December 7, 2025, 3:12 AM
24.5 C
Chennai

பிராமணன் = அறிவாளி! திமுக., எஸ்.ஆர்.பாரதியின் மனம் திறந்த கணக்கு!

rsbharathi - 2025

பிராமணன் என்றால் அறிவாளி என்பதை பட்டவர்த்தனமாகவும் ஒப்பீட்டாகவும் உதட்டளவில் இன்றி உள்ளத்தளவில் இருந்து எடுத்துச் சொல்லியிருக்கிறார் திமுக., அமைப்பு செயலாளர்.

நேற்றைய துக்ளக் இதழின் பொன்விழாவில் பேசிய ரஜினி காந்த், ஓர் ஒப்பீட்டுக்காகவும் மக்களுக்கு உடனே புரியுமே என்ற வகையிலும், முரசொலி கையில் வைத்திருந்தால், அவரை திமுக.,காரர் என்று சொல்லிவிடலாம்… காரணம் அது ஒரு கட்சிப் பத்திரிகை, அந்தக் கட்சிக்காரர்களே அதனை வாங்குவர்… அப்படி ஒருவர் துக்ளக் வைத்திருக்கிறார் என்றால், அவரை அறிவாளி என்று சொல்லலாம்; காரணம் அதனை குறிப்பிட்ட கட்சிக்காரர் எவரும் வாங்குவதில்லை. ஆழ்ந்து படிப்பவர்கள், அறிவாளிகளே வாங்குவர் என்று பொருள் படும் வகையில் பேசினார்.

ரஜினியின் இந்தக் கருத்து பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. திமுக., வினர், ஏதோ தாங்கள் அனைவரும் அறிவில்லாதவர்கள் என்று ரஜினி சொன்னதைப் போல் குய்யோமுறையோ என்று கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

rajini venkaiah gurumurthi - 2025

அவர்களில் ஒருவராக, திமுக.,வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ஒருகருத்தைப் பதிலாக அளித்துள்ளார்.

முரசொலி படித்தால் அவன் தி.மு.க.காரன், துக்ளக் படித்தால் அவன் பிராமணன் என நடிகர் ரஜினிக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலளித்துள்ளார்.

அதாவது, துக்ளக் பத்திரிகையின் 50 ஆம் ஆண்டு விழாவில் பேசிய ரஜினி, முரசொலி படித்தால் அவன் திமுக காரன், துக்ளக் படித்தால் அவன் அறிவாளி என பேசியிருந்தார்.
இது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ரஜினி கூறியதில் ஒரு சிறிய திருத்தம் செய்ய வேண்டியுள்ளது என்று சொல்லி, துக்ளக் படித்தால் அறிவாளி அதாவது துக்ளக் படித்தால் பிராமணன்… என்று கூறியுள்ளார். இதன் மூலம், பிராமணன் என்றால் அறிவாளி என்று, மீண்டும் ஒரு சர்ச்சையை முரசொலி படிப்பவர்களை வைத்து கிளப்பியுள்ளார் ஆர்.எஸ்.பாரதி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories