December 6, 2025, 10:29 AM
26.8 C
Chennai

அமைதி இழந்த பூங்கா தமிழகத்தில் … இஸ்லாமிய பயங்கரவாதத்தின் கோர முகம்!

IMG 20200127 WA0006 - 2025
திருச்சி பாலக்கரை பா.ஜ.க மண்டல் தலைவர் ரகுநாதன் பயங்கரவாதிகளால் படுகொலை.. தமிழகம் பயங்கரவாதிகளின் கூடாரமாக ஆகி … வெகுகாலம் ஆகிவிட்டது என இது காட்டுகிறது

கடந்த அரை நூற்றாண்டுக்கு முன் அமைதிப்பூங்காவாக இருந்து தற்போது அமைதி இழந்த பயங்கரவாத பூங்காவாக மாறி இருக்கும் தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் மட்டும் எத்தனை பயங்கரவாத செயல்கள் அரங்கேறி இருக்கின்றன என்பதை பட்டியலிட்டு கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள் சமூகத்தளங்களில்!

தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் மட்டும்

  • காவல் உதவி ஆய்வாளர் வில்சன் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் சுட்டு கொலை,…
  • CAA ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களித்த ஆளுங்கட்சியின் அதிமுக தேனி MP ரவீந்திரநாத் மீது முஸ்லீம்கள் தாக்குதல்…..
  • துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பயங்கரவாதிகள் பெட்ரோல் குண்டு வீசி தாக்க முயற்சி….
  • நெல்லை சுத்தமல்லியில் மக்கள்தொகை கணக்கெடுக்க சென்ற அரசு சார்பு ஊழியர்கள் முஸ்லீம்களால் விரட்டியடிப்பு
  • சென்னையில் CAA ஆதரித்து பேனா வழங்கியவரை தாக்க முயற்சி அதில் கைது செய்யபட்ட பயங்கரவாதிகளை விடுவிக்க கோரி ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்….
  • மேட்டுப்பாளையத்தில் CAA ஆதரவு நோட்டீஸ் வழங்கியவரை தாக்க முயற்சி…
  • வாலிநோக்கத்தில் CAA விளக்க நோட்டீஸ் கொடுத்தவர்கள் முஸ்லீம்களால் விரட்டியடிப்பு
  • இன்று திருச்சி ரகு இஸ்லாமிய பயங்கரவாதிகளால் வெட்டி கொலை..

பெரும் கலவரம் ஏற்படுத்துவதற்க்காக இஸ்லாமிய பயங்கரவாதிகள் சதி செய்கின்றனர்…

அதற்கு திமுக கூட்டணி கட்சிகளும் துணை…

அதிமுக அரசு வேடிக்கை பார்க்கிறதா ?

அமைதீ பூங்காவில் என்ன நடக்கிறது ?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories