எம்.கல்லுப்பட்டி… கொரோனா விழிப்புணர்வு பணிகளில் இளைஞர்கள்..!

kalluppatti corona awareness1 - 2026

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா M.கல்லுப்பட்டி கிராமத்தில் கொரானா
தொற்று நோய் விழிப்புணர்வுக்காக தன்னார்வலர்களால் விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டுள்ளது.

தமிழக அரசும் மத்திய அரசும் கொரானா தொற்று நோய் பரவாமல் இருக்க நாடு முழுவதும் ஊரடங்கு அறிவித்த நாளிலிருந்து இக்கிராமத்தில் அரசின் அறிவுறுத்தல் படி பல்வேறு விதமான நடைமுறைகளை கையாண்டு தொற்று நோய் மக்களிடம் பரவாமல் இருக்க விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.

kalluppatti corona awareness5 - 2026

இக்கிராமத்தில் மளிகை கடை, இறைச்சி கடை , ரேசன் கடை , வங்கி என மக்கள்கூடும் இடங்களில் சமூக இடைவெளியை மக்கள் கடைபிடிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துவது… மேலும் கொரானா தொற்று நோய் பரவாமல் இருக்க மக்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து ஒலி பெருக்கி மூலம் பிரச்சாரம் மேற்கொள்வது… ஊர் எல்லையில் தடுப்பு அமைத்து வெளியூர் நபர்கள் வருவதை கண்காணிப்பது… அவர்களை கிருமி நாசினி கொண்டு கை கால்களை கழுவிய பின் ஊருக்குள் அனுமதிப்பது போன்ற விழிப்புணர்வு பணிகளை செய்து வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து நேற்று தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து விழிப்புணர்வு ஓவியம் ஊர் நடுவில் வரைந்தனர் பின் அதனை மள்ளப்புரம் ஊரட்சி மன்ற தலைவர் சுமதி பெருமாள் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி முத்துராமன் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் நரஸ் தங்கமணி, திமுக நல்ல தம்பி ,மெடிக்கல் தங்கம் , மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோர் விழிப்புணர்வு ஓவியத்தை சுற்றி நின்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இப்பணியில் உதயகுமார் , விருமாண்டி , பிரிதிவிராஜன், ஆனந்த, சுபாஷ், அஜித், நந்தகுமார், சக்திவேல் , செல்வக்குமார், லட்சுமண், அஜய் பாண்டி ,மனோஜ் , ஆகிய தன்னார்வலர்கள் விழிப்புணர்வு செய்து வருகின்றனர்!

செய்தியாளர்: எம்.பிரித்விராஜன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories