்ளார் .

அதன் பின்பு ஒரு சூட்கேஸை ஆற்றில் தூக்கி வீசிவிட்டு பின்பு ஒரு சூட்கேசுடன் ரயில் நிலையம் சென்றதாக போலீசார் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories