கணவரின் மகனால் கர்ப்பம்! ஆனந்த கண்ணீர் விட்ட வளர்ப்பு தாய்!

step mother

ரஷ்யாவில் வளர்ப்பு மகனால் கர்ப்பமான 35 வயதான பெண், அந்த தருணம் குறித்து முதன் முறையாக கூறியுள்ளார். ரஷ்யாவின் Krasnodar Krai மாகாணத்தை சேர்ந்தவர் Marina Balmasheva.

35 வயதான இவர் தன்னுடைய கணவரான Alexey(45)-ஐ விவகாரத்து செய்து, கணவரின் மூத்த மனைவிக்கு பிறந்த மகனான 20 வயது மதிக்கத்தக்க Vladimir என்பவரை திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார். இதன் காரணமாக அவர் Vladimir-வுடன் ஓட்டம் பிடித்த அவர், அவருடன் குடும்பம் நடத்தி வருகிறார். அது தொடர்பாக Vladimir-வுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டார்.

அதில், 7 வயதில் இருக்கும் போது Vladimir என்னுடன் இருந்தார். இப்போது 20 வயதிலும் என்னுடன் இருக்கிறார் என்று குறிப்பிட்டிருந்தார். இதைக் கண்ட இணையவாசிகள் அவரை கடுமையாக சாடினர். ஆனால் Marina Balmasheva இதை அறிந்து பலர் மோசமாக பேசுவார்கள் என்று தெரியும், அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. பல ஆண்டுகளாக நிம்மதி இல்லாத வாழ்க்கை வாழ்ந்து வந்தேன்.

இப்போது நிம்மதியாக இருக்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது நான்கு மாத கர்ப்பிணியாக இருக்கும், இவர் கர்பத்திற்கான நேர்மறை சோதனைக்கான ட்ராப்பை முதலில் அந்த கருவில் விட்ட போது, கண்ணீர் விட்டு அழுததாக கூறியுள்ளார்.

மேலும், அன்று இரவு முழுவதும் நான் தூங்கவே முடியவில்லை, கவலையாக இருந்தேன், அதுவே கர்ப்பமாக இருப்பதை அறிந்த பின்பு, என் குரலும், கைகளும் நடுங்கின. இதை விளக்க முடியாது, விரைவில் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளோம் என்று கூறியுள்ளார்.

இது குறித்து முன்னாள் கணவர் Alexey கூறுகையில், அவள் என் மகனை மயக்கிவிட்டாள். நான் வீட்டில் இருக்கும் போது, என் மகனுடன் நெருக்கமாக இருப்பாள். அதற்கு அவள் வெட்கப்பட்டதில்லை, இதை அறிந்து தான் விவகாரத்து கோரியதாக கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories