திக., திமுக.,வினர் மன்னிப்புக் கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன் தனி ‘ட்ராக்’!

Nainar Nagendran - 2026

1971ஆம் ஆண்டு சேலம் மாநகரில் தி.க. நடத்திய ஊர்வலத்தில் இந்துக் கடவுள்கள் அவமதிக்கப் பட்டது உண்மை;
திரு. ரஜினிகாந்த் உண்மையை உரைத்தமைக்காக அவருக்கு நன்றி.
அன்று தொட்டு இந்து மதத்தைக் கொச்சைப் படுத்தும் தி க, திமுக-வினர் மன்னிப்புக் கேட்கட்டும். – என்று தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார் பாஜக.,வின் நயினார் நாகேந்திரன்.

முன்னாள் அதிமுக., அமைச்சரும் இந்நாள் பாஜக., துணைத் தலைவருமான நயினார் நாகேந்திரன், தற்போது ஏற்பட்டுள்ள ஈ.வே.ரா., குறித்த சர்ச்சைக்கு பதிலளித்து தெரிவித்துள்ள கருத்தில்…

அதே நேரம், இந்நாள் அதிமுக.,வினர் குறிப்பாக அமைச்சர்கள் பலவாறு வாய்திறந்து விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர். துணை முதல்வர் ஓபிஎஸ்., அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், காமராஜ் உள்ளிட்டோர் கடுமையாக விமர்சித்து, ஈ.வே.ரா,வை புகழ்ந்து வருகின்றனர்.

ரஜினியை கண்டு திமுக வேண்டுமானால் பயப்படலாம்; அதிமுக பயப்படாது; பெரியார் பற்றி தமிழகத்தில் தவறாக பேசுபவர்கள் வாயை எப்படி மூட வைக்க வேண்டும் என்பது அதிமுக அரசுக்கு தெரியும்; எனவே ரஜினிகாந்த் தனது வாயை மூடி இருப்பது அவருக்கு நல்லது என்று அமைச்சர் ஜெயகுமார் கடுமையான எச்சரிக்கையையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியிருக்கிறார்.

பெரியார் தான் எங்களின் வழிகாட்டி; அவர் வகுத்து கொடுத்த பாதையில் தான் எங்கள் அதிமுக அரசு பயணிக்கும்; பெரியாரை பற்றி அறியாமல் எதையும் பேசக்கூடாது என்று தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

பெரியாரை பற்றி நடிகர் ரஜினிகாந்த் தேவையற்ற கருத்துகளை பேசுவது சரியல்ல. நாடகமாடுவது ஸ்டாலின் தான் என்று குறியிருக்கிறார் அமைச்சர் காமராஜ்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

Topics

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Entertainment News

Popular Categories