April 30, 2025, 3:39 PM
35.3 C
Chennai

ஊரடங்கு பரிதாபங்கள்: பஜ்ஜி போட்டு விற்கும் பள்ளி ஆசிரியர்!

Bajji teacher life
Bajji teacher life

ஒரு வைரஸ் கிருமியால் வண்டி ஓடமாகிறது. ஓடம் வண்டி ஆகிறது. லாக்டௌனால் பலரின் வாழ்க்கை தலைகீழாக மாறியுள்ளது. வேலையின்றி பணமின்றி ஜீவிதங்கள் பரிதவிக்கின்றன.

கற்ற வித்தை எல்லாம் வயிற்றுப் பாட்டுக்கு தானே! ஆனால் பலருக்கும் கல்வியறிவு கற்றுத்தந்த ஆசிரியர்களின் வயிற்றுப்பாடே கேள்விக்குறியாகி உள்ளது. எத்தகைய பணிகளில் இறங்கி உள்ளார்கள் பாருங்கள்!

bajji teacher
bajji teacher

கரோனா லாக்டௌனில் பள்ளி ஆசிரியர் பஜ்ஜி செய்து விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். வகுப்பறையில் பிள்ளைகளுக்கு பாடம் சொல்ல வேண்டிய ஆசிரியர் வாணலியில் வாழைக்காய் பஜ்ஜி பொறித்தெடுக்கிறார்.

இவர் பெயர் ராம்பாபு. எம்ஏ, பிஎட் படித்துள்ளார். தெலங்காணா சத்துபல்லியில் ஒரு தனியார் பள்ளி ஆசிரியராக பல ஆண்டுகள் பணிபுரிந்தார். கிடைத்த வருமானத்தில் தாய், மனைவி, இரு குழந்தைகளை காப்பாற்றி வந்தார்.

bajji teacher
bajji teacher

ஆனால் கரோனாவால் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் சம்பளம் கிடைக்காத வறுமை. ஒரு தள்ளு வண்டியை வாடகைக்கு எடுத்து இதோ… இப்படி பஜ்ஜி போட்டு விற்கிறார். மனைவி உதவுகிறார். வியாபாரம் டல்லாக இருந்தாலும் ஓரளவு பசி ஆற்றுகிறது என்கிறார் ஆசிரியர்.

ALSO READ:  குருஜி சிந்தனைகள்: கல்வி - வேர்களை வலுப்படுத்துவோம்!

காலையில் இட்லி தோசையும் மாலையில் பஜ்ஜி போண்டாவும் போடுகிறார்.

bajji teacher
bajji teacher

நல்லாசிரியர் விருது பெற்ற இந்த ஆசிரியரின் நிலைமை பலரையும் வருந்தச் செய்கிறது என்கின்றனர் அவருடைய மாணவர்கள். அரசாங்கம் பள்ளி ஆசிரியர்களுக்கு உதவ வேண்டும் என்று கோருகிறார்கள் மாணவர்கள்.

இதே போல தள்ளுவண்டியில் வாழைப்பழம் விற்ற ஒரு ஆசிரியருக்கு அவருடைய மாணவர்கள் உதவி செய்தார்கள். இந்த ஆசிரியரை யார் காப்பாற்றப் போகிறார்கள்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலை திருவேங்கட பெருமாள் கோயிலில் மஹா கும்பாபிஷேகம்!

உசிலம்பட்டியில் 500 ஆண்டு பழமையான திருவேங்கட பெருமாள் கோவிலில் 28 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

அக்ஷய திருதியை … உள்ளர்த்தம் அறிவோம்!

சேதார கணக்கை சீர் திருத்த முடியாமல் ஆதாரத்தை அழித்து கொண்டு வாழ்ந்து வருகிறோம் என்பதே நிதர்சனம்!

காஞ்சி மடத்தின் 71வது சங்கராசார்யர் பட்டமேற்பு!

காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக கணேச சர்மா பொறுப்பேற்றார். அவருக்கு காஞ்சி மடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சன்யாச தீட்சை வழங்கினார்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 30 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய கொடியேற்றம்!

மே 8 (வியாழன்): மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், இது திருவிழாவின் உச்ச நிகழ்வாகும்.

Topics

உசிலை திருவேங்கட பெருமாள் கோயிலில் மஹா கும்பாபிஷேகம்!

உசிலம்பட்டியில் 500 ஆண்டு பழமையான திருவேங்கட பெருமாள் கோவிலில் 28 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

அக்ஷய திருதியை … உள்ளர்த்தம் அறிவோம்!

சேதார கணக்கை சீர் திருத்த முடியாமல் ஆதாரத்தை அழித்து கொண்டு வாழ்ந்து வருகிறோம் என்பதே நிதர்சனம்!

காஞ்சி மடத்தின் 71வது சங்கராசார்யர் பட்டமேற்பு!

காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக கணேச சர்மா பொறுப்பேற்றார். அவருக்கு காஞ்சி மடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சன்யாச தீட்சை வழங்கினார்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 30 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய கொடியேற்றம்!

மே 8 (வியாழன்): மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், இது திருவிழாவின் உச்ச நிகழ்வாகும்.

செங்கோட்டை சிவன் கோயிலில் விவேகானந்தா கேந்திரா சார்பில் விளக்கு பூஜை!

விவேகானந்தா கேந்திரம் கிராம முன்னேற்ற திட்டம் சார்பில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை மற்றும் மாதர் மாநாடு நடந்தது.

சிந்து நதியும் இந்தியாவின் மனிதாபிமானமும்!

மேற்கு வங்க மாரீச்சபி படுகொலைகள் நடந்ததற்கு யார் பொறுப்பு ? சந்தோஷ் காளி, முர்ஷிதாபாத் கலவரங்களையும் சேர்த்து எழுதுவது தானே…. கொடுமை.

பஞ்சாங்கம் ஏப்ரல் 29- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories