சிமிண்ட் விலை உயர்வு! மதுரையில் கட்டுமானப் பணிகள் தொடக்கம்!

building construction in madurai
மதுரை கருப்பாயூரணி பகுதியில் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்ட கட்டுமானப் பணிகள்.

மதுரை: மதுரையில் சிமிண்ட் விலை ஏகத்துக்கும் உயர்ந்திருக்கிறது. ஆட்கள் இல்லை. ஆயினும் கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளன.

மதுரை புறநகர் பகுதிகளில் நெடு நாளைக்கு பிறகு கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஊரடங்கால் சிமெண்ட் மூட்டை விலையானது ரூ. 300..லிருந்து ரூ. 400 ஆக உயர்ந்தும் கூட, கட்டுமான பணிகள் தொடர்ந்து வருகிறது.

மேலும் லாரி வாடகை உயரந்து கூட, கட்டுமான பணிகளில் சுணக்கம் ஏற்படவில்லையாம். மதுரை அண்ணாநகர், மேலமடை, வண்டியூர், தாசில்தார் நகர், வரிச்சூர், பூவந்தி ஆகிய பகுதிகளில் குறைவான தொழிலாளர்களை கொண்டு கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.

பஸ்போக்குவரத்து இல்லாததால், கட்டிடப்பணிக்கு உள்ளூர் பணி ஆட்களை ஓப்பந்தக்காரர் நம்பவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மதுரை கருப்பாயூரணி பகுதியில் வெள்ளிக்கிழமை கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு வெகுஜரூராக வேலைகள் நடைபெற்று வருகின்றன.

  • செய்தி: ரவிசந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories