ஊரடங்கு பரிதாபங்கள்: பஜ்ஜி போட்டு விற்கும் பள்ளி ஆசிரியர்!

Bajji teacher life
Bajji teacher life

ஒரு வைரஸ் கிருமியால் வண்டி ஓடமாகிறது. ஓடம் வண்டி ஆகிறது. லாக்டௌனால் பலரின் வாழ்க்கை தலைகீழாக மாறியுள்ளது. வேலையின்றி பணமின்றி ஜீவிதங்கள் பரிதவிக்கின்றன.

கற்ற வித்தை எல்லாம் வயிற்றுப் பாட்டுக்கு தானே! ஆனால் பலருக்கும் கல்வியறிவு கற்றுத்தந்த ஆசிரியர்களின் வயிற்றுப்பாடே கேள்விக்குறியாகி உள்ளது. எத்தகைய பணிகளில் இறங்கி உள்ளார்கள் பாருங்கள்!

bajji teacher
bajji teacher

கரோனா லாக்டௌனில் பள்ளி ஆசிரியர் பஜ்ஜி செய்து விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். வகுப்பறையில் பிள்ளைகளுக்கு பாடம் சொல்ல வேண்டிய ஆசிரியர் வாணலியில் வாழைக்காய் பஜ்ஜி பொறித்தெடுக்கிறார்.

இவர் பெயர் ராம்பாபு. எம்ஏ, பிஎட் படித்துள்ளார். தெலங்காணா சத்துபல்லியில் ஒரு தனியார் பள்ளி ஆசிரியராக பல ஆண்டுகள் பணிபுரிந்தார். கிடைத்த வருமானத்தில் தாய், மனைவி, இரு குழந்தைகளை காப்பாற்றி வந்தார்.

bajji teacher
bajji teacher

ஆனால் கரோனாவால் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் சம்பளம் கிடைக்காத வறுமை. ஒரு தள்ளு வண்டியை வாடகைக்கு எடுத்து இதோ… இப்படி பஜ்ஜி போட்டு விற்கிறார். மனைவி உதவுகிறார். வியாபாரம் டல்லாக இருந்தாலும் ஓரளவு பசி ஆற்றுகிறது என்கிறார் ஆசிரியர்.

காலையில் இட்லி தோசையும் மாலையில் பஜ்ஜி போண்டாவும் போடுகிறார்.

bajji teacher
bajji teacher

நல்லாசிரியர் விருது பெற்ற இந்த ஆசிரியரின் நிலைமை பலரையும் வருந்தச் செய்கிறது என்கின்றனர் அவருடைய மாணவர்கள். அரசாங்கம் பள்ளி ஆசிரியர்களுக்கு உதவ வேண்டும் என்று கோருகிறார்கள் மாணவர்கள்.

இதே போல தள்ளுவண்டியில் வாழைப்பழம் விற்ற ஒரு ஆசிரியருக்கு அவருடைய மாணவர்கள் உதவி செய்தார்கள். இந்த ஆசிரியரை யார் காப்பாற்றப் போகிறார்கள்?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Topics

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Entertainment News

Popular Categories